Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்......
Page 1 of 1 • Share
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்......
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்......
பக்குவம்
காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
சினத்தை வென்றவன் சிறந்த வீரன்
நெருப்பினால் பதப்பட்ட இரும்பு எந்த எடையும் தாங்கும்
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
கல்லும் மணியானது காலத்தாலே
சொல்லும் புகழானது ஞானத்தாலே
புல்லும் மருந்தானது குணத்தாலே
கல்லும் கடவுளானது நம்பிக்கையாலே
மாங்காய் கனிந்தால் புளிப்பு போய் இனிப்பு வரும்
மனமெனும் காய் கனிந்தால் சலிப்பு போய் சிரிப்பு வரும்
மூடிக் கிண்டிருந்தால் வாய்க்குள் ஈக்கள் வருவதில்லை
மூடிக் கொண்டிருக்கும் வாய்க்கு வம்புகள் வருவதில்லை
துணிவு உல்ளவர்கள் தான் மன்னிக்க முடியும்
மகிழ்வு உள்ளவர்களால் தான் மறக்க முடியும்
சலிப்புள்ள மனங்களுக்கு ஒரு போதும் சகிப்பு வருவதில்லை
மமதையுள்ள மனிதர்களுக்கு ஒரு போதும் மன்னிக்க தெரிவதில்லை
வெப்பமாக வெகுளும் மனிதர் வேதனை பெற்றெடுத்த பிள்ளைகள்
தெப்பமாக குளிரும் மாந்தர் தெய்வம் பெர்றுதந்த பிள்ளைகள்
மலை போல அறிவிருந்தாலும் ஒருதுளி பொறுமைக்கு ஈடாகாது
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது
Posted by DrBALA SUBRA MANIAN
பக்குவம்
காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
சினத்தை வென்றவன் சிறந்த வீரன்
நெருப்பினால் பதப்பட்ட இரும்பு எந்த எடையும் தாங்கும்
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
கல்லும் மணியானது காலத்தாலே
சொல்லும் புகழானது ஞானத்தாலே
புல்லும் மருந்தானது குணத்தாலே
கல்லும் கடவுளானது நம்பிக்கையாலே
மாங்காய் கனிந்தால் புளிப்பு போய் இனிப்பு வரும்
மனமெனும் காய் கனிந்தால் சலிப்பு போய் சிரிப்பு வரும்
மூடிக் கிண்டிருந்தால் வாய்க்குள் ஈக்கள் வருவதில்லை
மூடிக் கொண்டிருக்கும் வாய்க்கு வம்புகள் வருவதில்லை
துணிவு உல்ளவர்கள் தான் மன்னிக்க முடியும்
மகிழ்வு உள்ளவர்களால் தான் மறக்க முடியும்
சலிப்புள்ள மனங்களுக்கு ஒரு போதும் சகிப்பு வருவதில்லை
மமதையுள்ள மனிதர்களுக்கு ஒரு போதும் மன்னிக்க தெரிவதில்லை
வெப்பமாக வெகுளும் மனிதர் வேதனை பெற்றெடுத்த பிள்ளைகள்
தெப்பமாக குளிரும் மாந்தர் தெய்வம் பெர்றுதந்த பிள்ளைகள்
மலை போல அறிவிருந்தாலும் ஒருதுளி பொறுமைக்கு ஈடாகாது
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» வெப்பத்தைத் தாங்கும் கூரைகள்- மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்
» தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்கும் வழிகள்
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» வெப்பத்தைத் தாங்கும் கூரைகள்- மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்
» தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்கும் வழிகள்
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|