Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
Page 1 of 1 • Share
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்திவிடு
அழுவதை மட்டும் நிறுத்திவிடு
துனிவு அது ஒன்று போதும் ஆயிரமாயிரம் ஆயுதங்களுக்கு அது சமம்.
அதிட்டம் கூட துனிந்தவற்க்கே ஆதரவுதரும்
தைரியலக்சுமி வீரனுக்கே மாலையிடுவாள்.
மன்னன் ஒருவன் வறுமையில் நாடு தவித்த போது,அவனது எட்டு லட்சுமிகளுக்கும் விடையளித்தானம்.
அனால் எட்டாவது தைர்ய லக்சுமியை தடுத்து நிறுத்தி தாயே நீயிரு போதும்,மற்றவர் போனால் திரும்பி வருவார்கள் நி போனல் நானில்லை என்றானாம்
அச்சம் என்பது மட்மையடா என்றான்
கவிஞன் அஞ்சாமை நமது உடமையடா என மிரட்டி சொன்னன்
ஆனால் இன்று பிற்ந்ததிலிருந்து பயமுறுத்தியே வள்ர்க்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது.
குருடர் பள்ளிலிருந்த ஒரு பெண் சொன்னாள்
எனக்கு பார்வை இல்லை என்று நான் ஒரு போதும் பயந்ததில்லை
என் பெற்றோர் நான் பிறந்திதில் இருந்து பார்வையில்லாது வாழ முடியாது என்று சொன்னதுதான் பயமாக இருக்கிறது என்றாள்
அச்சமில்லாத கழந்தைகளை அடித்து அடித்து மடித்து மடித்து அயன் போட்டு பீரோவில் அடுக்குகிறோம்.
எல்லா கல்விகளிலும் தலை சிறந்தது உடலுக்கும் மனதுக்கும் வலிமைதரும் பயிற்சியே
கல்வியும் செல்வமும் வீரம் இல்லாமல் விளைய முடியாது.
ஆபத்து என்பது நதியின் வெள்ளம்.முதுகை காட்டினால் அடித்து தூக்கி கொண்டு போய் கடலில் போட்டுவிடும்.
சோதனை என்பது துரத்தும் நாய் போல எதிர்த்து நின்று திரும்பி பார்த்தாலே ஓடி விடும்.
ஓட ஓட துரத்துவார்கள் நமது பகைவர்கள்.
ஆண்டாண்டு அழுது நின்றாலும்
மாண்டவர் மீண்டதில்லை
அழுதால் கண்ணில் நீர் மட்டும் வருவதில்லை
இரும்பான இருதயமும் துக்கத்தினால் துரும்பாகும்
அழுவதை நிறுத்திவிடு அது வலிமை தரும்.துணிவு தரும்
சிந்தனை தெளிவாகும் செயல்கள் சீராகும்
அச்சம் என்பது மனிதன் ஆனிவேரை ஆட்டம் காணவைக்கும்
அழுகை என்பது நரம்புகளை துருபிடிக்க விடும்.
துணிந்து செல்வோம் தொடர்ந்து செல்வோம்
ஆபத்து என்பது தூரத்தில் நின்று பார்த்தால் பிரமாண்டமாக தோன்றும் அருகில் சென்று பார்த்தால் தூசு போல தோன்றும்.
வெறும் கயிறுகளை பார்த்து அரவென நினைக்கும் பிரமைகள் ஆபத்து.
மோதினால் அவை வெறும் மணல் பொம்மைகளே
சோளக்கொல்லை பொம்மைகளை பார்த்து மிரண்ட கிளிகள் போல
நாம் சொத்தைகளுக்கெல்லாம் அஞ்சுவது நியாயமா?
Posted by DrBALA SUBRA MANIAN
அதிட்டம் கூட துனிந்தவற்க்கே ஆதரவுதரும்
தைரியலக்சுமி வீரனுக்கே மாலையிடுவாள்.
மன்னன் ஒருவன் வறுமையில் நாடு தவித்த போது,அவனது எட்டு லட்சுமிகளுக்கும் விடையளித்தானம்.
அனால் எட்டாவது தைர்ய லக்சுமியை தடுத்து நிறுத்தி தாயே நீயிரு போதும்,மற்றவர் போனால் திரும்பி வருவார்கள் நி போனல் நானில்லை என்றானாம்
அச்சம் என்பது மட்மையடா என்றான்
கவிஞன் அஞ்சாமை நமது உடமையடா என மிரட்டி சொன்னன்
ஆனால் இன்று பிற்ந்ததிலிருந்து பயமுறுத்தியே வள்ர்க்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது.
குருடர் பள்ளிலிருந்த ஒரு பெண் சொன்னாள்
எனக்கு பார்வை இல்லை என்று நான் ஒரு போதும் பயந்ததில்லை
என் பெற்றோர் நான் பிறந்திதில் இருந்து பார்வையில்லாது வாழ முடியாது என்று சொன்னதுதான் பயமாக இருக்கிறது என்றாள்
அச்சமில்லாத கழந்தைகளை அடித்து அடித்து மடித்து மடித்து அயன் போட்டு பீரோவில் அடுக்குகிறோம்.
எல்லா கல்விகளிலும் தலை சிறந்தது உடலுக்கும் மனதுக்கும் வலிமைதரும் பயிற்சியே
கல்வியும் செல்வமும் வீரம் இல்லாமல் விளைய முடியாது.
ஆபத்து என்பது நதியின் வெள்ளம்.முதுகை காட்டினால் அடித்து தூக்கி கொண்டு போய் கடலில் போட்டுவிடும்.
சோதனை என்பது துரத்தும் நாய் போல எதிர்த்து நின்று திரும்பி பார்த்தாலே ஓடி விடும்.
ஓட ஓட துரத்துவார்கள் நமது பகைவர்கள்.
ஆண்டாண்டு அழுது நின்றாலும்
மாண்டவர் மீண்டதில்லை
அழுதால் கண்ணில் நீர் மட்டும் வருவதில்லை
இரும்பான இருதயமும் துக்கத்தினால் துரும்பாகும்
அழுவதை நிறுத்திவிடு அது வலிமை தரும்.துணிவு தரும்
சிந்தனை தெளிவாகும் செயல்கள் சீராகும்
அச்சம் என்பது மனிதன் ஆனிவேரை ஆட்டம் காணவைக்கும்
அழுகை என்பது நரம்புகளை துருபிடிக்க விடும்.
துணிந்து செல்வோம் தொடர்ந்து செல்வோம்
ஆபத்து என்பது தூரத்தில் நின்று பார்த்தால் பிரமாண்டமாக தோன்றும் அருகில் சென்று பார்த்தால் தூசு போல தோன்றும்.
வெறும் கயிறுகளை பார்த்து அரவென நினைக்கும் பிரமைகள் ஆபத்து.
மோதினால் அவை வெறும் மணல் பொம்மைகளே
சோளக்கொல்லை பொம்மைகளை பார்த்து மிரண்ட கிளிகள் போல
நாம் சொத்தைகளுக்கெல்லாம் அஞ்சுவது நியாயமா?
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழகான வரிகள். ஆழமான கருத்துக்கள். படித்து வியந்தேன்.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Similar topics
» தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
» பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
» தமிழர்களை சந்திக்க நடிகர், நடிகைகள் இலங்கை பயணம்?
» வெற்றி கிடைக்க வேண்டுமானால் முதலில் தோல்வியை சந்திக்க வேண்டும்
» பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
» தமிழர்களை சந்திக்க நடிகர், நடிகைகள் இலங்கை பயணம்?
» வெற்றி கிடைக்க வேண்டுமானால் முதலில் தோல்வியை சந்திக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|