Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மிருகத்தை தெய்வமாக்குவதும் அன்பு
Page 1 of 1 • Share
மிருகத்தை தெய்வமாக்குவதும் அன்பு
மிருகத்தை தெய்வமாக்குவதும் அன்பு
Posted by DrBALA SUBRA MANIAN
கொடுமை செய்த பகைவருக்கும் கருணை செய்வதும் அன்பு
கோபம் கொண்ட மனிதரையும் குளிர வைப்பதும் அன்பு
மிருகத்தை தெய்வமாக்குவதும் அன்பு
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு அன்பு
அன்பு என்ற பண்பு முதன் முதலில் பிரசவித்து தாய்மையிடம் தான். பாலுட்டும் இனம்தான் அன்பை கண்டுபிடித்தது.அதன்பயனை கண்டறிந்தது.
தன் சேயை சீராட்டி பாராட்டி வளர்த்து பலன் கண்டது பெண்மைதானே.
பிறகு அது மெல்ல மெல்ல ஆணுக்கும் பரவியது.குழந்தையின் தேவை அதன் பராமரிப்பின் தேவை ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பை வளர்த்தது அது காதலானது.
பெற்றோர் குழந்தை மேல் கொண்ட அன்பு பாசமானது.
அது சக உதிர உறவுகவுகளுக்கும் பரவி பந்தமானது.
இந்த அன்பினால் விளைந்த பயன் கண்டு அது அயலாருக்கும் பரவ அது நேசம் என பெயர் கொண்டது.
தன் உயிரை மட்டுமல்ல மனித த்தை மட்டுமல்ல எல்லா ஜீவன்களையும் நேசித்தது அது காருண்யம் என பெயர் கொண்டது.
அன்பிற்கு எத்தனை எத்தனை அ வதாரங்கள்.
ஆண்டவன் அன்பின் அடையாள சின்னமானான்.
அன்பே ஆண்டவன்,ஆண்டவனேஅன்பு என பேதமில்லாத போதனை வளர்ந்தது.
அன்பின் சக்தி அணுசக்தியாகி எல்லா உலக உயிர்களையும் பிண்ணி பிண்ணித்தது.
தனிமனிதன் குடும்பமாகி,
குடும்பம் உறவாகி,
உறவுகள் இனமாகி,
இனங்கள் மதமாகி,
மதங்கள் தேசங்களாகி,
தேசங்கள் உலகமாகிறது
இதை ஒட்டவைக்கும் பெவிகால் அன்பு.
புத்தனும் யேசும் காந்தியும் இந்த அன்பு சக்தியின் அளவற்ற ஆற்றலை அறிந்து கொண்டார்கள்.
அன்பின் புதிய அவதாரமாக அகிம்சையை போதித்தனர்.
இம்சையும் வன்முறையும்,பகைகளும் போர்களும்,கொ லைகளும் கொடுமைகளும்,குறைந்த பாடாக தெரிவதில்லை.
அன்பின் விஸ்வருப தரிசனம் அகிம்சைதானே
அன்பு,பாசம்,பந்தம்,நேசம்,காருண்யம்,
அகின்சை என்பது கலாசார பரிணாமத்தின் ப டிக்கட்டுகள்.
காதல் குடும்பற்று,சாதிபற்று,இனபற்று,மொழிபற்று,பக்தி,தேசபற்று, மனிதநேயம்,என்பதேல்லாம் பாரம மக்களுக்கு புரியும் ப யாக போதிக்கபடும் அன்பின் அடையாளங்கள்.
ஒரு முழுமையான அறிவு பூர்வமான அன்பின் ஆதாரம் ஒரு போதும் மற்றோரு பகைக்கு வழி வகுக்காது.வரவும் கூடாது.
பகை என்பது நெருப்பு
அன்பென்பது நீர்
போர்கள் அழிவின் வழி
அகிம்சையென்பது நீர்
அகிம்சையென்பது ஆக்க சக்தி
கோபம் கொண்ட மனிதரையும் குளிர வைப்பதும் அன்பு
மிருகத்தை தெய்வமாக்குவதும் அன்பு
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு அன்பு
அன்பு என்ற பண்பு முதன் முதலில் பிரசவித்து தாய்மையிடம் தான். பாலுட்டும் இனம்தான் அன்பை கண்டுபிடித்தது.அதன்பயனை கண்டறிந்தது.
தன் சேயை சீராட்டி பாராட்டி வளர்த்து பலன் கண்டது பெண்மைதானே.
பிறகு அது மெல்ல மெல்ல ஆணுக்கும் பரவியது.குழந்தையின் தேவை அதன் பராமரிப்பின் தேவை ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பை வளர்த்தது அது காதலானது.
பெற்றோர் குழந்தை மேல் கொண்ட அன்பு பாசமானது.
அது சக உதிர உறவுகவுகளுக்கும் பரவி பந்தமானது.
இந்த அன்பினால் விளைந்த பயன் கண்டு அது அயலாருக்கும் பரவ அது நேசம் என பெயர் கொண்டது.
தன் உயிரை மட்டுமல்ல மனித த்தை மட்டுமல்ல எல்லா ஜீவன்களையும் நேசித்தது அது காருண்யம் என பெயர் கொண்டது.
அன்பிற்கு எத்தனை எத்தனை அ வதாரங்கள்.
ஆண்டவன் அன்பின் அடையாள சின்னமானான்.
அன்பே ஆண்டவன்,ஆண்டவனேஅன்பு என பேதமில்லாத போதனை வளர்ந்தது.
அன்பின் சக்தி அணுசக்தியாகி எல்லா உலக உயிர்களையும் பிண்ணி பிண்ணித்தது.
தனிமனிதன் குடும்பமாகி,
குடும்பம் உறவாகி,
உறவுகள் இனமாகி,
இனங்கள் மதமாகி,
மதங்கள் தேசங்களாகி,
தேசங்கள் உலகமாகிறது
இதை ஒட்டவைக்கும் பெவிகால் அன்பு.
புத்தனும் யேசும் காந்தியும் இந்த அன்பு சக்தியின் அளவற்ற ஆற்றலை அறிந்து கொண்டார்கள்.
அன்பின் புதிய அவதாரமாக அகிம்சையை போதித்தனர்.
இம்சையும் வன்முறையும்,பகைகளும் போர்களும்,கொ லைகளும் கொடுமைகளும்,குறைந்த பாடாக தெரிவதில்லை.
அன்பின் விஸ்வருப தரிசனம் அகிம்சைதானே
அன்பு,பாசம்,பந்தம்,நேசம்,காருண்யம்,
அகின்சை என்பது கலாசார பரிணாமத்தின் ப டிக்கட்டுகள்.
காதல் குடும்பற்று,சாதிபற்று,இனபற்று,மொழிபற்று,பக்தி,தேசபற்று, மனிதநேயம்,என்பதேல்லாம் பாரம மக்களுக்கு புரியும் ப யாக போதிக்கபடும் அன்பின் அடையாளங்கள்.
ஒரு முழுமையான அறிவு பூர்வமான அன்பின் ஆதாரம் ஒரு போதும் மற்றோரு பகைக்கு வழி வகுக்காது.வரவும் கூடாது.
பகை என்பது நெருப்பு
அன்பென்பது நீர்
போர்கள் அழிவின் வழி
அகிம்சையென்பது நீர்
அகிம்சையென்பது ஆக்க சக்தி
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு ...
» அன்பு
» உண்மை அன்பு...!
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு ...
» அன்பு
» உண்மை அன்பு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|