Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 1 of 44 • Share
Page 1 of 44 • 1, 2, 3 ... 22 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மன காயப்படும் போது ...
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கஸல் 241
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கஸல் 241
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இரண்டும் அருமை அண்ணா. கவிதைகளை இதுபோல ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவிடுங்கள் பார்க்க படிக்க எளிதாக இருக்கும்


ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவிஞர் கே இனியவன் wrote:நிச்சயமாக இனிமேல் ஒரே வகையானவை ..இப்படிதான் பதிவேன் ..
ஆமாம் நண்பரே... இப்படி நாம் ஒரே திரியில் பதிவதால் பல மாதங்களுக்குப் பிறகு வருபவர்களும் நம் கவிதைகளை முதலிலிருந்து படிக்க வசதியாக இருக்கும்...
இதுதான் சிறப்பான முறையும் கூட... நானும் இம்முறையைத்தான் கடைபிடிக்கிறேன்...
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!



Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதய கண் தான்...
என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!
காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!
கஸல் 242
என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!
காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!
கஸல் 242
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!
தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!
கஸல் ;243
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!
நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!
தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!
கஸல் ;243
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!
கஸல் 244
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!
காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!
கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!
கஸல் 244
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவிஞர் கே இனியவன் wrote:நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!
கஸல் 244



Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!
கஸல் 245
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!
கஸல் 245
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!
காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?
நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!
காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?
நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இன்று காதல் பரீட்சை ...
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...
நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!
வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...
நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!
வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலும் நீ
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???
கசல் 248
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???
கசல் 248
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மெழுகு திரியாய் ..
உருகுகிறேன் ..
நீ
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!
வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள்
முத்தமிடுவோம் ...!!!
நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!
கஸல் 249
உருகுகிறேன் ..
நீ
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!
வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள்
முத்தமிடுவோம் ...!!!
நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!
கஸல் 249
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டவுடன் ..
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!
வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!
கஸல் 250
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!
வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!
கஸல் 250
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம் நான்
இழந்தை முள்ளில்
சிக்கியதுபோல்
தவிக்கிறேன் ....!!!
நான் உறங்கும்
தருணத்தில் தான்
காதல் மொழி பேசுகிறாய்
கப்பலில் துடுப்பு இல்லாத
போது தளம்புவது போல்
தளம்பும் காதலுக்கு
துடுப்பாக இருந்தது நீ
கஸல் 251
இழந்தை முள்ளில்
சிக்கியதுபோல்
தவிக்கிறேன் ....!!!
நான் உறங்கும்
தருணத்தில் தான்
காதல் மொழி பேசுகிறாய்
கப்பலில் துடுப்பு இல்லாத
போது தளம்புவது போல்
தளம்பும் காதலுக்கு
துடுப்பாக இருந்தது நீ
கஸல் 251
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் நினைவில் - கற்பனை
கனவில்- மாயை
உள்ளத்தில் - உண்மை
நான் காதலில் மரபு
கவிதை -நீ
மூன்று வரி ஹைக்கூ
இரண்டும் சுகம் ..!!!
எழுதும் கவிதை -நீ
எழுதும் பேனா நான்
பேனாவில் மை
தீர்ந்துவிட்டது ....!!!
கஸல் 252
கனவில்- மாயை
உள்ளத்தில் - உண்மை
நான் காதலில் மரபு
கவிதை -நீ
மூன்று வரி ஹைக்கூ
இரண்டும் சுகம் ..!!!
எழுதும் கவிதை -நீ
எழுதும் பேனா நான்
பேனாவில் மை
தீர்ந்துவிட்டது ....!!!
கஸல் 252
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் காதல் பறவையாக
மாறிவிட்டேன்
வெகு தூரம் -உன்னை
மறக்க பறக்க போகிறேன்....!!!
காதலில் இருந்துதான் ...
அமாவாசை ..
பௌணமி
வந்ததுபோல் ...?
நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் எங்கே நிற்கிறது ...?
கஸல் 253
மாறிவிட்டேன்
வெகு தூரம் -உன்னை
மறக்க பறக்க போகிறேன்....!!!
காதலில் இருந்துதான் ...
அமாவாசை ..
பௌணமி
வந்ததுபோல் ...?
நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் எங்கே நிற்கிறது ...?
கஸல் 253
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?
நிலாவை பார்க்கும்
போது என் நிலா
உன் நினைவுதான்
கொல்லுது ....!!!
காதல் சொல்லுகிறாய்
கண்பார்க்கிறது ..
இதயத்தில் காதல் இல்லை
கஸல் 254
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?
நிலாவை பார்க்கும்
போது என் நிலா
உன் நினைவுதான்
கொல்லுது ....!!!
காதல் சொல்லுகிறாய்
கண்பார்க்கிறது ..
இதயத்தில் காதல் இல்லை
கஸல் 254
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காதல் தேன் ..
அதிகம் அருந்திவிட்டேன்
எல்லாம் நீயாக தெரிகிறது
என்றும் உன் நினைவு
தான் என் மூச்சு
காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!
கஸல் 255
காதல் தேன் ..
அதிகம் அருந்திவிட்டேன்
எல்லாம் நீயாக தெரிகிறது
என்றும் உன் நினைவு
தான் என் மூச்சு
காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!
கஸல் 255
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!
கஸலுக்கான வரிகள்... பாராட்டுகள்
Page 1 of 44 • 1, 2, 3 ... 22 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 1 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|