Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 43 of 44 • Share
Page 43 of 44 • 1 ... 23 ... 42, 43, 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
கவிதைகளை.....
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!
காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!
உனக்கு கவிதை
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961
கவிதைகளை.....
உளறல் என்கிறாய் ....
காதலித்தவனின் நிலை ...
அதுதான் ....!!!
காதலால் .....
மயானமாகிய இதயம் ....
நினைவு சின்னம் உன் ...
நினைவுகளும் கனவும் ....!!!
உனக்கு கவிதை
எழுதினேன் பூக்களில் ...
இருந்த பட்டாம் பூச்சிகள் ...
அருகில் வருகின்றன ....
நீ தொலைவில் இருக்கிறாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 961
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
எல்லா சுமைகளையும் ....
சுமக்கும் சுமைதாங்கி ...
என் இதயம் ...!!!
உனக்கு தெரியாமலே ....
உன்னை அதிகம் ...
காதல் செய்து விட்டேன் ....
அதுதான் அவஸதைக்கும் ...
காரணம் ....!!!
சூரியன்
உதிக்கும்போதுதான் ...
எனக்கு இரவு ...
எங்கே சந்திரன் ...
இருக்கும் போது தூங்க ...
விடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 962
எல்லா சுமைகளையும் ....
சுமக்கும் சுமைதாங்கி ...
என் இதயம் ...!!!
உனக்கு தெரியாமலே ....
உன்னை அதிகம் ...
காதல் செய்து விட்டேன் ....
அதுதான் அவஸதைக்கும் ...
காரணம் ....!!!
சூரியன்
உதிக்கும்போதுதான் ...
எனக்கு இரவு ...
எங்கே சந்திரன் ...
இருக்கும் போது தூங்க ...
விடுகிறாய் ....?
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 962
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
விரைவில் ஆயிரம்
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!
காதல்
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!
உன்னை
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963
மேடை ஏறப்போகிறது ...
நம் காதல் நாடகம் ....!!!
காதல்
நம்பிக்கை ...
அவநம்பிக்கையும் ...
கூட்டுக்கலவை ...!!!
உன்னை
கண்ணால் பார்த்ததை ...
காட்டிலும் கண்மூடி ...
பார்த்ததே அதிகம் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 963
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம்
காதல் வென்றிருக்கும் ...!!!
நீ
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!
உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964
இரும்பாகவும் ,,,
நான் காந்தமாகவும் ...
இருந்திருந்தால் -நம்
காதல் வென்றிருக்கும் ...!!!
நீ
அழகிய பூ ...
நான் காம்பு ....
விட்டு போகத்தானே ...
போகிறாய் ....!!!
உனக்கு நீராட்ட ...
வாங்கிய பன்னீர் கூட ...
கண்ணீராய் மாறி வருகிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 964
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!
என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான்
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!
இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965
திரும்பி பார்த்ததை ...
காதலாக எடுத்தது ...
தப்புதான் ,,,,
திரும்பி பார்க்காமல் ...
போகும் போது உணர்தேன் ...!!!
என் காதல் வீட்டில் ...
நீ சிந்தி வலை நான்
பூச்சி இப்போது என்னை ....
விழுங்கி விடு ....!!!
இதயத்தின் காயத்தை ....
கண்களால் பார்த்தால் ...
கண்ணே வெந்துவிடும் .....
உனக்கும் எனக்கும் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 965
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து ...
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!
உன்
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!
உயிரே
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966
மெய்சிலுத்த என் உடல் ...
மெய் மறக்க தொடங்கி ...
விட்டது -உன்னை ...
சேர்த்து ....!!!
உன்
நினைவுகளை ...
குழிதோண்டி ...
புதைத்தால் ....
கள்ளி செடிதான் ,,,
முற்கலோடு வளரும் ....!!!
உயிரே
என்று அழைத்த நாள் ...
முதல் என் உயிர் வெந்து ...
கொண்டே இருக்கிறது ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 966
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வானவில்....
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால் ...
எனக்கு கண்ணீர் ....!!!
ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!
ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967
வரும்போது ...
வானத்துக்கு கண்ணீர் ....
உனக்கு ....
கவிதை எழுதினால் ...
எனக்கு கண்ணீர் ....!!!
ரோஜாவை ...
வாங்கும் போது....
முள்ளிருப்பதை....
மறந்துவிட்டேன் ....!!!
ஒருமுறை என்னை ...
காதல் செய்துபார் ....
மறு ஜென்மத்தில் ...
என்னிடம் தவம் இருப்பாய் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 967
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!
தனிமை
காதலுக்கு எதிரி ....
என்னை
தனிமையாக்கிய -நீ
எதிரிதானே ....!!!
நான் காதல்....
ஏறுவரிசை -நீ...
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968
பூச்சியம் ....
நீ -என்னோடு ...
இணைந்தாய்....
இலக்கமானேன்....
காதல் .....!!!
தனிமை
காதலுக்கு எதிரி ....
என்னை
தனிமையாக்கிய -நீ
எதிரிதானே ....!!!
நான் காதல்....
ஏறுவரிசை -நீ...
இறங்கு வரிசை ...
கூட்டி கழித்துப்பார் ...
காதல் பூச்சியம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 968
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பௌர்ணமியில்
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!
காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!
ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம்
புதுமையில்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!
காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!
ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம்
புதுமையில்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆணிவேர் ...
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!
எல்லா
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!
நான்
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும்
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!
எல்லா
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!
நான்
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும்
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
வாழ்கையில் ....
ஒரு மாற்றம்
காதலில்
ஏமாற்றம் .....!!!
முடிந்த வரை ...
சிரிப்பாய் இருந்த காதல் ....
இயன்றவரை அழும் ....
காதலானது ....!!!
உனக்கு காதல் ...
தந்து வாழ்கையும் ....
தந்தேன் -வாழ்த்தும்
தந்தேன் .....
காதல் என்னை ....
தனிமரமாக்கியது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 971
வாழ்கையில் ....
ஒரு மாற்றம்
காதலில்
ஏமாற்றம் .....!!!
முடிந்த வரை ...
சிரிப்பாய் இருந்த காதல் ....
இயன்றவரை அழும் ....
காதலானது ....!!!
உனக்கு காதல் ...
தந்து வாழ்கையும் ....
தந்தேன் -வாழ்த்தும்
தந்தேன் .....
காதல் என்னை ....
தனிமரமாக்கியது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 971
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!
காதல்
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!
ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!
காதல்
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!
ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பூவைபோல் அழகு ...
வேரைபோல் காதல் ....
நீரில்லாமல் அவையில்லை ...
நீயில்லாமல் நானில்லை ...!!!
நட்சத்திரம் ஒவ்வொன்றும் ....
மின்னவில்லை உன்னை ...
கண்ணடிகின்றன .....!!!
கண்ணீராலும் கவிதை .....
எழுதமுடியும் என்பதை ....
கற்று தந்தவள் நீ ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 973
வேரைபோல் காதல் ....
நீரில்லாமல் அவையில்லை ...
நீயில்லாமல் நானில்லை ...!!!
நட்சத்திரம் ஒவ்வொன்றும் ....
மின்னவில்லை உன்னை ...
கண்ணடிகின்றன .....!!!
கண்ணீராலும் கவிதை .....
எழுதமுடியும் என்பதை ....
கற்று தந்தவள் நீ ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 973
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காயப்பட போகிறாயா ....?
காதலித்துப்பார் ....
காயப்பட்டு இருக்கிறாயா ...?
காதல் செய் ....!!!
நீ
இதை விட பேசாமல் ....
இருந்திருக்கலாம் ...
தவளை தன் வாயால் ...
கெட்டதுபோல் நீயும் ...?
இதயம்
வலிக்காவிட்டால் .....
காதலே இல்லை ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 974
காதலித்துப்பார் ....
காயப்பட்டு இருக்கிறாயா ...?
காதல் செய் ....!!!
நீ
இதை விட பேசாமல் ....
இருந்திருக்கலாம் ...
தவளை தன் வாயால் ...
கெட்டதுபோல் நீயும் ...?
இதயம்
வலிக்காவிட்டால் .....
காதலே இல்லை ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 974
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை
தோற்றே உன்னை ...
தோற்றேன் சூதல்ல ....
காதல் ....!!!
உன்னில் ....
காதல் மதுபானம் ....
தயாரித்தேன் .....
நீ மதுவா ....?
விஷமா....?
வாசம் போன பூவும் ....
மோசம் போன நானும் ....
ஒன்றுதான் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 975
தோற்றே உன்னை ...
தோற்றேன் சூதல்ல ....
காதல் ....!!!
உன்னில் ....
காதல் மதுபானம் ....
தயாரித்தேன் .....
நீ மதுவா ....?
விஷமா....?
வாசம் போன பூவும் ....
மோசம் போன நானும் ....
ஒன்றுதான் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 975
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ நெருப்பு ....
உனக்கு உணர்வே இல்லை
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!
பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!
நான்
பார்வையில்லாத கண் ....
நீ
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976
உனக்கு உணர்வே இல்லை
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!
பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!
நான்
பார்வையில்லாத கண் ....
நீ
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காற்று
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!
எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!
உன்னை நினைத்து....
அழும்போதெல்லாம் ....
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977
காற்று
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!
எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!
உன்னை நினைத்து....
அழும்போதெல்லாம் ....
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?
என்னிடம் நீ
இருக்கின்ற போதெல்லாம்
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?
உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?
என்னிடம் நீ
இருக்கின்ற போதெல்லாம்
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?
உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
சில நேரம்
பாசமாய் இருக்கிறாய்
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!
பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!
உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979
பாசமாய் இருக்கிறாய்
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!
பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!
உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
கண் வலைக்குள் ...
சிக்கிய மீன் நான் ....
எடுத்து விடு ...!!!
நம்
காதல் தொடர் கதை ...
எப்போது நிறைவு ...
பெறும் ...?
நீ
என்னை வதைப்பாய்
தெரிந்தும் உன்னிடம் ...
வசப்பட்டேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 980
கண் வலைக்குள் ...
சிக்கிய மீன் நான் ....
எடுத்து விடு ...!!!
நம்
காதல் தொடர் கதை ...
எப்போது நிறைவு ...
பெறும் ...?
நீ
என்னை வதைப்பாய்
தெரிந்தும் உன்னிடம் ...
வசப்பட்டேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 980
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு வாழ்கை
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!
நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!
உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
கிடைக்கும் என்றால்
என் வாழ்கையை
துறக்க தயார் ....!!!
நான் இதய கதவை ...
பூட்ட தயார் - நீ
வேறு இதயத்துக்கு ....
போவாய் என்றால் ....!!!
உனக்கும் எனக்கும் ...
நெருங்கி கொண்டு ...
வருகிறது -பிரிவு ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 981
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயக்கதவை ...
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!
பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!
மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
பார்த்தேன் அழகாக ...
மூடப்பட்டிருக்கிறது ....!!!
பஞ்சாக
மாறி விடுகிறேன் ....
காற்றாக வீசி ....
என்னை நீயே...
காணாமல்லாக்கிவிடு ....!!!
மூச்சு விட பயமாய் ...
இருக்கிறது ....
மீண்டும் வந்துவிடுவாயோ ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 982
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!
காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!
காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983
பிரிவு ஒன்றும் ...
அதிர்ச்சியில்லை ...
எதிர்பார்த்ததே ....!!!
காதலில் ....
ஒவ்வொரு இன்பத்துக்கும் ...
ஒவ்வொரு துளி கண்ணீர் ..
பரிசாக கிடைக்கும் ...!!!
காதலில் ...
சாடி நான் நீ மூடி ....
மூடியே வைத்துவிட்டாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 983
Page 43 of 44 • 1 ... 23 ... 42, 43, 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 43 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|