Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 44 of 44 • Share
Page 44 of 44 • 1 ... 23 ... 42, 43, 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?
உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!
நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984
இதயத்தில் இருந்து...
வெளியேறிய போது ....
இதய கதவை பூட்டி ...
திறப்பை இடுப்பில்...
ஏன் செருவினாய் ...?
உன்
காதல் கொடுமையை ...
என் கவிதையில் .....
பார்த்திருப்பாய் ....!!!
நீ
நகர்ந்தபோது
என் வாழ்க்கையும் ...
நகர்ந்துவிட்டது ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 984
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வா
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!
எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!
உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985
காதல் வழியே சென்று
காதல் விபத்தில் ....
இறப்போம் .....!!!
எம்மை விட்டு
பிரிந்த காதல் பாவம்
தனியே இருந்து
அழப்போகிறது ...!!!
உனக்கென்ன ...?
கண்டும் காணாதது
போல் போய் விடுவாய்
என் இதயம் படும் ...
வேதனை எப்படி புரியும் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 985
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
அகராதி...
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!
மீனைப்போல்...
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!
நீ
நிலா
நான் நட்சத்திரம்
அமாவாசையிலும்
உன்னை நினைப்பேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986
அகராதி...
சிலவேளை ...
புரிகிறாயே...
இல்லை ....!!!
மீனைப்போல்...
எந்தநேரமும் ...
விழிப்பாய் இரு ....
மீன் தொட்டிக்குள் ...
வாழாதே ....!!!
நீ
நிலா
நான் நட்சத்திரம்
அமாவாசையிலும்
உன்னை நினைப்பேன் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 986
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!
உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!
உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
கற்பில் நாகம்
கொத்துவாய்....
நான் தவளை ...
என்னை நீ ...
இரையாக எடுப்பாய் ....!!!
உன்
நினைவுகளில் ....
பஞ்சாய் பறக்கிறேன் ...
காற்றே -நீ
நின்று விடாதே ....!!!
உனக்கும்
எனக்கும் தடையாய் ....
இருக்கும் காதாலை...
செய்து கொள்ளேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 987
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நேராக சொல்ல ...
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!
நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!
நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!
நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!
நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னால்
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989
துடுபிழந்த ஓடம் ....
எப்படியோ ...
கரை சேர்ந்துவிட்டேன் .....!!!
இப்போதுதான் ....
உன் பார்வையால் ....
சிறகு முளைக்கிறது....!!!
காதல்
வதையாகவும்
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 989
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!
ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990
பாத சுவடாகவேனும் ...
இருந்து விட்டே போகிறேன்...
அப்போதாவது உன்னோடு ....
வாழ்ந்து விடுகிறேன் ....!!!
ஒருமுறை
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
பிறக்கும் ஒவ்வொரு ....
மனிதனும் இதயத்தோடு ...
பிறக்க தேவையில்லை ..
காதலோடு பிறக்கட்டும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 990
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை கண்டால் ....
என் கண்கள் தானாக ....
மூடுகின்றன ....!!!
நான்
வெறும் கப்பல் ....
துடுப்பும் -நீ
பாய்மரமும் நீ
தள்ளாடும் கப்பலை ...
நிறுத்து ...!!!
காதல்
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 991
என் கண்கள் தானாக ....
மூடுகின்றன ....!!!
நான்
வெறும் கப்பல் ....
துடுப்பும் -நீ
பாய்மரமும் நீ
தள்ளாடும் கப்பலை ...
நிறுத்து ...!!!
காதல்
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 991
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?
என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!
காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992
என்னை விட்டு ...
பிரிந்துவிட்டாய் ...
ஏன்...?
நினைவுகளை ...
தந்து கொல்கிறாய் ...?
என்னோடு ...
அருகில் இருந்த ...
என்னவளை ....
காணவில்லை ....!!!
காதல்
விசித்திரமானது ...
கண்ணீரால் மட்டுமே ....
வளரும் பயிர் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 992
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!
காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு .....
முடிந்துவிட்டது ....!!!
நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!
காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு .....
முடிந்துவிட்டது ....!!!
நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர் ...!!!
நீ
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!
காதல் செய்யும்
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994
காதல் கவரி மான் ...
நான் கானல் நீர் ...!!!
நீ
சொன்ன ...
நல்ல வார்த்தை ...
காதலிக்கிறேன் ...
என்பது மட்டுமே ....!!!
காதல் செய்யும்
ஒவ்வொரு இதயமும் ...
சுமைதாங்கி ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 994
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!
நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!
என்
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995
பார்வையை விட ...
நெருப்பொன்றும் ....
கொடுமையல்ல ...!!!
நிலவைப்போல் ...
நீ அழகுதான் ...
அடிக்கடி முகிலால்...
மறைகிறாயே....!!!
என்
கண்ணீர்தான் ...
உன் ...
கல்யாணத்தில் ...
வைர அட்டியல் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 995
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல் அழகு ...
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!
குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!
காதலில் நீ
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996
நிலா போல் தூரத்தில் ....
இருந்து பார்க்கும்போது ....!!!
குருவி தன் குஞ்சை ....
பொத்தி பொத்தி ....
வளர்த்தாலும் -ஒருநாள் ....
உன்னைப்போல் விட்டு ....
பறக்கத்தான் போகிறது....!!!
காதலில் நீ
காண்டாவன வெயில் ....
இடை இடையே ...
சிறு மழை போல் ....
என் நினைவுகள் உனக்கு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 996
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!
நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!
தேன்
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997
கண்ணாடியை ....
உடைத்துவிட்டாய் ...
உடைந்த துண்டுகளில் ...
உன் முகம் ....!!!
நான் உன்ன ஞாபகம் ...
அதுதான் அடிக்கடி ...
என்னை மறக்கிறாய் ...!!!
தேன்
வேண்டுமென்றால் ....
தேனியிடம் வலியை....
பெற வேண்டும் ...
காதல் வேண்டுமென்றால் ...
உன் வலி இருக்கும் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 997
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இன்னும் காதலை -தா
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!
மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!
உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!
மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!
உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!
என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!
என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!
என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!
என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்
^
" முள்ளில் மலரும் பூக்கள் "
கஸல் கவிதை
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்
^
" முள்ளில் மலரும் பூக்கள் "
கஸல் கவிதை
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
P KAVI wrote:உன் பார்வையால்
பாடையில் போனவன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!
பாவம் இந்த கயஸ்இல் சிக்கிய இதயம் எதுவும் தெரியாமல் தவிக்கப் போகிறார்
வாழ்த்துக்கள் அழகான கயஸ்
Page 44 of 44 • 1 ... 23 ... 42, 43, 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 44 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|