Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 7 of 44 • Share
Page 7 of 44 • 1 ... 6, 7, 8 ... 25 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை இதயத்தில்
தேடி களைத்துவிட்டேன்
வெளியில் தேடுகிறேன் ...!!!
தங்கத்தை
உருக்கினாலும்
குணம் மாறாது
நம் காதல் போல் ...!!!
நீ
என் சுவாசம்
உனக்கு ஏன் என் மீது
அசுவாசம்....?
கஸல் 335
தேடி களைத்துவிட்டேன்
வெளியில் தேடுகிறேன் ...!!!
தங்கத்தை
உருக்கினாலும்
குணம் மாறாது
நம் காதல் போல் ...!!!
நீ
என் சுவாசம்
உனக்கு ஏன் என் மீது
அசுவாசம்....?
கஸல் 335
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
உன்னையும் விடாது
என்னையும் விடாது
யாரையும் விடாது
விடாது கறுப்பு .....!!!
நீ
வலியை தொடர்ந்து
தருகிறாய் அப்போ
பிரியப்போகிறாய் ....!!!
காதல் விலங்கு
பூவால் போடணும்
நீயோ முள்ளால்
போடுகிறாய் ....!!!
கஸல் 336
உன்னையும் விடாது
என்னையும் விடாது
யாரையும் விடாது
விடாது கறுப்பு .....!!!
நீ
வலியை தொடர்ந்து
தருகிறாய் அப்போ
பிரியப்போகிறாய் ....!!!
காதல் விலங்கு
பூவால் போடணும்
நீயோ முள்ளால்
போடுகிறாய் ....!!!
கஸல் 336
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ
கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்
கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!
கஸல் 337
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ
கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்
கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!
கஸல் 337
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வானமும்
காதலும்
ஒன்றுதான்
எல்லையில் ....!!!
நடுக்காட்டில்
கண்ணை கட்டி
விட்டதுபோல்
உன் காதல்
காட்டில் நான் ...!!!
மூச்சு விட்டால்
காற்றுத்தான் வரவேண்டும்
நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!
கஸல் 338
காதலும்
ஒன்றுதான்
எல்லையில் ....!!!
நடுக்காட்டில்
கண்ணை கட்டி
விட்டதுபோல்
உன் காதல்
காட்டில் நான் ...!!!
மூச்சு விட்டால்
காற்றுத்தான் வரவேண்டும்
நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!
கஸல் 338
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அழிக்க முடியாத
வலி காதல்
நீ அழிக்க சொல்கிறாய் ....!!!
காதலில் உவமை அழகு
உபத்திரம் எப்படி ...?
அழகு ....?
நான் உன்னுடன்
வாழ்கிறேன் -நீ
காதலுக்காய்
காத்திருக்கிறாய் ...!!!
கஸல் ;339
வலி காதல்
நீ அழிக்க சொல்கிறாய் ....!!!
காதலில் உவமை அழகு
உபத்திரம் எப்படி ...?
அழகு ....?
நான் உன்னுடன்
வாழ்கிறேன் -நீ
காதலுக்காய்
காத்திருக்கிறாய் ...!!!
கஸல் ;339
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கற்பூரம் போல்
வாசமாக இருக்கிறாய்
விரைவாக எரிகிறாயில்லை ...!!!
கடலில்
உப்புத்தான் விளையும்
நீ சக்கரையை
உருவாக்கா சொல்கிறாய் ...!!!
இரு புள்ளி வேண்டும்
கோடு வரைய
நீ ஒரு புள்ளியில்
கோடு வரையச்சொல்கிறாய்
கஸல் 340
வாசமாக இருக்கிறாய்
விரைவாக எரிகிறாயில்லை ...!!!
கடலில்
உப்புத்தான் விளையும்
நீ சக்கரையை
உருவாக்கா சொல்கிறாய் ...!!!
இரு புள்ளி வேண்டும்
கோடு வரைய
நீ ஒரு புள்ளியில்
கோடு வரையச்சொல்கிறாய்
கஸல் 340
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணாடியில்
முகத்தை பார்ப்பதில் கண்ட
சந்தோஷம்
நேரில் இருக்கவில்லை ....!!!
காதல் உள்ளத்தை
தொடவேண்டும்
இங்கு உள்ளத்தை
கிள்ளுகிறதே ....!!!
வானத்தில் முகில் அசைவது
போல் உன் எண்ணம்
அசையவேண்டும்
உன் எண்ணம் சூரியனை
போல் நிலையாக உள்ளதே ...!!!
கஸல் ;341
முகத்தை பார்ப்பதில் கண்ட
சந்தோஷம்
நேரில் இருக்கவில்லை ....!!!
காதல் உள்ளத்தை
தொடவேண்டும்
இங்கு உள்ளத்தை
கிள்ளுகிறதே ....!!!
வானத்தில் முகில் அசைவது
போல் உன் எண்ணம்
அசையவேண்டும்
உன் எண்ணம் சூரியனை
போல் நிலையாக உள்ளதே ...!!!
கஸல் ;341
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஓடும் மணிக்கூட்டில்
நிமிடகம்பி நீ
நினைவுகளும்
ஓடிக்கோண்டே
இருக்கிறது .....!!!
உன்னோடு
வாழ்வதை விட
கவிதையோடு வாழ்வது
சுகமாக உள்ளது ....!!!
உன் இதயத்தில்
குடியிருக்க விரும்புகிறேன்
நீ சிறை வைக்க
விரும்பிக்கிறாய் ....!!!
கஸல் 342
நிமிடகம்பி நீ
நினைவுகளும்
ஓடிக்கோண்டே
இருக்கிறது .....!!!
உன்னோடு
வாழ்வதை விட
கவிதையோடு வாழ்வது
சுகமாக உள்ளது ....!!!
உன் இதயத்தில்
குடியிருக்க விரும்புகிறேன்
நீ சிறை வைக்க
விரும்பிக்கிறாய் ....!!!
கஸல் 342
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்காக
உறவை மறக்கிறேன்
நீ என்னை
மறக்கிறாய் ....!!!
நிலாவில் இருக்கும்
பாட்டி உருவம் போல்
உன் உருவம் ....!!!
உன் நினைவுகள்
வானவில்லாய
வரவேண்டும்
வாளாய் வருகிறதே ...!!!
கஸல் ;343
உறவை மறக்கிறேன்
நீ என்னை
மறக்கிறாய் ....!!!
நிலாவில் இருக்கும்
பாட்டி உருவம் போல்
உன் உருவம் ....!!!
உன் நினைவுகள்
வானவில்லாய
வரவேண்டும்
வாளாய் வருகிறதே ...!!!
கஸல் ;343
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணில் பட்ட உன்
பார்வை காதலா ...?
காரியமா ...?
உன்னோடு வாழ்வதற்கு
பாடுபட்டேன் முடியவில்லை
இன்னும்
காத்துக்கொண்டிருக்கிறேன் ...!!!
காதல் ரோஜா சிவப்பு
நீ
கறுப்பு ரோஜா
கேட்கிறாய் ....!!!
கஸல் 344
பார்வை காதலா ...?
காரியமா ...?
உன்னோடு வாழ்வதற்கு
பாடுபட்டேன் முடியவில்லை
இன்னும்
காத்துக்கொண்டிருக்கிறேன் ...!!!
காதல் ரோஜா சிவப்பு
நீ
கறுப்பு ரோஜா
கேட்கிறாய் ....!!!
கஸல் 344
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்தேன்
தேறியது
கவலை ....!!!
நீ சிரிக்கிறாய்
நானும் சிரிக்கிறேன்
கவிதை அழுகிறது ....!!!
நான் உன் நினையோடு
வாழுகிறேன்
நீ ஏன் சோகத்தோடு
வாழுகிறாய் ....?
கஸல் ;345
தேறியது
கவலை ....!!!
நீ சிரிக்கிறாய்
நானும் சிரிக்கிறேன்
கவிதை அழுகிறது ....!!!
நான் உன் நினையோடு
வாழுகிறேன்
நீ ஏன் சோகத்தோடு
வாழுகிறாய் ....?
கஸல் ;345
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் கொண்டேன்
காதலை -நீ
காதலிக்கவில்லை
கண்ணீரில் வரும்
பூ அழகானது
காதலித்தால் ....!!!
நான் உன்னை
விரும்புகிறேன்
நீ என்னை விரும்புகிறாய்
காதல் ஏன் நம்மை
காதலிக்க வில்லை ....!!!
கஸல் 346
காதலை -நீ
காதலிக்கவில்லை
கண்ணீரில் வரும்
பூ அழகானது
காதலித்தால் ....!!!
நான் உன்னை
விரும்புகிறேன்
நீ என்னை விரும்புகிறாய்
காதல் ஏன் நம்மை
காதலிக்க வில்லை ....!!!
கஸல் 346
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைக்கின்ற போது
மட்டும் வருவதில்லை
தூய காதல் ....!!!
தான் கூட்டில்
இடம் கொடுத்த
குயில் போல்
உன் இதயத்தில்
நான் வசிக்கிறேன் ....!!!
எனக்கு காதல்
தூரபயணம்
உனக்கு தொடக்க புள்ளி ....!!!
கஸல் ;347
மட்டும் வருவதில்லை
தூய காதல் ....!!!
தான் கூட்டில்
இடம் கொடுத்த
குயில் போல்
உன் இதயத்தில்
நான் வசிக்கிறேன் ....!!!
எனக்கு காதல்
தூரபயணம்
உனக்கு தொடக்க புள்ளி ....!!!
கஸல் ;347
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உலகம் காதலால்
தான் இயங்குகிறது
நாம் மட்டும் என்ன ...?
உனக்காக இதயம்
துடிக்கிறது
எனக்கு உண்மை சொல்
உன் காதல்
காதல் உண்மையா ...?
நீ
கனவாக நினைப்பதை
நான் காதலாக
நினைக்கிறேன் ....!!!
கஸல் ;348
தான் இயங்குகிறது
நாம் மட்டும் என்ன ...?
உனக்காக இதயம்
துடிக்கிறது
எனக்கு உண்மை சொல்
உன் காதல்
காதல் உண்மையா ...?
நீ
கனவாக நினைப்பதை
நான் காதலாக
நினைக்கிறேன் ....!!!
கஸல் ;348
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நினைப்பது
நடப்பது
வாழ்க்கையில்லை
வாழ்க்கை நினைப்பதே
நடக்கும் .....!!!
காதல் தோற்றதில்லை
இதயங்கள் தான்
காயப்படுகின்றன ...!!!
கண்முன் வரும் நீ
காதல் முன் வரவில்லை
வர காலம் எடுக்கிறாய் ....!!!
கஸல் ;349
நடப்பது
வாழ்க்கையில்லை
வாழ்க்கை நினைப்பதே
நடக்கும் .....!!!
காதல் தோற்றதில்லை
இதயங்கள் தான்
காயப்படுகின்றன ...!!!
கண்முன் வரும் நீ
காதல் முன் வரவில்லை
வர காலம் எடுக்கிறாய் ....!!!
கஸல் ;349
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் தலைவன்
நீ தலைவி
காதல் எங்கே ...?
மயில் ஆடும் போது
தோகை விரித்தால் போல்
உன் முகம் ...!!!
நான் காதலில்
இறக்கிறேன்
நீ இப்போ தான்
காதலில் பிறக்கிறாய் ...!!!
கஸல் 350
நீ தலைவி
காதல் எங்கே ...?
மயில் ஆடும் போது
தோகை விரித்தால் போல்
உன் முகம் ...!!!
நான் காதலில்
இறக்கிறேன்
நீ இப்போ தான்
காதலில் பிறக்கிறாய் ...!!!
கஸல் 350
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் எண்ண மாற்றத்தை
பொறுத்து கவிதை
மாற்றமுடியாது .....!!!
கண்ணீரை நிறுத்தும்
காதல் இதுவரை
தோன்றவில்லை ....!!!
எனது ஒவ்வொரு கனவும்
என் கவிதை -நீயோ
கனவில் வரமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறாய் ....!!!
கஸல் ;351
பொறுத்து கவிதை
மாற்றமுடியாது .....!!!
கண்ணீரை நிறுத்தும்
காதல் இதுவரை
தோன்றவில்லை ....!!!
எனது ஒவ்வொரு கனவும்
என் கவிதை -நீயோ
கனவில் வரமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறாய் ....!!!
கஸல் ;351
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் பற்றி எரிகிறது
நீ கற்பூரம் போடுகிறாய்
தந்தி தானே நிறுத்தம்
நான் கடிதம் தானே
போட்டேன் ....?
உன்னை ஆராதனை
பூவாக நினைக்கிறேன்
நீயோ கோயிலாக இருக்க
விரும்புகிறாயில்லை ....!!!
கஸல் 352
நீ கற்பூரம் போடுகிறாய்
தந்தி தானே நிறுத்தம்
நான் கடிதம் தானே
போட்டேன் ....?
உன்னை ஆராதனை
பூவாக நினைக்கிறேன்
நீயோ கோயிலாக இருக்க
விரும்புகிறாயில்லை ....!!!
கஸல் 352
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வானம்
நான் நீர்
அழுதுதானே
ஆகவேண்டும் ....!!!
கவிதைக்கு தான்
கற்பனை வேண்டும்
காதலுக்கு இல்லை ...!!!
வைரமாக இருந்து
மினுங்க வேண்டிய நீ
கண்ணாடிபோல்
மின்னுகிறாய் ....!!!
கஸல் 353
நான் நீர்
அழுதுதானே
ஆகவேண்டும் ....!!!
கவிதைக்கு தான்
கற்பனை வேண்டும்
காதலுக்கு இல்லை ...!!!
வைரமாக இருந்து
மினுங்க வேண்டிய நீ
கண்ணாடிபோல்
மின்னுகிறாய் ....!!!
கஸல் 353
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ வரும் பாதையை
பார்த்துக்கொண்டு இருப்பது
என் வேலையாகி விட்டது ...!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று கையெழுத்தும் மாறியது
தலையெழுத்தும் மாறியது
நீ -மாறிவிடாதே ,,,,!!!
காற்றாக வருவாய் என்று
பட்டமாக பறக்கிறேன்
மழையாக பொழிகிறாய் ...!!!
கஸல் 354
பார்த்துக்கொண்டு இருப்பது
என் வேலையாகி விட்டது ...!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று கையெழுத்தும் மாறியது
தலையெழுத்தும் மாறியது
நீ -மாறிவிடாதே ,,,,!!!
காற்றாக வருவாய் என்று
பட்டமாக பறக்கிறேன்
மழையாக பொழிகிறாய் ...!!!
கஸல் 354
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் கண்ணாம்
பூச்சியிருக்கும்
காதல் கண்ணிருந்தால்
நீ ஏன் விளையாடுகிறாய் ...?
உன்னை காதலித்த
தினம் என் வாழ்க்கை
மாறிய தினம் .....!!!
நான் கண்ணாடியாக
இருக்கிறேன் -நீயோ
கல்லால் எறிகிறாய் ....!!!
கஸல் ;355
பூச்சியிருக்கும்
காதல் கண்ணிருந்தால்
நீ ஏன் விளையாடுகிறாய் ...?
உன்னை காதலித்த
தினம் என் வாழ்க்கை
மாறிய தினம் .....!!!
நான் கண்ணாடியாக
இருக்கிறேன் -நீயோ
கல்லால் எறிகிறாய் ....!!!
கஸல் ;355
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நிலவில் புள்ளி
நிலாவுக்கும்
காதல் சோகம் ....!!!
தண்ணீரால்
தாகம் தீரவேண்டும்
தண்ணீரே
தாகமாகிவிடக்கூடாது
நான் உன்னை ஜோதியாக
பார்க்கிறேன்
நீயோ
புகையாக இருக்கிறாய்
கஸல் ;356
நிலாவுக்கும்
காதல் சோகம் ....!!!
தண்ணீரால்
தாகம் தீரவேண்டும்
தண்ணீரே
தாகமாகிவிடக்கூடாது
நான் உன்னை ஜோதியாக
பார்க்கிறேன்
நீயோ
புகையாக இருக்கிறாய்
கஸல் ;356
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ தந்த காயங்கள்
எல்லாம் இப்போ
காதல் வலி
கவிதைகள் ....!!!
உன் பார்வையில்
சிக்கிய நான்
புலம்பிக்கொண்டு
திரிக்கிறேன் ....!!!
உன்னிடம் அழகான
மலரை எதிர் பார்த்தேன்
நீ உதிர்ந்த பூவை
தருகிறாய் ....!!!
கஸல் ;357
எல்லாம் இப்போ
காதல் வலி
கவிதைகள் ....!!!
உன் பார்வையில்
சிக்கிய நான்
புலம்பிக்கொண்டு
திரிக்கிறேன் ....!!!
உன்னிடம் அழகான
மலரை எதிர் பார்த்தேன்
நீ உதிர்ந்த பூவை
தருகிறாய் ....!!!
கஸல் ;357
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கள்ளிபூவாக
இருந்தாலும்
அழகாக இருக்கிறாய் ...!!!
நீ பேசிய
ஒவ்வொருவரியும்
என் பாடபுத்தகத்தின்
வரிகள்
பார்த்தவுடன்
காதல் வரவேண்டும்
நீ பார்த்தவுடன்
பயம் வருகிறது ....!!!
கஸல் 358
இருந்தாலும்
அழகாக இருக்கிறாய் ...!!!
நீ பேசிய
ஒவ்வொருவரியும்
என் பாடபுத்தகத்தின்
வரிகள்
பார்த்தவுடன்
காதல் வரவேண்டும்
நீ பார்த்தவுடன்
பயம் வருகிறது ....!!!
கஸல் 358
Page 7 of 44 • 1 ... 6, 7, 8 ... 25 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Page 7 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|