Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 2 of 44 • Share
Page 2 of 44 • 1, 2, 3 ... 23 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?
தோல்வியின் முடிவில் இப்படித்தான் புலம்ப முடியும்... ம்... பாராட்டுகள்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!
காவியங்கள்
காதலால் சிறப்பு பெற்றன ..
நம் காதல் காவியமாகலாம் ...!!!
காதல் ஆமோதித்து விட்டது
காலம் ஆமோதித்துவிட்டது
காரணம் சொல் நீ ஏன்..?
உன்னிடம் ஏன் காதல் இல்லை ...!!!
கஸல் 256
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!
காவியங்கள்
காதலால் சிறப்பு பெற்றன ..
நம் காதல் காவியமாகலாம் ...!!!
காதல் ஆமோதித்து விட்டது
காலம் ஆமோதித்துவிட்டது
காரணம் சொல் நீ ஏன்..?
உன்னிடம் ஏன் காதல் இல்லை ...!!!
கஸல் 256
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கும் காதல் ..
பருவம் -எனக்கும்
காதல் பருவம்
காதலிப்பதில் -என்ன ..?
தவறு ....!!!
கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!
நான் காதல் இதயத்துக்குள் ...
காதல் என் இதயத்துக்குள் ....
நீ ஏன் வேடிக்கை பார்க்கிறாய் ...!!!
கஸல் 257
பருவம் -எனக்கும்
காதல் பருவம்
காதலிப்பதில் -என்ன ..?
தவறு ....!!!
கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!
நான் காதல் இதயத்துக்குள் ...
காதல் என் இதயத்துக்குள் ....
நீ ஏன் வேடிக்கை பார்க்கிறாய் ...!!!
கஸல் 257
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை மறந்து
ஒரு வருடம்
காதல் உறுதியாகி
ஒருவருடம் ....!!!
உன்னை காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!
பலவகை வர்ணம் காதல்
பலவகை எண்ணம் காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!
கஸல் ;258
ஒரு வருடம்
காதல் உறுதியாகி
ஒருவருடம் ....!!!
உன்னை காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!
பலவகை வர்ணம் காதல்
பலவகை எண்ணம் காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!
கஸல் ;258
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
தண்ணீருக்குள்
குமிழி .....!!!
நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!
கவிதையில் அர்த்தம்
நான் ...!!!
அர்த்தத்தில் நாதம் காதல்
நீ
கவிதையையே வெறுக்கிறாய் ...!!!
கஸல் 259
தாகம் -நீ
தண்ணீருக்குள்
குமிழி .....!!!
நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!
கவிதையில் அர்த்தம்
நான் ...!!!
அர்த்தத்தில் நாதம் காதல்
நீ
கவிதையையே வெறுக்கிறாய் ...!!!
கஸல் 259
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பூவில் அழகு மட்டுமல்ல ..
தேனும் உண்டு
உன்னை போல் எல்லாம் ...!!!
உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!
நான் தாகம் தீர்க்கும்
ஆற்று நீர்
நீயும் நீர்தான்
வெந்நீர் ....!!!
கஸல் 260
தேனும் உண்டு
உன்னை போல் எல்லாம் ...!!!
உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!
நான் தாகம் தீர்க்கும்
ஆற்று நீர்
நீயும் நீர்தான்
வெந்நீர் ....!!!
கஸல் 260
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
வானத்தில் ஒரு
நட்சத்திரம்
நான்
நட்சத்திரத்தின் ஒளி
சிறுவயதில் ..
சாமிக்கு பயப்பிட்டேன்
இப்போது உனக்கு ...!!!
உன்னுடன் கதைத்து
விட்டு வரும் போது
உடல் எல்லாம்
சிலுக்கிறது
மனம் காயமாகிறது ...!!!
கஸல் 261
வானத்தில் ஒரு
நட்சத்திரம்
நான்
நட்சத்திரத்தின் ஒளி
சிறுவயதில் ..
சாமிக்கு பயப்பிட்டேன்
இப்போது உனக்கு ...!!!
உன்னுடன் கதைத்து
விட்டு வரும் போது
உடல் எல்லாம்
சிலுக்கிறது
மனம் காயமாகிறது ...!!!
கஸல் 261
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் வீட்டு
பூ சிரிப்பதும்
நீ சிரிப்பது
எனக்கு ஒன்றுதான்
என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!
நீ உன் குணத்தை ..
அடிக்கடி மாற்றுகிறாய்
ஆனால் காதல் வரமும்
தருகிறாய் ...!!!
கஸல் ;262
பூ சிரிப்பதும்
நீ சிரிப்பது
எனக்கு ஒன்றுதான்
என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!
நீ உன் குணத்தை ..
அடிக்கடி மாற்றுகிறாய்
ஆனால் காதல் வரமும்
தருகிறாய் ...!!!
கஸல் ;262
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
அமாவாசையில்
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ
சிட்டு குருவி கூட்டை
அழகாக பின்னுவதுபோல்
உன் நினைவுகளால்
இதயத்தில் கூடு கட்டுகிறேன்
உள்ளிருந்து ஊசியால்
குற்றுகிறாய்
ஆண் பனைமரம்
காய்ப்பது போல்
காய்த்திருக்கிறது
நம் காதல்
விதிவிலக்காய் ...!!!
கஸல் ;263
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ
சிட்டு குருவி கூட்டை
அழகாக பின்னுவதுபோல்
உன் நினைவுகளால்
இதயத்தில் கூடு கட்டுகிறேன்
உள்ளிருந்து ஊசியால்
குற்றுகிறாய்
ஆண் பனைமரம்
காய்ப்பது போல்
காய்த்திருக்கிறது
நம் காதல்
விதிவிலக்காய் ...!!!
கஸல் ;263
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலித்த நாள் முதல்
என் உடல் நீலமயமாகிறது
விஷத்தால்....!!!
காதலில் கிருஸ்னன்
நான் - நீயோ
ஐந்து தலை பாம்பு ...!!!
உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!
கஸல் 264
காதலித்த நாள் முதல்
என் உடல் நீலமயமாகிறது
விஷத்தால்....!!!
காதலில் கிருஸ்னன்
நான் - நீயோ
ஐந்து தலை பாம்பு ...!!!
உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!
கஸல் 264
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ காணாமல்
போவதும் - நான் காணாமல்
போவது காதல் என்பதை
தவறாக விளங்கிவிட்டாய்
காணாமலே போய் விட்டாய்
உன் நினைவுகள்
பசுவாக இல்லை
பாயும் புலியாக
உள்ளது
காதலில் வெற்றியை
எதிர்பார்கிறேன் -நான்
காதலுக்கு கல்லறை
கட்டுகிறாய் ....!!!
கஸல் 265
போவதும் - நான் காணாமல்
போவது காதல் என்பதை
தவறாக விளங்கிவிட்டாய்
காணாமலே போய் விட்டாய்
உன் நினைவுகள்
பசுவாக இல்லை
பாயும் புலியாக
உள்ளது
காதலில் வெற்றியை
எதிர்பார்கிறேன் -நான்
காதலுக்கு கல்லறை
கட்டுகிறாய் ....!!!
கஸல் 265
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கண்ணின்
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
நான் நெருப்பின் புகை
நீ வான் வெளி காற்று
கலந்தால் ஒன்றுதான்
நாம் காதலை அகராதியில்
எழுதுகிறேன் -நீ
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!
கஸல் 266
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
நான் நெருப்பின் புகை
நீ வான் வெளி காற்று
கலந்தால் ஒன்றுதான்
நாம் காதலை அகராதியில்
எழுதுகிறேன் -நீ
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!
கஸல் 266
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்னை தயவு செய்து
மறந்துவிடு
அப்போதுதான் -நான்
உன் இதயத்தில்
நிரந்தரமாக இருப்பேன் ....!!!
காதலில் வலியும்
தனிமையும் -காதல்
பறவையின் சிறகுகள்
தூரமாக பறந்து செல்ல ...!!!
நீ
என் உயிரின் வலியும்
வலியின் இன்பமும்
கஸல் ;267
என்னை தயவு செய்து
மறந்துவிடு
அப்போதுதான் -நான்
உன் இதயத்தில்
நிரந்தரமாக இருப்பேன் ....!!!
காதலில் வலியும்
தனிமையும் -காதல்
பறவையின் சிறகுகள்
தூரமாக பறந்து செல்ல ...!!!
நீ
என் உயிரின் வலியும்
வலியின் இன்பமும்
கஸல் ;267
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என் கைபேசி
நிறுத்தவும் முடியவில்லை
தொடரவும் முடியவில்லை
நீ
என் சூரியன்
என் சந்திரன்
இரவு பகலாய்
உன் நினைவுகள் ...!!!
மலிந்தால் சந்தைக்கு வரும்
விளைபொருள் போல்
நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!
கஸல் ;268
என் கைபேசி
நிறுத்தவும் முடியவில்லை
தொடரவும் முடியவில்லை
நீ
என் சூரியன்
என் சந்திரன்
இரவு பகலாய்
உன் நினைவுகள் ...!!!
மலிந்தால் சந்தைக்கு வரும்
விளைபொருள் போல்
நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!
கஸல் ;268
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எழுத்தின் மீது
இருக்குக் ஒற்றை விசிறி
அதுதான் தலை குனிந்து
நிற்கிறாய் ....!!!
நான்
வணங்கும் தெய்வம் தாய்
மதிக்கும் தெய்வம் நீ
தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்புபவன் நான்
தொட்டியுள்ளது
கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!
கஸல் 269
எழுத்தின் மீது
இருக்குக் ஒற்றை விசிறி
அதுதான் தலை குனிந்து
நிற்கிறாய் ....!!!
நான்
வணங்கும் தெய்வம் தாய்
மதிக்கும் தெய்வம் நீ
தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்புபவன் நான்
தொட்டியுள்ளது
கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!
கஸல் 269
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
அமாவாசை
நிலவாக நான் வரும் போது
காணாமல் போகிறாய் ...!!!
உன்னை நான்
விரும்ப முடியாது
உன்னிடம் இதயமில்லை
அவசர சிகிச்சையில்
நாம் காதல் அனுமதிப்பு
பிராணவாயு நீ .....!!!
கஸல் ;270
அமாவாசை
நிலவாக நான் வரும் போது
காணாமல் போகிறாய் ...!!!
உன்னை நான்
விரும்ப முடியாது
உன்னிடம் இதயமில்லை
அவசர சிகிச்சையில்
நாம் காதல் அனுமதிப்பு
பிராணவாயு நீ .....!!!
கஸல் ;270
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கனவை நான்
வெறுக்கிறேன்
உன்னை தவிர
வேறு எதுவும்
வருவதில்லை ....!!!
உனக்கு புரியும்
என்று கவிதை
கவிதை எழுதுகிறேன்
நீ
வாசிக்க மறுக்கிறாய் ....?
ஓய்வில்லாமல்
இயங்கும் இதயம் நான் ..
உணர்வே இல்லாத உதிர்ந்த
முடி நீ ....!!!
கஸல் 271
வெறுக்கிறேன்
உன்னை தவிர
வேறு எதுவும்
வருவதில்லை ....!!!
உனக்கு புரியும்
என்று கவிதை
கவிதை எழுதுகிறேன்
நீ
வாசிக்க மறுக்கிறாய் ....?
ஓய்வில்லாமல்
இயங்கும் இதயம் நான் ..
உணர்வே இல்லாத உதிர்ந்த
முடி நீ ....!!!
கஸல் 271
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் வரும் போது ...
நீ மறைக்கிறாய்
நீ வரும்போது .....
மறைக்கிறேன் ...
சூரிய சந்திரன் போல் ...!!!
அருகில் இருக்கும்
போது அனலாய்
கொதிக்குது -உன்
நினைவு ....!!!
இதயம் என்ன ..?
பலூனா .?
நீ ஊதி விளையாட ...?
கஸல் 272
நீ மறைக்கிறாய்
நீ வரும்போது .....
மறைக்கிறேன் ...
சூரிய சந்திரன் போல் ...!!!
அருகில் இருக்கும்
போது அனலாய்
கொதிக்குது -உன்
நினைவு ....!!!
இதயம் என்ன ..?
பலூனா .?
நீ ஊதி விளையாட ...?
கஸல் 272
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தில் ..
இருக்கும் உன்னை
தேடிப்பார்க்கிறேன்
எங்கிருக்கிறாய் ....?
கவிதை எழுதும் நேரம்
உன்னை மறக்கிறேன்
கவிதை தானாக வருகிறது
காதலில் ஓடி
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான்
கஸல் 273
இருக்கும் உன்னை
தேடிப்பார்க்கிறேன்
எங்கிருக்கிறாய் ....?
கவிதை எழுதும் நேரம்
உன்னை மறக்கிறேன்
கவிதை தானாக வருகிறது
காதலில் ஓடி
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான்
கஸல் 273
Page 2 of 44 • 1, 2, 3 ... 23 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Page 2 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|