Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 25 of 44 • Share
Page 25 of 44 • 1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் வெற்றியில் உனக்கு
காதல் மோதிரம் மாற்றினேன்
அன்றே என் காதலும்
கைமாறி விட்டதே ....!!!
காதல் ஒரு இரு சக்கரம்
நீ அடம் பிடிக்கிறாய்
நான் வெளியேறுவேன்
நீ தனியாக செல் சென்று
நான் தயார் உயிரே ...!!!
நிலாவை பார்த்து
சோறு ஊட்டினால் அன்னை
நீ நிலாவை காட்டி
கண்ணீர் தருகிறாய் ...!!!
கஸல் 642
காதல் மோதிரம் மாற்றினேன்
அன்றே என் காதலும்
கைமாறி விட்டதே ....!!!
காதல் ஒரு இரு சக்கரம்
நீ அடம் பிடிக்கிறாய்
நான் வெளியேறுவேன்
நீ தனியாக செல் சென்று
நான் தயார் உயிரே ...!!!
நிலாவை பார்த்து
சோறு ஊட்டினால் அன்னை
நீ நிலாவை காட்டி
கண்ணீர் தருகிறாய் ...!!!
கஸல் 642
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கையளவு இதயத்தை
தந்து கடலளவு நினைவுகள்
காதலில் வரும் -நீ
கடுகளவுகூட தரவில்லை ....!!!
நான் உன்னை
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே
ஏனடி கசக்கிறாய் ...?
இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?
கஸல் 643
தந்து கடலளவு நினைவுகள்
காதலில் வரும் -நீ
கடுகளவுகூட தரவில்லை ....!!!
நான் உன்னை
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே
ஏனடி கசக்கிறாய் ...?
இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?
கஸல் 643
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எல்லோரையும் பார்த்து
இரங்கும் குணம் -என்னை
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை
பூவோ ...?
உள் மூச்சாக இருந்த
உன் சுவாசம் இப்போ
வெளிமூச்சாக மாறி
வருகிறது - நீ வெளியேறு
நான் காத்திருப்பேன்
காதல் சூரியன் போல்
தூரத்தில் நின்றால் சுகம்
நான் தூரத்தில் நின்று
சுகத்தை தொலைத்து
விட்டேன் ....!!!
கஸல் 644
இரங்கும் குணம் -என்னை
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை
பூவோ ...?
உள் மூச்சாக இருந்த
உன் சுவாசம் இப்போ
வெளிமூச்சாக மாறி
வருகிறது - நீ வெளியேறு
நான் காத்திருப்பேன்
காதல் சூரியன் போல்
தூரத்தில் நின்றால் சுகம்
நான் தூரத்தில் நின்று
சுகத்தை தொலைத்து
விட்டேன் ....!!!
கஸல் 644
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயத்தில் நீ
நடந்து செல்வாய்
என்றிருந்தேன்
உதைத்து
விளையாடுகிறாய்
நான் சுமையாக
நினைக்கவில்லை ....!!!
காதல் இதயத்தில்
வரவேண்டும்
உனக்கு வார்த்தையில்
மட்டும் வந்தது ....!!!
உன்னை நிலாவோடு
ஒப்பிடுகிறேன் -நீ
நெருப்பாக இருக்கும்
போதே ....!!!
கஸல் 645
நடந்து செல்வாய்
என்றிருந்தேன்
உதைத்து
விளையாடுகிறாய்
நான் சுமையாக
நினைக்கவில்லை ....!!!
காதல் இதயத்தில்
வரவேண்டும்
உனக்கு வார்த்தையில்
மட்டும் வந்தது ....!!!
உன்னை நிலாவோடு
ஒப்பிடுகிறேன் -நீ
நெருப்பாக இருக்கும்
போதே ....!!!
கஸல் 645
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கே இனியவன் wrote:
இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?
கஸல் 643
சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:கே இனியவன் wrote:
இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?
கஸல் 643
சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்


Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காகித காதல் கப்பல் ....!!!
------------------------------------
காதல் கப்பலில்
கைகோர்த்து சென்றோம்
கப்பல் கவிழ்ந்தது
காகித காதல் கப்பல் ....!!!
நிலவே
உன்னை தொடுவேன்
தொட்டால் விடமாட்டேன்
நீ ஏன் தரையில் இருக்கிறாய்
என்
பாழடைந்த இதயத்தில்
நீ இரத்த அழுத்தம்
இதயத்தில் இரத்தத்தை
குடித்து விட்டாய் ....!!!
கஸல் 646
------------------------------------
காதல் கப்பலில்
கைகோர்த்து சென்றோம்
கப்பல் கவிழ்ந்தது
காகித காதல் கப்பல் ....!!!
நிலவே
உன்னை தொடுவேன்
தொட்டால் விடமாட்டேன்
நீ ஏன் தரையில் இருக்கிறாய்
என்
பாழடைந்த இதயத்தில்
நீ இரத்த அழுத்தம்
இதயத்தில் இரத்தத்தை
குடித்து விட்டாய் ....!!!
கஸல் 646
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீயும் நானும் சேர்ந்தால்
கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும்
நீயும் நானும் சேர்ந்தால்
காதல் வரணும் -வந்தது
வலியுடன் ....!!!
பூக்கின்ற பூவுக்கு
தெரிவதில்லை
வாடுவேன் என்று
நம் காதலும் அது
போல் தான் ஆயிற்று
உனக்கும் எனக்கும்
அடையாளம் வேண்டும்
காதலில் பிரிந்த
அடையாளம் இருக்கு ...!!!
கஸல் 647
கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும்
நீயும் நானும் சேர்ந்தால்
காதல் வரணும் -வந்தது
வலியுடன் ....!!!
பூக்கின்ற பூவுக்கு
தெரிவதில்லை
வாடுவேன் என்று
நம் காதலும் அது
போல் தான் ஆயிற்று
உனக்கும் எனக்கும்
அடையாளம் வேண்டும்
காதலில் பிரிந்த
அடையாளம் இருக்கு ...!!!
கஸல் 647
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் அழவில்லை ....!!!
நானும் நீயும் பயணித்த
இருக்கையில் ஒற்றை
இருக்காய் கண்ணீர்
வடிக்கிறது ....!!!
இருவரும் ஒன்றாக
இருந்த நிழல் குடை
இப்போ யாரையோ
வைத்திருக்கிறது ....!!!
நீ
எதுக்கு எடுத்தாலும்
அழுகிறாய்
இதயத்தை தொலைத்த
நான் அழவில்லை ....!!!
கஸல் 648
நானும் நீயும் பயணித்த
இருக்கையில் ஒற்றை
இருக்காய் கண்ணீர்
வடிக்கிறது ....!!!
இருவரும் ஒன்றாக
இருந்த நிழல் குடை
இப்போ யாரையோ
வைத்திருக்கிறது ....!!!
நீ
எதுக்கு எடுத்தாலும்
அழுகிறாய்
இதயத்தை தொலைத்த
நான் அழவில்லை ....!!!
கஸல் 648
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை கடத்தவில்லை ....!!!
தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் -காதல்
காணாமல் போய்
விட்டது .....!!!
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது
காதில் காதலை
சொன்னேன் -நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை ....!!!
கஸல் 649
தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் -காதல்
காணாமல் போய்
விட்டது .....!!!
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது
காதில் காதலை
சொன்னேன் -நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை ....!!!
கஸல் 649
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலை கடத்தவில்லை ....!!!
தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் -காதல்
காணாமல் போய்
விட்டது .....!!!
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது
காதில் காதலை
சொன்னேன் -நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை ....!!!
கஸல் 649
தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் -காதல்
காணாமல் போய்
விட்டது .....!!!
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது
காதில் காதலை
சொன்னேன் -நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை ....!!!
கஸல் 649
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் எப்படி மாற்றினாய் ..?
-----------------------------
வரலாற்று காதலாய்
வரவேண்டிய நம் காதல்
வார இறுதியில் முடிந்து
விட்டதடி .....!!!
காற்றடிக்கும் திசையில்
பட்டம் தான் மாறனும்
காதல் எப்படி மாற்றினாய் ..?
காதலில் நான் மூச்சு
உன்னை காற்றாய்
இழுக்க விரும்பினேன்
மூச்சு திணறுகிறேன்
காற்றில்லாமல் ....!!!
கஸல் 650
எனது கஸல் கவிதை 650 வெளிவர காரணமாக இருந்த ரசிகர்களே என் கஸல் கவிதைக்கு நீங்கள் தரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது .தொடர்ந்து தாருங்கள் நானும் முயற்சிக்கிறேன் தரமாக தருவதற்கு...நன்றி
-----------------------------
வரலாற்று காதலாய்
வரவேண்டிய நம் காதல்
வார இறுதியில் முடிந்து
விட்டதடி .....!!!
காற்றடிக்கும் திசையில்
பட்டம் தான் மாறனும்
காதல் எப்படி மாற்றினாய் ..?
காதலில் நான் மூச்சு
உன்னை காற்றாய்
இழுக்க விரும்பினேன்
மூச்சு திணறுகிறேன்
காற்றில்லாமல் ....!!!
கஸல் 650
எனது கஸல் கவிதை 650 வெளிவர காரணமாக இருந்த ரசிகர்களே என் கஸல் கவிதைக்கு நீங்கள் தரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது .தொடர்ந்து தாருங்கள் நானும் முயற்சிக்கிறேன் தரமாக தருவதற்கு...நன்றி
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
மூச்சாக இருக்கிறேன்
திணறுகிறது நுரையீரல்
நீ காதல் ஒளி
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய்
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
அதில் சுவாமி நீ
பூசாரியாக நான் இல்லை ...!!!
கஸல் 651
நான் பெறுவதற்கு ...
மூச்சாக இருக்கிறேன்
திணறுகிறது நுரையீரல்
நீ காதல் ஒளி
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய்
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
அதில் சுவாமி நீ
பூசாரியாக நான் இல்லை ...!!!
கஸல் 651
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலை மறுக்க துடிக்கிறாய்
குழந்தை பசிக்கு அழும்
முதுமை பாசத்துக்கு அழும்
நான் காதலுக்கு அழுகிறேன்
நீ விடை கொடுக்கிறாய் ...!!!
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ
இதயத்தை கொண்டு சென்று
விட்டாய் ....!!!
கஸல் 652
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலை மறுக்க துடிக்கிறாய்
குழந்தை பசிக்கு அழும்
முதுமை பாசத்துக்கு அழும்
நான் காதலுக்கு அழுகிறேன்
நீ விடை கொடுக்கிறாய் ...!!!
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ
இதயத்தை கொண்டு சென்று
விட்டாய் ....!!!
கஸல் 652
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
முககண்ணால் பார்த்தேன்
இதயகண்ணில் வைத்தேன்
முக கண்ணும் அழுகிறது
இதயக்கண்ணும் அழுகிறது
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் உடைந்த
கல்லாக
சிதைந்த சிலையாக
காதல் சூரியன் போல்
பிரகாசமாக இருந்தால்
இன்பம் -நீ மேற்கு திசை
சூரியன்
கஸல் 653
இதயகண்ணில் வைத்தேன்
முக கண்ணும் அழுகிறது
இதயக்கண்ணும் அழுகிறது
என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் உடைந்த
கல்லாக
சிதைந்த சிலையாக
காதல் சூரியன் போல்
பிரகாசமாக இருந்தால்
இன்பம் -நீ மேற்கு திசை
சூரியன்
கஸல் 653
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே
காதலில் தோற்க கற்று
கொண்டுவிட்டேன் ...!!!
காதல்
கண்ணுக்கு வந்து
நெஞ்சுக்கு பாரம் தரும்
காதல் வலிக்காமல்
இனிக்காது ...!!!
காதல் சந்தன காற்று
உனக்கு ஏன் - சூறாவளி ...?
கஸல் 654
உன்னை காதலிக்க ..
முன்னரே
காதலில் தோற்க கற்று
கொண்டுவிட்டேன் ...!!!
காதல்
கண்ணுக்கு வந்து
நெஞ்சுக்கு பாரம் தரும்
காதல் வலிக்காமல்
இனிக்காது ...!!!
காதல் சந்தன காற்று
உனக்கு ஏன் - சூறாவளி ...?
கஸல் 654
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
எனக்கு மிஞ்சியது
வலிதான்....!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன்
நீ எங்கே சென்று விட்டாய் ..?
காதல் பொழுது விடியும்
என்று காத்திருந்தேன்
மங்கலாக விடிந்தது ....!!!
கஸல் 655
அழுக்கும் நிறைந்தது ...
எனக்கு மிஞ்சியது
வலிதான்....!!!
என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன்
நீ எங்கே சென்று விட்டாய் ..?
காதல் பொழுது விடியும்
என்று காத்திருந்தேன்
மங்கலாக விடிந்தது ....!!!
கஸல் 655
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
ஏறுவரிசையில்
உன்னை காதலிக்கிறேன்
நீ இறங்குவரிசை ....!!!
நான்
விடும் கண்ணீர்கூட
உன்னைப்போல் அழகானது
அழுக்காக்கி விடாதே ...!!!
நீ என்னை விலக்கி
விட்டாய் -ஆனால்
என் இதயத்தை
இன்னும் தரவில்லை ....!!!
எனது கஸல் தொடரின் 656
ஏறுவரிசையில்
உன்னை காதலிக்கிறேன்
நீ இறங்குவரிசை ....!!!
நான்
விடும் கண்ணீர்கூட
உன்னைப்போல் அழகானது
அழுக்காக்கி விடாதே ...!!!
நீ என்னை விலக்கி
விட்டாய் -ஆனால்
என் இதயத்தை
இன்னும் தரவில்லை ....!!!
எனது கஸல் தொடரின் 656
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் கண் தான்
எனக்கு முதல் எதிரி
வலியால் துடிக்கும்
என் இதயத்துக்கு .....!!!
பூக்களில் பனித்துளி
போல் யாருக்கும்
தெரியாமல் இரவில்
அழுகிறேன் -நீ
ரசிக்கிறாய் .....!!!
நான் உன் கண்
மூடினாலும்
மீண்டும் திறப்பேன் ....!!!
எனது கஸல் தொடரின் 657
எனக்கு முதல் எதிரி
வலியால் துடிக்கும்
என் இதயத்துக்கு .....!!!
பூக்களில் பனித்துளி
போல் யாருக்கும்
தெரியாமல் இரவில்
அழுகிறேன் -நீ
ரசிக்கிறாய் .....!!!
நான் உன் கண்
மூடினாலும்
மீண்டும் திறப்பேன் ....!!!
எனது கஸல் தொடரின் 657
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
இதயம் வலிக்கும் போது
கவிதை எழுதுகிறேன்
வலியின் இன்பத்தை
இதயத்தில் பதிகிறேன் ....!!!
நீ தலை குனிகிறாய்
நான் துடிக்கிறேன்
நான் தலை குனிகிறேன்
நீ எங்கே சென்றாயோ ..?
இராஜ நாகத்தின் விஷம்
உன் பார்வை -நீ
எப்போதோ குற்றி விட்டாய்
நான்
இறக்காமல் இருக்கிறேன்
எனது கஸல் தொடரின் 658
கவிதை எழுதுகிறேன்
வலியின் இன்பத்தை
இதயத்தில் பதிகிறேன் ....!!!
நீ தலை குனிகிறாய்
நான் துடிக்கிறேன்
நான் தலை குனிகிறேன்
நீ எங்கே சென்றாயோ ..?
இராஜ நாகத்தின் விஷம்
உன் பார்வை -நீ
எப்போதோ குற்றி விட்டாய்
நான்
இறக்காமல் இருக்கிறேன்
எனது கஸல் தொடரின் 658
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நான்
விடுவது எழுத்து
பிழையில்லை
என் காதலின் பிழை
உன்னிடம் அவசரப்படுகிறேன் ...!!!
என் கண்ணில் இருக்கும்
காதல் எப்போது வரும்
என்று எதிர் பார்க்காதே
கண்ணீராய் வந்து விடலாம்
நான் வானத்தில்
நின்று காதலிக்கிறேன்
நீ அண்ணார்ந்து பார்க்கிறாய் ...!!!
எனது கஸல் தொடரின் 659
விடுவது எழுத்து
பிழையில்லை
என் காதலின் பிழை
உன்னிடம் அவசரப்படுகிறேன் ...!!!
என் கண்ணில் இருக்கும்
காதல் எப்போது வரும்
என்று எதிர் பார்க்காதே
கண்ணீராய் வந்து விடலாம்
நான் வானத்தில்
நின்று காதலிக்கிறேன்
நீ அண்ணார்ந்து பார்க்கிறாய் ...!!!
எனது கஸல் தொடரின் 659
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து
கவிதை எழுதிவிட்டேன்
முகவரி தராததால்
தேங்கி கிடக்கறது ...!!!
நம் காதல்
ஒரு முக்கோணம்
வலி ,ஏக்கம் ,கனவு
பக்கங்களால்
அடைபட்டுள்ளது ....!!!
வானத்தின் நட்சத்திரம்
உன் நினைவுகள்
அடிக்கடி முகில்
மறைப்பது போல்
மறைந்து
கொண்டும் இருக்கிறது .....!!!
எனது கஸல் தொடரின் 660
கவிதை எழுதிவிட்டேன்
முகவரி தராததால்
தேங்கி கிடக்கறது ...!!!
நம் காதல்
ஒரு முக்கோணம்
வலி ,ஏக்கம் ,கனவு
பக்கங்களால்
அடைபட்டுள்ளது ....!!!
வானத்தின் நட்சத்திரம்
உன் நினைவுகள்
அடிக்கடி முகில்
மறைப்பது போல்
மறைந்து
கொண்டும் இருக்கிறது .....!!!
எனது கஸல் தொடரின் 660
Page 25 of 44 • 1 ... 14 ... 24, 25, 26 ... 34 ... 44

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Page 25 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|