Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
பெண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்
ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.
நன்றி ;ம.மணி
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்
ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.
நன்றி ;ம.மணி
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
Muthumohamed wrote:தெரிந்து கொண்டோம் நன்றி அண்ணா
நான் காளை
உங்களுக்கு 30 வயது தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு ...
இன்னும் நல்ல பாராட்ட வேண்டாமா. அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டீங்க
முரளி அண்ணா தான் அதுக்கு சரி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
ஐயோ ..முரளியா ...கடி மன்னன் ..நமக்கு சரிவராதுங்கோ ...
அவர் அதில ஸ்பெஷல் .....!!!
அவர் அதில ஸ்பெஷல் .....!!!
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:ஐயோ ..முரளியா ...கடி மன்னன் ..நமக்கு சரிவராதுங்கோ ...
அவர் அதில ஸ்பெஷல் .....!!!
அவர் கடி மன்னன் இல்லை. புரளி மன்னன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:என்ன வித்தியாசம் ...?
கடிமன்னன் ...?
புரளி மன்னன் ..?
இன்னும் சின்ன பிள்ளையை இருக்கீங்க
அவருடன் பேசி பாருங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
எங்க ஊரில் புரளி என்றால் இரண்டு கருத்து
1) போய் சொல்பவர்
2) குழப்படிக்காரர் ...
1) போய் சொல்பவர்
2) குழப்படிக்காரர் ...
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:எங்க ஊரில் புரளி என்றால் இரண்டு கருத்து
1) போய் சொல்பவர்
2) குழப்படிக்காரர் ...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
இந்த பாலனை எதுக்கு வம்புக்கு இழுக்கற சசிபூ.சசிகுமார் wrote:கவிஞர் கே இனியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு ...
இன்னும் நல்ல பாராட்ட வேண்டாமா. அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டீங்க
முரளி அண்ணா தான் அதுக்கு சரி
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
முரளிராஜா wrote:இந்த பாலனை எதுக்கு வம்புக்கு இழுக்கற சசிபூ.சசிகுமார் wrote:கவிஞர் கே இனியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு ...
இன்னும் நல்ல பாராட்ட வேண்டாமா. அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டீங்க
முரளி அண்ணா தான் அதுக்கு சரி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
முரளிராஜா wrote:என்ன செய்ய உனக்கு கோபம் வற வயசு
அண்ணா உங்க பையனுக்கு கல்யாணம் என்னைக்கு என்று சொன்னிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:அதுதானே ..
என்ன அது தானே
இப்படி நீங்க சொன்னது காரணமாக நான் வெளி நடப்பு செய்கிறேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:நீங்க கதையுங்கோ ...
உங்களுக்கு இலங்கையா அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
தாத்தா வயசானாலே இப்படித்தான் எல்லாம் மறந்துடும்பூ.சசிகுமார் wrote:முரளிராஜா wrote:என்ன செய்ய உனக்கு கோபம் வற வயசு
அண்ணா உங்க பையனுக்கு கல்யாணம் என்னைக்கு என்று சொன்னிங்க
இதை நீங்க நம்ம சிவா கிட்டதான் கேட்க்கனும்
ஒரு பாலகனை பார்த்து இப்படியா கேக்கறது
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
பூ.சசிகுமார் wrote:கவிஞர் கே இனியவன் wrote:நீங்க கதையுங்கோ ...
உங்களுக்கு இலங்கையா அண்ணா
உண்மையாக இவளவு நானும் தெரியாதா ...?..ஆம் இலங்கை
Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...
கவிஞர் கே இனியவன் wrote:பூ.சசிகுமார் wrote:கவிஞர் கே இனியவன் wrote:நீங்க கதையுங்கோ ...
உங்களுக்கு இலங்கையா அண்ணா
உண்மையாக இவளவு நானும் தெரியாதா ...?..ஆம் இலங்கை
எந்த ஊர் உங்களுக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|