Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் சமுதாய கவிதைகள்
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் சமுதாய கவிதைகள்
தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான்
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
தொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும் ....!!!
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான்
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
தொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எதிர் காலத்தை யோசி ...
நிகழ்காலத்தில் அதிக நுகர்வும் ...
அளவுக்கு மிஞ்சிய வனவழிப்பும்...
தேவையற்ற முதலீடும் ...
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையல்ல ..
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள் சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
நிகழ்காலத்தில் அதிக நுகர்வும் ...
அளவுக்கு மிஞ்சிய வனவழிப்பும்...
தேவையற்ற முதலீடும் ...
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையல்ல ..
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள் சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்
எதைசொன்னாலும்
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்
எதைசொன்னாலும்
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம்
மண்குழிக்குள் ...!!!
மாருதி வந்தது
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம்
மாண்டு போனது ....!!!
தகவல் தொழில் நுட்பம் வந்தது
தந்தி இறந்தது ...!!!
மாற்றங்கள் வேண்டும்
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத
சமுதாயத்துடனும்
இறந்து போகாத நம்
கலாச்சாரத்துடனும் ....!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம்
மண்குழிக்குள் ...!!!
மாருதி வந்தது
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம்
மாண்டு போனது ....!!!
தகவல் தொழில் நுட்பம் வந்தது
தந்தி இறந்தது ...!!!
மாற்றங்கள் வேண்டும்
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத
சமுதாயத்துடனும்
இறந்து போகாத நம்
கலாச்சாரத்துடனும் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
என்ற நினைப்பே -இன்றைய
பொருளாதார சமத்துவமின்மைக்கு ..
காரணம் .....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம் தானாக
தோன்றும் ....!!!
வறிய நாடு
செல்வந்த நாடு
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ன கோடுதான்
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல
மனித எண்ணவிருத்தி தான்
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் -முயற்சி
எல்லோருக்கும் வேண்டும் -தியாகம்
எல்லாம் வேண்டும் ...
என்ற நினைப்பே -இன்றைய
பொருளாதார சமத்துவமின்மைக்கு ..
காரணம் .....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம் தானாக
தோன்றும் ....!!!
வறிய நாடு
செல்வந்த நாடு
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ன கோடுதான்
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல
மனித எண்ணவிருத்தி தான்
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் -முயற்சி
எல்லோருக்கும் வேண்டும் -தியாகம்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!
குப்பையை
தூக்கியெறியவில்லை
உனக்கும் பிறருக்கும்
நோயை தூக்கி எறிகிறாய் ...
சீராக கழிவை சீர் படுத்த
தெரியாத பகுத்தறிவாளா ...!!!
பன்றிக்காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
சிக்குன் குனியா
என்று பகுத்தறிவற்ற ..
உயிரினங்களின் பெயர் ..
கொண்டு படுத்தறிவாளா ..
உனக்கு நோய் வருகிறது ...!!!
தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!
சமுதாய கவிதை
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!
குப்பையை
தூக்கியெறியவில்லை
உனக்கும் பிறருக்கும்
நோயை தூக்கி எறிகிறாய் ...
சீராக கழிவை சீர் படுத்த
தெரியாத பகுத்தறிவாளா ...!!!
பன்றிக்காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
சிக்குன் குனியா
என்று பகுத்தறிவற்ற ..
உயிரினங்களின் பெயர் ..
கொண்டு படுத்தறிவாளா ..
உனக்கு நோய் வருகிறது ...!!!
தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!
சமுதாய கவிதை
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
முச்சக்கர வண்டியோடி
மூன்று வேளை உண்டிக்காக
முக்காலமும் பாடுபடும்
கடின உழைப்பாளிகள்
நாங்கள் .....!!!
கைதட்டுதல் வெற்றியின்
சின்னம் - எங்கள் சின்னமே
கைதட்டல் தான்- நீங்கள்
தட்டும் ஒவ்வொரு தட்டலும்
எங்கள் வீட்டில் பல வயிறுகள்
நிரப்பப்படுகின்றன ....!!!
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றார் -பிரான்
நீங்கள் தட்டுங்கள்
நிறுத்தப்படும் முச்சக்கர வண்டி
என்கிறோம் நாங்கள் ...!!!
எங்கள் வண்டி சிறிது
ஆனால் நாங்கள் செய்யும்
சமூக சேவையோ பெரிது ....!!!
மூன்று வேளை உண்டிக்காக
முக்காலமும் பாடுபடும்
கடின உழைப்பாளிகள்
நாங்கள் .....!!!
கைதட்டுதல் வெற்றியின்
சின்னம் - எங்கள் சின்னமே
கைதட்டல் தான்- நீங்கள்
தட்டும் ஒவ்வொரு தட்டலும்
எங்கள் வீட்டில் பல வயிறுகள்
நிரப்பப்படுகின்றன ....!!!
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றார் -பிரான்
நீங்கள் தட்டுங்கள்
நிறுத்தப்படும் முச்சக்கர வண்டி
என்கிறோம் நாங்கள் ...!!!
எங்கள் வண்டி சிறிது
ஆனால் நாங்கள் செய்யும்
சமூக சேவையோ பெரிது ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
இனி வரும் காலங்களிலாவது நிரப்பப்பட வேண்டும்...கைதட்டுதல் வெற்றியின்
சின்னம் - எங்கள் சின்னமே
கைதட்டல் தான்- நீங்கள்
தட்டும் ஒவ்வொரு தட்டலும்
எங்கள் வீட்டில் பல வயிறுகள்
நிரப்பப்படுகின்றன ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில்
நிற்கும் வெட்டப்படாத மரத்தின்
பரிதாப நிலை இது ....!!!
அடுத்த மரணதண்டனை
தனக்கு தான் என்று தெரிந்த
தூக்கு தண்டனை கைதிபோல்
துடித்துக்கொண்டு இருக்கிறது
வெட்டுப்படாத மரம்...!!!
காற்றடிக்கிறது
மரம் அசையாமல் இருக்கிறது
சாகப்போகிறவனுக்கு
தென்றலென்ன புயலென்ன ...?
காற்றடிக்க அசைந்து கவர்ச்சி காட்ட ...!!!
அந்தோ ஒரு வாகன இரைச்சல்
இன்று எனக்கு மரணதண்டனையோ
கருணைமனுக்கூட கொடுக்க முடியாத
கொடும் பாவியாகி விட்டேனே ...?
நான் விட்டதவறு
வெட்ட வருபவனுக்கு மூச்சுவிட
காற்று கொடுத்ததுதான் ....!!!
நிற்கும் வெட்டப்படாத மரத்தின்
பரிதாப நிலை இது ....!!!
அடுத்த மரணதண்டனை
தனக்கு தான் என்று தெரிந்த
தூக்கு தண்டனை கைதிபோல்
துடித்துக்கொண்டு இருக்கிறது
வெட்டுப்படாத மரம்...!!!
காற்றடிக்கிறது
மரம் அசையாமல் இருக்கிறது
சாகப்போகிறவனுக்கு
தென்றலென்ன புயலென்ன ...?
காற்றடிக்க அசைந்து கவர்ச்சி காட்ட ...!!!
அந்தோ ஒரு வாகன இரைச்சல்
இன்று எனக்கு மரணதண்டனையோ
கருணைமனுக்கூட கொடுக்க முடியாத
கொடும் பாவியாகி விட்டேனே ...?
நான் விட்டதவறு
வெட்ட வருபவனுக்கு மூச்சுவிட
காற்று கொடுத்ததுதான் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
உன்னை கண்டவுடன்
காதலிக்கவே தோன்றியது
என் மனம் ...........!!!
என்னசெய்வது -உணர்வை விட ...
என் குடும்பக்கடமை தடுக்கிறது.....
திருமணமாகாத தங்கைகள்....
முதுமையில் இருக்கும் பெற்றோர் ...
என்னையே நம்பி படிக்கும் தம்பி ...
இப்படிதான் ......
எத்தனையோ அண்ணன்கள்
காதலை புதைத்துவிட்டார்கள் ....
நிறைய அண்ணன்களின் ...
இதயம் மயானம் தான் .....!!!
காதலிக்கவே தோன்றியது
என் மனம் ...........!!!
என்னசெய்வது -உணர்வை விட ...
என் குடும்பக்கடமை தடுக்கிறது.....
திருமணமாகாத தங்கைகள்....
முதுமையில் இருக்கும் பெற்றோர் ...
என்னையே நம்பி படிக்கும் தம்பி ...
இப்படிதான் ......
எத்தனையோ அண்ணன்கள்
காதலை புதைத்துவிட்டார்கள் ....
நிறைய அண்ணன்களின் ...
இதயம் மயானம் தான் .....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அறிவில்லாதவனை
பெரியவனாக்கி
அறிவுள்ளவனை
சிறியவனாக்கும்
சக்தி எனக்கு
மட்டும் உண்டு
-பணம் -
பெரியவனாக்கி
அறிவுள்ளவனை
சிறியவனாக்கும்
சக்தி எனக்கு
மட்டும் உண்டு
-பணம் -
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அறிவில்லாதவனை
பெரியவனாக்கி
அறிவுள்ளவனை
சிறியவனாக்கும்
சக்தி எனக்கு
மட்டும் உண்டு
-பணம் -
100 சதவீத உண்மை தான் கவியே
பெரியவனாக்கி
அறிவுள்ளவனை
சிறியவனாக்கும்
சக்தி எனக்கு
மட்டும் உண்டு
-பணம் -
100 சதவீத உண்மை தான் கவியே
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எண்சாண் உடம்பில்
ஒருசாண் வயிற்றுக்கு
நாளும் போராட்டம்
நிமிடம் தோறும்
திண்டாட்டம்
மூடை தூக்கி தூக்கி
கேள்விக்குறியாகவில்லை
முதுகு - அடுத்த நொடி ..
என்ன நிலை என்று கேட்டு
கேட்டுத்தான் கூனலாகியது
முதுகு .....!!!
படித்தவன் முதுகு
கூனவில்லை -அவன்
தலை கூனுகிறது
தேவைக்கும்
தேவையில்லாமலும் .....!!!
மொத்தத்தில் ஒருசாண் வயிறு
கேள்விக்குறியாக்குகிறது
மனிதனை ....!!!
ஒருசாண் வயிற்றுக்கு
நாளும் போராட்டம்
நிமிடம் தோறும்
திண்டாட்டம்
மூடை தூக்கி தூக்கி
கேள்விக்குறியாகவில்லை
முதுகு - அடுத்த நொடி ..
என்ன நிலை என்று கேட்டு
கேட்டுத்தான் கூனலாகியது
முதுகு .....!!!
படித்தவன் முதுகு
கூனவில்லை -அவன்
தலை கூனுகிறது
தேவைக்கும்
தேவையில்லாமலும் .....!!!
மொத்தத்தில் ஒருசாண் வயிறு
கேள்விக்குறியாக்குகிறது
மனிதனை ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
லஞ்சம் தவிர்ப்போம்...படித்தவன் முதுகு
கூனவில்லை -அவன்
தலை கூனுகிறது
தேவைக்கும்
தேவையில்லாமலும் .....!!!
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» கே இனியவன் சமுதாய ஹைகூக்கள்
» சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் சமுதாய ஹைகூக்கள்
» சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|