Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் சமுதாய கவிதைகள்
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் சமுதாய கவிதைகள்
First topic message reminder :
தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான்
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
தொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும் ....!!!
தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான்
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
தொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
படித்தவனுக்கு வேலைவாய்ப்பு - கனவு
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு
பக்கத்துவீட்டாருக்கு என் வீட்டில் -கனவு
பருவ வயதில் காதலில் -கனவு
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு
அடுத்தென்ன
அடுத்தென்ன
என்பதே கனவு .....!!!
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு
பக்கத்துவீட்டாருக்கு என் வீட்டில் -கனவு
பருவ வயதில் காதலில் -கனவு
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு
அடுத்தென்ன
அடுத்தென்ன
என்பதே கனவு .....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
படித்தவனுக்கு வேலைவாய்ப்பு - கனவு
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு
பக்கத்துவீட்டாருக்கு என் வீட்டில் -கனவு
பருவ வயதில் காதலில் -கனவு
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு
அடுத்தென்ன
அடுத்தென்ன
என்பதே கனவு .....!!!
பள்ளி மாணவனுக்கு விடுமுறை -கனவு
பக்கத்துவீட்டாருக்கு என் வீட்டில் -கனவு
பருவ வயதில் காதலில் -கனவு
பருவ மங்கைக்கு திருமணத்தில் -கனவு
பட்ட கடனுக்கு வட்டி செலுத்துல்-கனவு
பண்பாடு இல்லாதவனுக்கு வார்த்தை -கனவு
பட்டியில் பசுவுக்கு காளைமேல் -கனவு
பட்டினியில் இருப்பவனுக்கு உணவு -கனவு
அடுத்தென்ன
அடுத்தென்ன
என்பதே கனவு .....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
வீடு முழுக்க மாம்பழம்....
நல்லவை எல்லாம் ......
நல்லவிலைக்கு விற்பேன் .....
கொஞ்சம் பழுதடைந்தவற்றை .....
ஏழை எளியவர்களுக்கு .....
கொடுப்பேன் -நானும் ......
கொடைவள்ளல் தான்.........!!!
நல்லசோறு நிறைய இருக்கும்
நாள்முழுவதும் சாப்பிடயாருமில்லை
விடியல் காலையில் ஏழை எளியவருக்கு
அன்னமிடுவேன் -நானும்
கொடைவள்ளல் தான் .....!!!
விதை நெல்லை வைத்திருப்பேன்
ஏழைவிவசாயிகளுக்கு மனமிரங்கி
கொடுப்பேன் -காசுவாங்க மாட்டேன்
நகை வாங்க மாட்டேன்
விளைச்சலில் ஒரு மூடைக்கு
இரண்டு மூடை கேட்பேன்
நானும் கொடைவள்ளல் தான் ....!!!
அலுமாரி முழுவதும் விதம்
விதமாய் ஆடைகள் ..
சிறுவயதில் பாவித்த
ஆடை முழுவதும் அழகாக
அடுக்கி வைப்பேன் -சின்னானாய்
கிழிந்த ஆடையை ...
ஏழை எளியவர்களுக்கு ...
அன்பளிப்புசெய்வேன் ...
நானும் கொடைவள்ளல் தான் ...!!!
நல்லவை எல்லாம் ......
நல்லவிலைக்கு விற்பேன் .....
கொஞ்சம் பழுதடைந்தவற்றை .....
ஏழை எளியவர்களுக்கு .....
கொடுப்பேன் -நானும் ......
கொடைவள்ளல் தான்.........!!!
நல்லசோறு நிறைய இருக்கும்
நாள்முழுவதும் சாப்பிடயாருமில்லை
விடியல் காலையில் ஏழை எளியவருக்கு
அன்னமிடுவேன் -நானும்
கொடைவள்ளல் தான் .....!!!
விதை நெல்லை வைத்திருப்பேன்
ஏழைவிவசாயிகளுக்கு மனமிரங்கி
கொடுப்பேன் -காசுவாங்க மாட்டேன்
நகை வாங்க மாட்டேன்
விளைச்சலில் ஒரு மூடைக்கு
இரண்டு மூடை கேட்பேன்
நானும் கொடைவள்ளல் தான் ....!!!
அலுமாரி முழுவதும் விதம்
விதமாய் ஆடைகள் ..
சிறுவயதில் பாவித்த
ஆடை முழுவதும் அழகாக
அடுக்கி வைப்பேன் -சின்னானாய்
கிழிந்த ஆடையை ...
ஏழை எளியவர்களுக்கு ...
அன்பளிப்புசெய்வேன் ...
நானும் கொடைவள்ளல் தான் ...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அருமையான கவிதை.கே இனியவன் wrote:வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில்
நிற்கும் வெட்டப்படாத மரத்தின்
பரிதாப நிலை இது ....!!!
அடுத்த மரணதண்டனை
தனக்கு தான் என்று தெரிந்த
தூக்கு தண்டனை கைதிபோல்
துடித்துக்கொண்டு இருக்கிறது
வெட்டுப்படாத மரம்...!!!
காற்றடிக்கிறது
மரம் அசையாமல் இருக்கிறது
சாகப்போகிறவனுக்கு
தென்றலென்ன புயலென்ன ...?
காற்றடிக்க அசைந்து கவர்ச்சி காட்ட ...!!!
அந்தோ ஒரு வாகன இரைச்சல்
இன்று எனக்கு மரணதண்டனையோ
கருணைமனுக்கூட கொடுக்க முடியாத
கொடும் பாவியாகி விட்டேனே ...?
நான் விட்டதவறு
வெட்ட வருபவனுக்கு மூச்சுவிட
காற்று கொடுத்ததுதான் ....!!!
பார்த்திபன்- புதியவர்
- பதிவுகள் : 26
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
சொர்க்கத்துக்கோ
நரகத்துக்கோ
செல்லவேண்டுமா ..?
காதலித்துப்பார்
இரண்டும் உன்னருகில்
இருக்கும் ...!!!
இதைத்தான் ஞானிகள்
சொன்னார்கள்
சொர்க்கம் நரகம்
என்பது நீ வாழும்
ஒருநாள் வாழ்க்கை
காதலில் இது
உடனுக்குடன் புரியும்
பட்டு தெளிந்த ஒருவனின்
பட்டுப்போன வார்த்தைகள்
யார் இருக்கப்போகிறார்கள்
காதலில் விழாமல் ...?
நரகத்துக்கோ
செல்லவேண்டுமா ..?
காதலித்துப்பார்
இரண்டும் உன்னருகில்
இருக்கும் ...!!!
இதைத்தான் ஞானிகள்
சொன்னார்கள்
சொர்க்கம் நரகம்
என்பது நீ வாழும்
ஒருநாள் வாழ்க்கை
காதலில் இது
உடனுக்குடன் புரியும்
பட்டு தெளிந்த ஒருவனின்
பட்டுப்போன வார்த்தைகள்
யார் இருக்கப்போகிறார்கள்
காதலில் விழாமல் ...?
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
என்று....
அடங்கும் இந்த
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட
கழற்றி எடுக்கும்
பொன் மோகம் ....!!!
பாடையிலே
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும்
பட்டுப்புடவை பல ஆயிரம்
ரூபாக்கள் ...!!!
துயில் கொள்ளும்
பட்ட உடல் தூங்கும்
பெட்டி பல ஆயிரம்
ரூபாக்கள் ....!!!
பட்ட உடலில்
காதிலொரு தங்க கம்மல்
பட்ட உடல் வேக முன்
பறித்தெடுக்கப்படுகிறது
என்று மறையும் இந்த
பொன் மோகம் ....???
அடங்கும் இந்த
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட
கழற்றி எடுக்கும்
பொன் மோகம் ....!!!
பாடையிலே
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும்
பட்டுப்புடவை பல ஆயிரம்
ரூபாக்கள் ...!!!
துயில் கொள்ளும்
பட்ட உடல் தூங்கும்
பெட்டி பல ஆயிரம்
ரூபாக்கள் ....!!!
பட்ட உடலில்
காதிலொரு தங்க கம்மல்
பட்ட உடல் வேக முன்
பறித்தெடுக்கப்படுகிறது
என்று மறையும் இந்த
பொன் மோகம் ....???
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
முடியாது என்று முடங்கி
கிடப்பவர்கள் -மனித வடிவில்
பிறந்த பூனை இனம் ...!!!
யார் சொன்னது தலை எழுத்து
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம்
செய்யும் தொழிலின் வரவுதான்
தலை எழுத்தை உழைப்பால்
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...
உருகாதநெய்யால் உபயோகம் இல்லை
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!
கிடப்பவர்கள் -மனித வடிவில்
பிறந்த பூனை இனம் ...!!!
யார் சொன்னது தலை எழுத்து
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம்
செய்யும் தொழிலின் வரவுதான்
தலை எழுத்தை உழைப்பால்
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...
உருகாதநெய்யால் உபயோகம் இல்லை
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
உண்டது தன் ஊர்அரிசி
உடுத்தது தன் ஊர் புடவை
ஊசலாடியது தன் ஊர் காற்று
படித்தது தன் ஊர் ஆசானிடம்
பட்டம் பெற்றது தன் கல்லூரியில்
உழைப்பது வெளிநாட்டில்
உண்பது பீசா ஹட்
ஊர் சுற்றுவது பொழுது போக்கு
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய்
படுத்துது .......!!!
உடுத்தது தன் ஊர் புடவை
ஊசலாடியது தன் ஊர் காற்று
படித்தது தன் ஊர் ஆசானிடம்
பட்டம் பெற்றது தன் கல்லூரியில்
உழைப்பது வெளிநாட்டில்
உண்பது பீசா ஹட்
ஊர் சுற்றுவது பொழுது போக்கு
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய்
படுத்துது .......!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய்
படுத்துது .......!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
ஓடமுடியாத எங்களை வாழவிடுங்க்கள்
காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!
சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!
உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல்
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?
ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!
வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்
*****************************************************
( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )
காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!
சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!
உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல்
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?
ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!
வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்
*****************************************************
( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அத்தனை கவிதைகளும் அருமை நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எனது
இலைகள் எங்கே போயின ...?
எனது
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல்
மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!
காதலுடன்
என் கிளையில் கொஞ்சி
குழாவிய இளம் பறவைகளின்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை
இழந்தேன் .........!!!
வாட்டும் வெயிலில்
நடை தளர்ந்து வரும் போது
நிழலுக்காக வந்து பேசும்
மனிதர்களின் இன்பபேச்சை
கேட்பதை இழந்தேன் .....!!!
ஊஞ்சலலாடி விளையாடும்
சின்ன சின்ன முத்துக்களின்
செல்லமான சண்டையையும்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்
கேட்பதையும் இழந்தேன் ....!!!
காதலர்கள் மரத்தடியில்
ஊடல் செய்து உறவாடும்
அழகை என் கள்ள கண்ணால்
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!
பட்டுப்போன
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும்
அரித்துக்கொண்டிருக்க
போதாததற்கு குறைக்கு
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில்
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!
அதோ
வருகிறது என் பாசக்கயிறு
கோடரி என்ற சாவுகாவி
ஏய் கோடரியே -கவனி
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும்
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே
பயன்படுத்துகிறாய் .....!!!
(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம்
வளர்ப்போம் )
இலைகள் எங்கே போயின ...?
எனது
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல்
மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!
காதலுடன்
என் கிளையில் கொஞ்சி
குழாவிய இளம் பறவைகளின்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை
இழந்தேன் .........!!!
வாட்டும் வெயிலில்
நடை தளர்ந்து வரும் போது
நிழலுக்காக வந்து பேசும்
மனிதர்களின் இன்பபேச்சை
கேட்பதை இழந்தேன் .....!!!
ஊஞ்சலலாடி விளையாடும்
சின்ன சின்ன முத்துக்களின்
செல்லமான சண்டையையும்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்
கேட்பதையும் இழந்தேன் ....!!!
காதலர்கள் மரத்தடியில்
ஊடல் செய்து உறவாடும்
அழகை என் கள்ள கண்ணால்
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!
பட்டுப்போன
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும்
அரித்துக்கொண்டிருக்க
போதாததற்கு குறைக்கு
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில்
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!
அதோ
வருகிறது என் பாசக்கயிறு
கோடரி என்ற சாவுகாவி
ஏய் கோடரியே -கவனி
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும்
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே
பயன்படுத்துகிறாய் .....!!!
(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம்
வளர்ப்போம் )
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» கே இனியவன் சமுதாய ஹைகூக்கள்
» சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் சமுதாய ஹைகூக்கள்
» சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|