Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் சமுதாய கவிதைகள்
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் சமுதாய கவிதைகள்
First topic message reminder :
தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான்
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
தொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும் ....!!!
தாயே நீ பத்துமாதம் ...
சுமந்தாய் பக்குவமாய் ...!!!
மாணவன் சுமக்கிறான்
பாடப்புத்தகத்தை பக்குவமாய் ...!!!
காதலன் காதலியை ..
நெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...!!!
தொழிலாளி வயிற்றுக்காக ...
சுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....!!!
காட்டுக்கு கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...!!!
தொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
மாட்டு வண்டியில் போன சுகம்
மாருதியில் இல்லையடா ....!!!
பாட்டி சொன்ன நம் ஊரைப்போல்
பட்டணம் இல்லையடா ....!!!
நாட்டு நடப்பு எல்லாவற்றையும்
நாழிகையில் சொல்லும் தாத்தா
நாளிதழை திறந்து பார்த்தால்
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!
தெருவோர தாக சாந்தி
தேர் திருவிழாவை
சிறப்படையும் வைக்கும்
இப்போ -தெருவுக்கு தெரு
கோயில் வந்ததால்
தெருவோரத்தை காணோமடா ...!!!
சமுதாய முன்னேற்றம்
ஒரு சாண் ஏறினால்
சமூக சீரழிவு முழம் கணக்கில்
ஏறுதடா .......!!!
மாருதியில் இல்லையடா ....!!!
பாட்டி சொன்ன நம் ஊரைப்போல்
பட்டணம் இல்லையடா ....!!!
நாட்டு நடப்பு எல்லாவற்றையும்
நாழிகையில் சொல்லும் தாத்தா
நாளிதழை திறந்து பார்த்தால்
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!
தெருவோர தாக சாந்தி
தேர் திருவிழாவை
சிறப்படையும் வைக்கும்
இப்போ -தெருவுக்கு தெரு
கோயில் வந்ததால்
தெருவோரத்தை காணோமடா ...!!!
சமுதாய முன்னேற்றம்
ஒரு சாண் ஏறினால்
சமூக சீரழிவு முழம் கணக்கில்
ஏறுதடா .......!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
நான்கு திசையும் வயல்கள்
நாலாபுறமும் குளங்கள்
ஊர் மத்தியில் அம்மன்
ஆலயம் எல்லை புறத்தில்
வீர பத்திரர்
பைரவர்
அய்யனார் ஊரை காக்கும்
கடவுள்களாய்.....!!!
சிறு படகுடன் நிறைந்த
கடற்கரை தொலைதூரத்தில்
உடைந்த கட்டுமரங்களும்
ஆங்காங்கே சிதறிகிடக்கும்
வரையறுக்கப்பட்ட குடிசைகள்
கிராமிய பண்பாட்டை
மாற்றாத வாழ்க்கை முறை....!!!
மாலை நேரத்தில் ஆலமரத்தடி
அறிவு தாத்தாக்களின் மன்றம்
மழைக்கு கூட பாடசாலை
பக்கம் ஒதுங்காதவர்கள்
புராணக்கதையிலும்
உலக நடப்பிலும்
படிக்காதமேதைகள்.......!!!
பச்சை மரமொன்றில்
பழங்கள் எதுமில்லை
கறுப்பாய் ஒரு கனி
அதன் பெயர் தேன் கூடு
அதற்கு ஒரு கல்லால் எறிந்து
தேனிகலைக்கும்போது
தலை தெரிக்க ஓடும் சிறார்கள்....!!!
இத்தனையும் அனுபவித்து சுவைத்த
அற்புத மனிதன் நான்
காலம் கடந்து என் பிள்ளையுடன்
என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்
அம்மன் கோயில் இராஜ கோபுரத்தை
காணவில்லை சிறு கூடாரத்துக்குள்
முடங்கி இருந்தால் என் தாய்
காவல் தெய்வங்கள் இருந்த
கால சுவடியை கூட காணவில்லை ......!!!
என் கனவு மட்டும்
தவுடு பொடியாகவில்லை
என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது
ஆலமரம் கூட அங்கவீனமாய்
கிளைகள் உடைந்த்த நிலையில்
வீடுகள் எல்லாம் துப்பாக்கி
துளையால் அரிதட்டானது
ஓடி விலையாடிய வயலுக்குள்
இறங்க விரும்பினேன் அருகில்
ஒரு பலகை ..கவனம்
வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்....!!!
என் ஊரை காணவில்லை
என் உறவுகளை காணவில்லை
ஓடி விளையாடிய என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில்
கண்ட அனுபவித்த துன்பங்கள்
தூரத்தில் என் பழைய நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்
ஒரு கை இல்லை .......!!!
நாலாபுறமும் குளங்கள்
ஊர் மத்தியில் அம்மன்
ஆலயம் எல்லை புறத்தில்
வீர பத்திரர்
பைரவர்
அய்யனார் ஊரை காக்கும்
கடவுள்களாய்.....!!!
சிறு படகுடன் நிறைந்த
கடற்கரை தொலைதூரத்தில்
உடைந்த கட்டுமரங்களும்
ஆங்காங்கே சிதறிகிடக்கும்
வரையறுக்கப்பட்ட குடிசைகள்
கிராமிய பண்பாட்டை
மாற்றாத வாழ்க்கை முறை....!!!
மாலை நேரத்தில் ஆலமரத்தடி
அறிவு தாத்தாக்களின் மன்றம்
மழைக்கு கூட பாடசாலை
பக்கம் ஒதுங்காதவர்கள்
புராணக்கதையிலும்
உலக நடப்பிலும்
படிக்காதமேதைகள்.......!!!
பச்சை மரமொன்றில்
பழங்கள் எதுமில்லை
கறுப்பாய் ஒரு கனி
அதன் பெயர் தேன் கூடு
அதற்கு ஒரு கல்லால் எறிந்து
தேனிகலைக்கும்போது
தலை தெரிக்க ஓடும் சிறார்கள்....!!!
இத்தனையும் அனுபவித்து சுவைத்த
அற்புத மனிதன் நான்
காலம் கடந்து என் பிள்ளையுடன்
என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்
அம்மன் கோயில் இராஜ கோபுரத்தை
காணவில்லை சிறு கூடாரத்துக்குள்
முடங்கி இருந்தால் என் தாய்
காவல் தெய்வங்கள் இருந்த
கால சுவடியை கூட காணவில்லை ......!!!
என் கனவு மட்டும்
தவுடு பொடியாகவில்லை
என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது
ஆலமரம் கூட அங்கவீனமாய்
கிளைகள் உடைந்த்த நிலையில்
வீடுகள் எல்லாம் துப்பாக்கி
துளையால் அரிதட்டானது
ஓடி விலையாடிய வயலுக்குள்
இறங்க விரும்பினேன் அருகில்
ஒரு பலகை ..கவனம்
வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்....!!!
என் ஊரை காணவில்லை
என் உறவுகளை காணவில்லை
ஓடி விளையாடிய என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில்
கண்ட அனுபவித்த துன்பங்கள்
தூரத்தில் என் பழைய நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்
ஒரு கை இல்லை .......!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு
சமூக கண்ணோட்டத்துடன் பார்
சமூக பொறுப்பு நம்முடையது
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!
இரங்கி கேட்பவர்களுக்கு -நீ
இரக்கத்துடன் பிச்சை போடாதே
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில்
பிச்சை காரரே ....!!!
அனாதை இல்லத்தில் வாழும்
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே
முதியோர் இல்லத்தில் வாழும்
பெற்றோருக்கு பிள்ளை அன்பும்
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும்
ஒருவகையில் பிச்சையே ...!!!
கண் இழந்தோர் .கால் இழந்தோர்
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும்
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும்
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ
பிச்சை எடுக்கிறாய் .....!!!
நீ பிச்சை எடுக்க தகுதியானவன்
பொருளாதார பிச்சை -அல்ல
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர்
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்
சமூக கண்ணோட்டத்துடன் பார்
சமூக பொறுப்பு நம்முடையது
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!
இரங்கி கேட்பவர்களுக்கு -நீ
இரக்கத்துடன் பிச்சை போடாதே
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில்
பிச்சை காரரே ....!!!
அனாதை இல்லத்தில் வாழும்
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே
முதியோர் இல்லத்தில் வாழும்
பெற்றோருக்கு பிள்ளை அன்பும்
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும்
ஒருவகையில் பிச்சையே ...!!!
கண் இழந்தோர் .கால் இழந்தோர்
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும்
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும்
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ
பிச்சை எடுக்கிறாய் .....!!!
நீ பிச்சை எடுக்க தகுதியானவன்
பொருளாதார பிச்சை -அல்ல
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர்
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
பெற்றோரே ஒருமுறை வாரீர்
--------------------------------
வெளி நாட்டு மணமகன்
வெளிநாட்டில் தான் திருமணம்
சுற்றத்தார் மத்தியில் புகழாரம்
திருமணம் சிறப்பாய் நடைபெற்றது
வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!!
சுற்றத்தாரின் பேச்சில்லை
உற்ற நண்பியின் ஆதரவுமில்லை
ஆறுதல் வார்த்தை சொல்ல
ஆனந்தமாய் வார்த்தை சொல்ல
அருகில் யாரும் இல்லை .....!!!
நான்கு சுவருக்குள் இன்பம்
அதே சுவருக்குள் துன்பம்
மாறி மாறி வாழும் சுவர்
வாழ்க்கை தான் வெளிநாட்டு
வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!!
உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை
சித்திமகளின் காதுக்குத்து இல்லை
மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை
கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை
வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!!
ஊரில் நல்ல வரன் வந்தும்
என் பிள்ளையை வெளிநாட்டில் தான்
வாழவைப்பேன் என்று பெருமை போடும்
பெற்றோரே ஒருமுறை வாரீர்
மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!!
என்று தணியும் இந்த வெளிநாட்டு
மோகம் எப்போது நம்புவர் -இவர்கள்
உள்ளூர் உற்பத்தி நன்று என்று
கூடி வாழ்ந்த சமூகம் இப்போ
சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!
--------------------------------
வெளி நாட்டு மணமகன்
வெளிநாட்டில் தான் திருமணம்
சுற்றத்தார் மத்தியில் புகழாரம்
திருமணம் சிறப்பாய் நடைபெற்றது
வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!!
சுற்றத்தாரின் பேச்சில்லை
உற்ற நண்பியின் ஆதரவுமில்லை
ஆறுதல் வார்த்தை சொல்ல
ஆனந்தமாய் வார்த்தை சொல்ல
அருகில் யாரும் இல்லை .....!!!
நான்கு சுவருக்குள் இன்பம்
அதே சுவருக்குள் துன்பம்
மாறி மாறி வாழும் சுவர்
வாழ்க்கை தான் வெளிநாட்டு
வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!!
உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை
சித்திமகளின் காதுக்குத்து இல்லை
மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை
கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை
வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!!
ஊரில் நல்ல வரன் வந்தும்
என் பிள்ளையை வெளிநாட்டில் தான்
வாழவைப்பேன் என்று பெருமை போடும்
பெற்றோரே ஒருமுறை வாரீர்
மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!!
என்று தணியும் இந்த வெளிநாட்டு
மோகம் எப்போது நம்புவர் -இவர்கள்
உள்ளூர் உற்பத்தி நன்று என்று
கூடி வாழ்ந்த சமூகம் இப்போ
சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
தடக்கி விழுந்தேன்
தூக்கி விட நண்பன்
இருந்தான் ...!!!
கவலையால் அழுதேன்
கண்ணீர் துடைத்து விட
காதலி இருந்தால் ...!!!
என் தேசத்தின் வளங்கள்
சுரண்டப்படுகிறேதே
தடுப்பதற்கு யார் வருவீர்கள் ...???
-சமுதாய கவிதை -
தூக்கி விட நண்பன்
இருந்தான் ...!!!
கவலையால் அழுதேன்
கண்ணீர் துடைத்து விட
காதலி இருந்தால் ...!!!
என் தேசத்தின் வளங்கள்
சுரண்டப்படுகிறேதே
தடுப்பதற்கு யார் வருவீர்கள் ...???
-சமுதாய கவிதை -
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
உலகம் அழியப்போகிறது
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?
சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?
உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?
சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?
உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எவனொருவன் வாழும்
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
என் சாதி
என் மக்கள்
என் இனம்
என்று சொல்பவன்
அருகே நின்று விடாதே
உன்னை அவன் பிணை
கைதியாக்கிறான் ...!!!
என் மக்கள்
என் இனம்
என்று சொல்பவன்
அருகே நின்று விடாதே
உன்னை அவன் பிணை
கைதியாக்கிறான் ...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எவனொருவன் வாழும்
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அன்பான குடும்பத்தை
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!
மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?
பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!
சமுதாய கவிதை
கே இனியவன்
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!
மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?
பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!
சமுதாய கவிதை
கே இனியவன்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
பெற்றோர் சொல் கேளாதவன்
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!
சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!
நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!
காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!
முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!
ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!
ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!
சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!
நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!
காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!
முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!
ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!
ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
காதலுக்கு .......................இளமை
அனுபவத்துக்கு ........... முதுமை
பண்பாட்டுக்கு............... பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை
அனுபவத்துக்கு ........... முதுமை
பண்பாட்டுக்கு............... பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» கே இனியவன் சமுதாய ஹைகூக்கள்
» சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் சமுதாய ஹைகூக்கள்
» சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|