Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது
Page 1 of 1 • Share
ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது
ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது இந்தியாவை பார்த்தேன்,"சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற நாடுகளை போல சாதிக்கவில்லை,எங்கும் ஊழல்,எதிலும் லஞ்சம்,"ச்ச என் நாடு மோசம்" என்றேன்.
பின் தற்போதைய வல்லரசு அமெரிக்காவை பார்த்தேன்,உலகின் மிகப்பெரிய பொருளாதார அடிமைகள் வாழும் நாடு அது தானே?அங்குள்ளவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட இருக்காதாம்."ச்ச அமெரிக்கா உலகமயமாக்கலின் முதல் பலிகடா" என்றேன்
பின் முந்தைய வல்லரசு ரஷ்யாவை பார்த்தேன்,அங்குள்ள இளைஞர்கள் பள்ளியிலே போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்களாம்,நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம்."ச்ச ரஷ்யா நாகரிகம் தொலைத்த நரகம்" என்றேன்.
பின் ஜப்பானை பார்த்தேன்,நல்ல உழைப்பாளிகள்,ஆனால்அன்று வெடித்த அணுகுண்டையும் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளையும் எதிர்த்து போராடி வருகிறார்கள்."ச்ச ஜப்பான் இரண்டாம் உலகப்போரும்,இயற்கையும் வஞ்சிக்கும் நாடு" என்றேன்.
பின் அடுத்த வல்லரசு ஆகப்போகும் சீனாவை பார்த்தேன்,அங்கு அரசுக்கு எதிராக பேசிய இளைஞர்கள் சிலரை டேங்கர் ஏற்றி கொன்றார்களாம்,அங்கு பேஸ்புக் கூட இல்லையாம்."ச்ச சீனா கருத்து சுதந்திரம் இல்லாத காட்டுவாசிகள் தேசம்" என்றேன்.
பின் பங்காளி பாகிஸ்தானை பார்த்தேன்,அங்கு அவர்கள் வளர்த்துவிட்ட தீவிரவாதப்பாம்பு அவர்களையே அடிக்கடி கொத்தி கொண்டு இருக்கிறதாம்.எப்போது யார் அதிபர் ஆவார் என்பதை கூட கணிக்க முடியாதாம்."ச்ச பாகிஸ்தான் ஸ்திரத்தன்மையற்ற காடு"என்றேன்.
பின் மற்றொரு பங்காளி பங்களாதேசை பார்த்தேன்,பிரிந்த பின் இன்றும் அங்கு பெரிய அளவில் பொருளாதார மாற்றம் இல்லையாம்,அங்குள்ள மக்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்களாம்."ச்ச பங்களாதேஷ் பாவமான நாடு" என்றேன்.
பின் இலங்கையை பார்த்தேன்,அந்நாட்டின் பூர்வ குடிகளான தமிழர்களை எதிர்ப்பதாய் நினைத்து உலக நாடுகளிடம்,சீனாவிடம் நாட்டை அடமானம் வைத்த ராஜபக்சேவை வீரனாக நினைத்து கொண்டாடும் அறிவிலிகளின் நாடு,"ச்ச இலங்கை அடுத்த திபெத்" என்றேன்.
ஆப்பிரிக்க நாடுகளை பார்த்தேன்,ஆஸ்த்ரேலியாவை பார்த்தேன்,"ச்ச இனவெறி தாக்குதல் நடத்தும் இழி பிறவிகள்" என்றேன்.ஐரோப்பியத்தை பார்த்தேன்,"ச்ச நாடு பிடி கொள்கை கொண்ட இரு உலகப்போருக்கு காரணமான இயற்கை எதிரிகள்" என்றேன்.
இப்போது மீண்டும் இந்தியாவை பார்த்தேன்,"ஜெய்ஹிந்த்" என்றேன்,நாம் பெற்றது சரியான சுதந்திரம் இல்லை,நாடு சரியான ஆட்சியாளர்களிடம் இல்லை,ஆயினும் அன்றைய முன்னோர்களின் தியாகத்தை நினைத்திட வேண்டும்,மீண்டும் உரக்க சொல்கிறேன்,
"ஜெய்ஹிந்த்"
I Love My India
நன்றி முகநூல்
பின் தற்போதைய வல்லரசு அமெரிக்காவை பார்த்தேன்,உலகின் மிகப்பெரிய பொருளாதார அடிமைகள் வாழும் நாடு அது தானே?அங்குள்ளவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட இருக்காதாம்."ச்ச அமெரிக்கா உலகமயமாக்கலின் முதல் பலிகடா" என்றேன்
பின் முந்தைய வல்லரசு ரஷ்யாவை பார்த்தேன்,அங்குள்ள இளைஞர்கள் பள்ளியிலே போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்களாம்,நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம்."ச்ச ரஷ்யா நாகரிகம் தொலைத்த நரகம்" என்றேன்.
பின் ஜப்பானை பார்த்தேன்,நல்ல உழைப்பாளிகள்,ஆனால்அன்று வெடித்த அணுகுண்டையும் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளையும் எதிர்த்து போராடி வருகிறார்கள்."ச்ச ஜப்பான் இரண்டாம் உலகப்போரும்,இயற்கையும் வஞ்சிக்கும் நாடு" என்றேன்.
பின் அடுத்த வல்லரசு ஆகப்போகும் சீனாவை பார்த்தேன்,அங்கு அரசுக்கு எதிராக பேசிய இளைஞர்கள் சிலரை டேங்கர் ஏற்றி கொன்றார்களாம்,அங்கு பேஸ்புக் கூட இல்லையாம்."ச்ச சீனா கருத்து சுதந்திரம் இல்லாத காட்டுவாசிகள் தேசம்" என்றேன்.
பின் பங்காளி பாகிஸ்தானை பார்த்தேன்,அங்கு அவர்கள் வளர்த்துவிட்ட தீவிரவாதப்பாம்பு அவர்களையே அடிக்கடி கொத்தி கொண்டு இருக்கிறதாம்.எப்போது யார் அதிபர் ஆவார் என்பதை கூட கணிக்க முடியாதாம்."ச்ச பாகிஸ்தான் ஸ்திரத்தன்மையற்ற காடு"என்றேன்.
பின் மற்றொரு பங்காளி பங்களாதேசை பார்த்தேன்,பிரிந்த பின் இன்றும் அங்கு பெரிய அளவில் பொருளாதார மாற்றம் இல்லையாம்,அங்குள்ள மக்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்களாம்."ச்ச பங்களாதேஷ் பாவமான நாடு" என்றேன்.
பின் இலங்கையை பார்த்தேன்,அந்நாட்டின் பூர்வ குடிகளான தமிழர்களை எதிர்ப்பதாய் நினைத்து உலக நாடுகளிடம்,சீனாவிடம் நாட்டை அடமானம் வைத்த ராஜபக்சேவை வீரனாக நினைத்து கொண்டாடும் அறிவிலிகளின் நாடு,"ச்ச இலங்கை அடுத்த திபெத்" என்றேன்.
ஆப்பிரிக்க நாடுகளை பார்த்தேன்,ஆஸ்த்ரேலியாவை பார்த்தேன்,"ச்ச இனவெறி தாக்குதல் நடத்தும் இழி பிறவிகள்" என்றேன்.ஐரோப்பியத்தை பார்த்தேன்,"ச்ச நாடு பிடி கொள்கை கொண்ட இரு உலகப்போருக்கு காரணமான இயற்கை எதிரிகள்" என்றேன்.
இப்போது மீண்டும் இந்தியாவை பார்த்தேன்,"ஜெய்ஹிந்த்" என்றேன்,நாம் பெற்றது சரியான சுதந்திரம் இல்லை,நாடு சரியான ஆட்சியாளர்களிடம் இல்லை,ஆயினும் அன்றைய முன்னோர்களின் தியாகத்தை நினைத்திட வேண்டும்,மீண்டும் உரக்க சொல்கிறேன்,
"ஜெய்ஹிந்த்"
I Love My India
நன்றி முகநூல்
Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது
அருமை நல்ல பதிவு.
"ஜெய்ஹிந்த்"
"ஜெய்ஹிந்த்"
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: ஒருநாள் எதார்த்தமாக உலக வரைபடத்தை பார்க்க நேர்ந்தது
தியாகத்தின் உயிர் பலியின் பீடத்தால் கட்டப்பட்டதுதான் எந்த ஒரு நாட்டின் சுதந்திரமும்...
Similar topics
» பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
» உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடத்தை காண
» இன்று ஒருநாள் மட்டும்
» நன்றி சொல்ல ஒருநாள்! – கவிதை
» போலீஸ் கமிஷனராக ஒருநாள் பொறுப்பு வகித்த 10 வயது சிறுவன்: ஐதராபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
» உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடத்தை காண
» இன்று ஒருநாள் மட்டும்
» நன்றி சொல்ல ஒருநாள்! – கவிதை
» போலீஸ் கமிஷனராக ஒருநாள் பொறுப்பு வகித்த 10 வயது சிறுவன்: ஐதராபாத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|