Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
1) அம்மா
2) அப்பா
3) கடவுள்
4) நண்பன்
5) தோழி
6) காதலன்
7) காதலி
1) அம்மா
2) அப்பா
3) கடவுள்
4) நண்பன்
5) தோழி
6) காதலன்
7) காதலி
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அம்மாதான். அம்மாவிடம் பகிர்ந்துக்கொண்டால் கவலை காணாமல் போய் விடும்.
அதன்பிறகுதான் மற்றவை.
அதன்பிறகுதான் மற்றவை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
முதலில் நண்பன்,பிறகு மனைவி ,அம்மா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அதான் பார்த்தாலே தெரியுதே.
பேசாமல் நீங்கள் உங்கள் ஏரியாவில் சட்டசபை உறுப்பினரா நின்றால் வெற்றி உங்களுக்குதான் செந்தில்
எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் காலி...
பேசாமல் நீங்கள் உங்கள் ஏரியாவில் சட்டசபை உறுப்பினரா நின்றால் வெற்றி உங்களுக்குதான் செந்தில்
எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் காலி...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
நான் செந்திலின் நிலைமையை நினைத்துக்கொள்வேன் அவரே சந்தோசமாக இருக்கும்பொழுது நமக்கென்ன என என்னை தேற்றி கொள்வேன்
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
இதில் மனைவி என்ற ஆப்சன் இல்லை..சரண் wrote:1) அம்மா
2) அப்பா
3) கடவுள்
4) நண்பன்
5) தோழி
6) காதலன்
7) காதலி
வன்மையாக கண்டிக்கிறேன்.
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அண்ணிக்கு கால் போகுது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
மகா பிரபு wrote:இதில் மனைவி என்ற ஆப்சன் இல்லை..
வன்மையாக கண்டிக்கிறேன்.
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அதுவும் உண்மைதான் தம்பி. உங்களுக்கு மனைவி சொல்லே மந்திரம்தானே ?மகா பிரபு wrote:இதில் மனைவி என்ற ஆப்சன் இல்லை..சரண் wrote:1) அம்மா
2) அப்பா
3) கடவுள்
4) நண்பன்
5) தோழி
6) காதலன்
7) காதலி
வன்மையாக கண்டிக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அப்படி இல்லை. ஆனால் அப்படித்தான்..ஸ்ரீராம் wrote:அதுவும் உண்மைதான் தம்பி. உங்களுக்கு மனைவி சொல்லே மந்திரம்தானே ?
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
முரளிராஜா wrote:மகா பிரபு wrote:இதில் மனைவி என்ற ஆப்சன் இல்லை..
வன்மையாக கண்டிக்கிறேன்.
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
மனிதனின் உறவுகளில் முக்கியமான குறிப்பிடத்தக்க உறவுகளில் மனைவியும் ஒருவர்மகா பிரபு wrote:இதில் மனைவி என்ற ஆப்சன் இல்லை..சரண் wrote:1) அம்மா
2) அப்பா
3) கடவுள்
4) நண்பன்
5) தோழி
6) காதலன்
7) காதலி
வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே நீங்கள் விட்டுவிட்டாலும் நான் சேர்த்துக்கொண்டேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
மனைவி என்ற உறவை சேர்க்கததை நான் வன்மையாக கண்டிக்குறேன்!மகா பிரபு wrote:முரளிராஜா wrote:மகா பிரபு wrote:இதில் மனைவி என்ற ஆப்சன் இல்லை..
வன்மையாக கண்டிக்கிறேன்.
முரளி அண்ணா ,பிரபு உங்க ரெண்டுபேருக்கும் வீட்டுக்கு போகனுமே என்ற எண்ணமே இல்லயா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
ஏன் இந்த தடுமாற்றம். ? ஆமாம்னு சொல்லுங்க தம்பி.மகா பிரபு wrote:அப்படி இல்லை. ஆனால் அப்படித்தான்..ஸ்ரீராம் wrote:அதுவும் உண்மைதான் தம்பி. உங்களுக்கு மனைவி சொல்லே மந்திரம்தானே ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அதுக்குதானே இந்த போராட்டம்முரளி அண்ணா ,பிரபு உங்க ரெண்டுபேருக்கும் வீட்டுக்கு போகனுமே என்ற எண்ணமே இல்லயா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
நீங்க எப்புடி?செந்தில் wrote:முரளி அண்ணா ,பிரபு உங்க ரெண்டுபேருக்கும் வீட்டுக்கு போகனுமே என்ற எண்ணமே இல்லயா?
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
அவர் வீட்டுக்கு எப்படி போவாரு வீட்டுக்குள்ளே விட்டாத்தானே அவரை
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
செந்தில் இரண்டாவதாக மனைவி என்று சொல்லி இருப்பதால் ஜஸ்ட் எஸ்கேப்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
நான் பின் வாசல் வழியாக .....................ஹுஹுஹுஹு
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
நான் ஏற்கனவே அன்னிக்கிட்டே பேசிட்டேன். பின் வாசல் கதவு அடைக்கப்பட்டு விட்டது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
எனக்கும் ரொம்ப பசிக்குது அண்ணா..முரளிராஜா wrote:ரொம்ப பசிக்குதா பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் கவலையாக இருக்கும் பொது யாரை முதலில் நினைப்பிர்கள்.. ?
முரளிராஜா wrote:நான் பின் வாசல் வழியாக .....................ஹுஹுஹுஹு
ஸ்ரீராம் wrote:நான் ஏற்கனவே அன்னிக்கிட்டே பேசிட்டேன். பின் வாசல் கதவு அடைக்கப்பட்டு விட்டது.
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|