தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்

View previous topic View next topic Go down

வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள் Empty வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 3:39 pm

[You must be registered and logged in to see this image.]

அந்தக் குருகுலத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் மாணவர்கள் தவறாது கலந்து கொள்வர். ஒருநாள் பிரார்த்தனையின்போது ஒரு மாணவன் தட்டில் சாம்பிராணியை அதிகம் போட்டுப் புகைத்துக் கொண்டிருந்தான். புகை அறையெங்கும் நிறைந்து மண்டியிருந்தது.

ஆசிரியர் அந்த மாணவனைப் பார்த்து" "தம்பி, தற்போது சாம்பிராணி நம்மிடம் குறைந்த அளவே உள்ளது. சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பிற்காலத்தில் இத்தகைய நறுமணப் பொருள்கள் விளையும் நாடுகளைக் கைப்பற்றும்போது, மனம் போல வேண்டிய அளவு புகைத்துக் கொள்ளலாம்'' என்று கூறினார்.

ஆசிரியர் கூறியது போலவே, அந்த மாணவன் பின்னாளில் சிரியா நாட்டைக் கைப்பற்றினான். அப்போது அங்கு சாம்பிராணி, குங்குலியம் போன்ற நறுமணப் பொருள்கள் ஏராளமாகக் கிடைத்தன. அப்பொருள்களைப் பார்த்தபோது தனது மாணவப் பருவத்தில் ஆசிரியர் கூறியது நினைவிற்கு வந்தது.

உடனே ஏராளமான நறுமணப் பொருள்களை ஆசிரியருக்கு அனுப்பி வைத்தான். அத்துடன் தனது ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"வணக்கத்திற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, தங்களுக்கு வேண்டு மட்டும் சாம்பிராணியும், குங்குலியமும் அனுப்பி வைத்துள்ளேன். இனி பிரார்த்தனையின்போது, சிக்கனம் காட்ட வேண்டியதில்லை' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த முன்னாள் மாணவன்தான் உலகப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டர்.


dinamani
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்

Post by Muthumohamed Wed Aug 21, 2013 10:57 pm

நல்ல வரலாற்று பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்

Post by மகா பிரபு Thu Aug 22, 2013 7:20 am

நன்றி முத்து.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்

Post by முரளிராஜா Sat Jan 25, 2014 7:29 am

நன்றி மகா பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள் Empty Re: வரலாற்று நிகழ்வுகள் : வாசனை திரவியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum