தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

View previous topic View next topic Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:39 pm

தலையா ? பூவா ? டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது ?

[You must be registered and logged in to see this image.]

கி.மு. 10 ல் முதல் நாணயம் லித்தியன்களால் (இந்தோ- ஐரோப்பியன்) உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 900 ஆண்டுகளுக்குப்பிறகு தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்க தலையா, பூவா - டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது.

அதாவது, ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை (முகம்) ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் தூக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள்.

டாஸ் இல்லாத கிரிகெட்டை நினைத்துப் பார்க்க முடியுமா ?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:40 pm

ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமானது எப்படி ?

[You must be registered and logged in to see this image.]

1564 - வரை பிரான்சில் புதுவருட கொண்டாட்டமானது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை நடந்தது. அதன் பிறகு அதாவது கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு அந்த கொண்டாட்டமானது ஜனவரி 1 க்கு மாற்றப்பட்டது. இந்த புது வருட கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய வேடமாக கோமாளி கட்டாயம் இருப்பார். பழக்கத்தை விடாமல் கொஞ்ச காலம் ஏப்ரல் 1 ல் புதுவருடம் கொண்டாடினர் இந்த பபூனோடு. எனவே இந்த தேதி முட்டாள்களின் தினமானது.

[ இதே போக்கில் நம் நாட்டிலும் அது தான் ...தமிழ் புத்தாண்டை இதே போல் ஒரு தினமாக மாற்றும் முயற்சியும் நடப்பது ... சுவாரசியமானது தான் !! ]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:41 pm

கருப்பு கண்ணாடி அணியும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?

[You must be registered and logged in to see this image.]

தொப்பியும் கருப்பு கண்ணடியும் அணிந்த தலைவர், கருப்பு கண்ணாடி மட்டும் அணிந்தவர்.
ஏன்? ஒரு எழுத்தாளரின் சின்னமும் தொப்பியும், கண்ணாடியும் தான் (தமிழ்வாணன்)
இப்படி கண்ணாடி அணியும் பாரம்பரியம் தொடர்கிறது.

13ம் நூற்றாண்டில் சீனர்கள் கருப்பு கண்ணாடியை கண்டுபிடித்தார்கள். இதை அப்போது நீதிபதிகள் மட்டும் பயன்படுத்தினர். அவர் இதை அணிந்திருக்கும்போது அவரின் கண் பார்வை எங்கு செல்கிறது அவரின் கவனம் என்ன என்பதை பிறர் அறியாமல் தவிர்க்க இது பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பகாலங்களில் எஸ்கிமோக்கல் இரண்டு கண்ணாடிகளை கண்களின் மீது கட்டிக்கொண்டார்கள் வெய்யிலில் இருந்து பாதுகாக்க அல்ல பனி பொழிவில் இருந்து கண்களை பாதுகாக்க.

தற்கால குளிர் கண்ணாடிகள் 1932-ல், அமெரிக்கர்களால் போர் விமான ஓட்டிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் இது அமோகமாக பயன்படுத்தப்படுவது தெரிந்தது தான். ஹீரோ தனியாக கருப்பு கண்ணாடி போட்டு வந்து கலக்கினால், வில்லன்கள் கூட்டமாக போட்டு மிரட்டுகிறார்கள்.

நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:45 pm

ஆண்களின் சட்டைப் பொத்தான்கள் (Buttons) வலது புறமாகவும், பெண்களின் சட்டைப்பொத்தான்கள் இடது புறமாகவும் தைப்பதேன் ?.

அழங்கார பொத்தான்கள் கி.மு 2000 ல் வழக்கத்தில் இருந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே பலராலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டது.

அப்பொழுது ஆண்கள் தாங்களாகவே சுலபமாக போட்டுக்கொள்ளும் வகையில் மேல் சட்டையின் வலது புறம் பொத்தான்கள் வைக்கப்பட்டது
[பெரும்பாலும் வலது கைப்பழக்கம் உடையவர்கள் போலும்].

ஆனால் மேல் தட்டு அம்மணிகள் மட்டுமே மேல் சட்டை அணியும் நாகரீகம் இருந்தது. அவர்களுக்கு உடை அணிவிக்கும் பணிபெண்களுக்கு சுலபமாக இருக்க பொத்தான்கள் மேல் சட்டையின் இடது புறம் வைக்கப்பட்டது.

அது அப்படியே வழக்கமாகிடுச்சு.

[..சரி தான் நல்ல கண்டுபிடிப்பு.. ! ]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:46 pm

[You must be registered and logged in to see this image.]
காஃபி, கோஃபி, குளப்பி,காபி ... என எப்படி அழைக்கப்பட்டாலும் அதன் சுவையும் மணமும் மனிதனை ஈர்க்கிறது.

ஒரு பக்கம் நட்சத்திர அண்ணன் சன்ரைஸ் குடிங்க, நட்சத்திர தம்பி ப்ரு குடிங்கங்கிறார், காபி வித் அனுன்னு ஒரு பக்கம் அத விளம்பரப்படுத்திட்டே இருக்காங்க. சரி விசயத்துக்கு வருவோம்.

1542 ம் ஆண்டு வாக்கில் வைன் குடிப்பது தடை செய்யப்பட்டது எங்கு ?அரேபியாவில்.

வழிவழியாக கூறப்படும் ஒரு சம்பவம், ஆடுகளை வழி நடத்தி செல்லும் ஒரு அறிவார்ந்த அரேபியர் ஒரு விசயத்தை கவனித்தார். அதாவது செம்மறி ஆடுகள் புதர்களில் இருந்த பெரி போன்ற சில பழங்களை திண்ற பின் சுறு சுறுப்பாக இருந்தன.

அட பக்கிங்களா..?! என்று அந்த பழங்களை எடுத்து சுவைத்துப் பார்த்தார். ஆச்சர்யம் அடைந்தார் அவரும் சுறு சுறுப்பாகி இந்த குணம், மணம் நிறைந்த காஃபியை வெளி உலகத்திற்கு அற்பணித்தார்.

[...அப்ப இத மனுசங்க கண்டு பிடிக்கலையா ..? ]

இது கண்டறிந்த சுற்றுபுரப்பகுதி காஃபா (kaffa) அபிசினியாவின் ஒரு பகுதி.
இந்த இடத்திலிருந்து இந்த சுவையான பாணம் தயாராகி வந்தது.
பின்னர் மறுவி காஃபி என்று அழைக்கப்பட்டது.

இப்ப பாருங்க காஃபி டே ங்கராங்க, காஃபே கிளப்புங்கராங்க, வித விதமா யேசிச்சி கோல்ட், ஹாட், மைல்டு, ஸ்டிராங்கு, பில்டர், இன்ஸ்டன் காஃபி - னு பல வெரைட்டிங்க. கம்யூட்டர் காஃபேன்னு பேர் வைச்சு பிரெளசிங், சாட் பண்ணிட்டே காஃபி குடிக்கலாம்.

நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:49 pm

கணவன்கள் தங்கள் மனைவியை குறிப்பிடும் போது "சிறந்த துணை" ஆங்கிலத்தில் " Better Half " என அழைக்கிறார்கள் இந்த அடைமொழி தோன்றிய விதம் ?

[You must be registered and logged in to see this image.]

இந்த சொற்றொடர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

அரேபிய பூர்வகுடிகளிடையே ஒருவனுக்கு தூக்கு தண்டனை அறிவிகப்பட்டது. அவனுடைய மனைவி கூட்டத்தின் தலைவனிடம் முறையிடுகிறாள் " தனக்கும் அவனுக்கும் மணமாகி விட்டதால் இருவரும் தனி தனி கிடையாது ஓன்றே அதனால் அவனுக்குரிய சுக துக்கங்கள் தனக்கும் பங்கு உண்டு என்றும் தன்னையும் தண்டனைக்குள்ளாக்குமாறு மண்றாடினாள்" தலைவன் தலையை பீய்த்து கொண்டு யோசித்தான். குற்ற மற்ற இவளுக்கும் தண்டனை தர முடியாது என்று அவனுக்கு தண்டனை அவன் மனைவியோடு வாழ்வதே என தீர்பளித்தான். இப்படித்தான் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க தங்களோட மனைவியை " பெட்டர் காஃவ் " என அழைக்கத் தொடங்கினர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 7:51 pm

மோனாலிசா யார் இந்த புன்னகை இளவரசி ?
[You must be registered and logged in to see this image.]
மோனாலிசா ஓவியர்கள் புகழும் ஓவியம், இதை தீட்டிய ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) இந்த ஓவியத்திற்கு அவர் சூட்டிய பெயர் லா கியாகொன்டா (La Giaconda) இது ஒரு மரப்பலகையின் மீது தீட்டப்பட்டது. பிளாரெண்டைன் வியாபாரியின் மனைவி தான் இந்த லிசா கெரார்டினி (Lisa Gherardini).

இந்த ஓவியத்தை எக்ஸ்ரே (x-ray) எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். முடிவில் கண்டுபிடித்த ஒரு முடிவு மூன்று வெவ்வேறு விதமான வடிவமைப்பின் (poses) இறுதியில் இப்போது நாம் காணும் வசீகர புன்னகை இளவரசி உருவம் கிடைத்துள்ளது.

சரி ஏன் புருவம் வரையாமல் விட்டுவிட்டார்? இதற்கான பதில் அக்கால கட்டத்தில் பெண்கள் புருவத்தை மழித்துக்கொள்வது நாகரீகமாக இருந்தது.

நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by Muthumohamed Thu Sep 05, 2013 11:27 pm

சிறந்த பொது அறிவு தகவல்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by முரளிராஜா Fri Sep 06, 2013 6:35 am

பொது அறிவு தகவலை தொகுத்து அளித்ததற்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by சரண் Fri Sep 06, 2013 9:39 am

சிறந்த பொது அறிவு தகவல்!

பகிர்வுக்கு நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by mohaideen Fri Sep 06, 2013 12:56 pm

பொது அறிவுத்தகவல்கள்  அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 6:15 pm

சரி ஏன் புருவம் வரையாமல் விட்டுவிட்டார்? இதற்கான பதில் அக்கால கட்டத்தில் பெண்கள் புருவத்தை மழித்துக்கொள்வது நாகரீகமாக இருந்தது.
தெரிந்துகொண்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 06, 2013 9:48 pm

அனைவரினதும் பாராட்டுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 5:09 pm

பிறந்தநாள் பாடல் பிறந்த விதம்
பிறந்தநாள் பாடல் எழுதியவர்கள் மில்ட்ரெட்(Mildred J. Hill) மற்றும் பாடி ஹில்(Patty Smith Hill) சகோதரிகள் (ஆண்டு 1893). இந்த பாடலின் துவக்க வரிகள் "Good Morning Dear Children" என தொடங்கும் படி தான் இருந்தது புத்தக வெளியீட்டாளர் அதை "Happy Birthday" என திருத்தி வெளியிட்டார் (ஆண்டு 1924).

அதன் பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போதும் "Happy Birthday" பாடலைப் பாடினர். பிராட்வே மியுசிகல்ஸ் நிறுவனம் இப்பாடலை பாடி பதிவு செய்தது அதை எதிர்த்து ஹில் குடும்பத்தை சேர்ந்த ஜெசிகா வழக்கு தொடர்ந்து வென்றார்(ஆண்டு 1934) . அதன் பின் வர்த்தகத்திற்காக வெளியிட பட்ட பாடல் ஒவ்வொன்றிற்கும், அக்குடும்பத்திற்கு தொடர் சன்மானம் (Royalty) கிடைத்து வந்தது.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே பலருக்கு முழுமையாக தெறியும்.

நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எதற்கு ..? எப்படி ..? ஏன்...?  Empty Re: எதற்கு ..? எப்படி ..? ஏன்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum