Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
Page 1 of 1 • Share
மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
இன்று ஒரு நாள் என் மொபைல் போனை தவறுதலாக என் மனைவி எடுத்து சென்றுவிட்டார்!
ரொம்ப நாள் யோசித்தது, மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள் அலுவலகம் செல்லவேண்டும் என்று.
வீட்டை விட்டு கிளம்பியதுமே முதல் பிரச்சனை வந்தது. நான் அலுவலகத்திற்கு கார் ஷேரிங் ல் வருகிறேன். முதலில் ஏற வேண்டியவருக்காக அவரது வீட்டருகே பத்து நிமிடம் நின்றும் அவர் வரவில்லை. அந்த பிளாட்டில் எது அவர் வீடு என எனக்கு தெரியாது! பத்து நிமிடத்திற்கு மேல் நின்று விட்டு அவர் வராததால் அடுத்தவரை அழைக்கலாம் என்று சென்று விட்டேன். அவரிடம் இருந்த தொலைபேசியை கொண்டு இவரை அழைத்து ஒரு வழியாக எல்லோரும் அலுவலகம் வந்து சேர்ந்தோம்!
மனைவி அலுவலகம் வந்து மொபைல் போனை தருகிறேன் என்றார்..வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மதியம் ஒரு வேலையாக நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வேளச்சேரி வரை சென்றேன். அப்போது மனம், எதாவது பிரச்சனை வந்தால் மொபைல் போன் இல்லையே என பயமுறுத்தியது. அப்படி உண்மையிலேயே இந்த மொபைல் போன் பிரச்சனைகளை தீர்க்கிறதா என்ன?
சாலை ஓரத்தில் இரண்டு வண்டிக்காரர்கள் உரசியபின் ஆளுக்கொரு மொபைல் போனை வைத்துகொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். யாரிடம் என்ன பேசுவார்கள் என எனக்கு தெரியாது!
மாலை வீடு திரும்பியபின் எத்தனை பேர் என்னை அழைத்து இருக்கிறார்கள் என பார்த்தேன்.. ஒரு ஐந்து பேர் அழைத்து இருக்கிறார்கள். புதிதாக யாரும் என்னை அழைக்கவில்லை. காபி குடிக்க செல்ல தல மோகன் கூப்பிட்டு இருந்தார். இப்படியான சில சம்ப்ரதாய கால்கள் தான்!
இந்த மொபைல் போன் வாங்கிய பின்... அதை தொட்டுக்கொண்டே இருக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு..எனக்கும் உண்டு... புது போன் மோகம் 30 நாள் என்றால்... அடிமையாகிவிட்டால் நிறைய நாள் தொடரும் அது!
அதிலும் இன்று முகநூல், வாட்சப் என்று நண்பர்களுடன் 24 மணி நேரமும் அரட்டை அடிக்க வசதியாய் இருக்கிறது. நேரம் செல்வதே தெரிவதில்லை இதில் இருக்கும் போது என்பது தான் உண்மை.
மொபைல் போன் வந்த பிறகு நம் ஒழுக்கமும் சற்று மாறிவிட்டது என்பது நிச்சயமான உண்மை. நிறைய உதாரணங்களை கொடுக்கலாம்.. ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் செய்யும் ஒரு விஷயம்....
எங்கே இருக்கிறீர்கள் என்று எதிர் முனையில் கேட்போருக்கு,
இதோ உங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்து விட்டேன்...அஞ்சே நிமிஷம் என வாய் கூசாமல் பொய் பேச கற்றுகொடுத்தது இந்த மொபைல் போன் தான்!
லாண்ட் லைன் போன் இருக்கும் போது நம்மிடம் இருந்த நேரம் தவறாமை இன்று இருக்கிறதா என தெரியவில்லை!
வேலையும் அதிகம் இருந்ததால் போனை தேடவில்லை. இருப்பினும் கொஞ்சம் மிஸ் செய்தேன்...
இன்று காதலியை பிரிந்து வாடுவதை விட மொபைல் போன் இல்லாமல் வாழ்வது மிக கடினம் போல...!
Posted by Rajarajan Rajamahendiran
நன்றி ;மௌனம் பேசும் மொழிகள்
இன்று ஒரு நாள் என் மொபைல் போனை தவறுதலாக என் மனைவி எடுத்து சென்றுவிட்டார்!
ரொம்ப நாள் யோசித்தது, மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள் அலுவலகம் செல்லவேண்டும் என்று.
வீட்டை விட்டு கிளம்பியதுமே முதல் பிரச்சனை வந்தது. நான் அலுவலகத்திற்கு கார் ஷேரிங் ல் வருகிறேன். முதலில் ஏற வேண்டியவருக்காக அவரது வீட்டருகே பத்து நிமிடம் நின்றும் அவர் வரவில்லை. அந்த பிளாட்டில் எது அவர் வீடு என எனக்கு தெரியாது! பத்து நிமிடத்திற்கு மேல் நின்று விட்டு அவர் வராததால் அடுத்தவரை அழைக்கலாம் என்று சென்று விட்டேன். அவரிடம் இருந்த தொலைபேசியை கொண்டு இவரை அழைத்து ஒரு வழியாக எல்லோரும் அலுவலகம் வந்து சேர்ந்தோம்!
மனைவி அலுவலகம் வந்து மொபைல் போனை தருகிறேன் என்றார்..வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மதியம் ஒரு வேலையாக நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வேளச்சேரி வரை சென்றேன். அப்போது மனம், எதாவது பிரச்சனை வந்தால் மொபைல் போன் இல்லையே என பயமுறுத்தியது. அப்படி உண்மையிலேயே இந்த மொபைல் போன் பிரச்சனைகளை தீர்க்கிறதா என்ன?
சாலை ஓரத்தில் இரண்டு வண்டிக்காரர்கள் உரசியபின் ஆளுக்கொரு மொபைல் போனை வைத்துகொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். யாரிடம் என்ன பேசுவார்கள் என எனக்கு தெரியாது!
மாலை வீடு திரும்பியபின் எத்தனை பேர் என்னை அழைத்து இருக்கிறார்கள் என பார்த்தேன்.. ஒரு ஐந்து பேர் அழைத்து இருக்கிறார்கள். புதிதாக யாரும் என்னை அழைக்கவில்லை. காபி குடிக்க செல்ல தல மோகன் கூப்பிட்டு இருந்தார். இப்படியான சில சம்ப்ரதாய கால்கள் தான்!
இந்த மொபைல் போன் வாங்கிய பின்... அதை தொட்டுக்கொண்டே இருக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு..எனக்கும் உண்டு... புது போன் மோகம் 30 நாள் என்றால்... அடிமையாகிவிட்டால் நிறைய நாள் தொடரும் அது!
அதிலும் இன்று முகநூல், வாட்சப் என்று நண்பர்களுடன் 24 மணி நேரமும் அரட்டை அடிக்க வசதியாய் இருக்கிறது. நேரம் செல்வதே தெரிவதில்லை இதில் இருக்கும் போது என்பது தான் உண்மை.
மொபைல் போன் வந்த பிறகு நம் ஒழுக்கமும் சற்று மாறிவிட்டது என்பது நிச்சயமான உண்மை. நிறைய உதாரணங்களை கொடுக்கலாம்.. ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் செய்யும் ஒரு விஷயம்....
எங்கே இருக்கிறீர்கள் என்று எதிர் முனையில் கேட்போருக்கு,
இதோ உங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்து விட்டேன்...அஞ்சே நிமிஷம் என வாய் கூசாமல் பொய் பேச கற்றுகொடுத்தது இந்த மொபைல் போன் தான்!
லாண்ட் லைன் போன் இருக்கும் போது நம்மிடம் இருந்த நேரம் தவறாமை இன்று இருக்கிறதா என தெரியவில்லை!
வேலையும் அதிகம் இருந்ததால் போனை தேடவில்லை. இருப்பினும் கொஞ்சம் மிஸ் செய்தேன்...
இன்று காதலியை பிரிந்து வாடுவதை விட மொபைல் போன் இல்லாமல் வாழ்வது மிக கடினம் போல...!
Posted by Rajarajan Rajamahendiran
நன்றி ;மௌனம் பேசும் மொழிகள்
Re: மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
இன்று காதலியை பிரிந்து வாடுவதை விட மொபைல் போன் இல்லாமல் வாழ்வது மிக கடினம் போல...!
Re: மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
உண்மைதானே
அப்படி ஆகிடிட்டது காலம்
நல்ல ஃபோன் இல்லாவிட்டால் காதலும் இல்லை
அப்படி ஆகிடிட்டது காலம்
நல்ல ஃபோன் இல்லாவிட்டால் காதலும் இல்லை
Similar topics
» மொபைல் போன் டிப்ஸ்
» மொபைல் போன் சூடாகிறதா?
» மொபைல் போன் பண்பாடு
» மொபைல் போன்: சில டிப்ஸ்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் சூடாகிறதா?
» மொபைல் போன் பண்பாடு
» மொபைல் போன்: சில டிப்ஸ்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|