Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பற்று என்பது ? ஆசை என்பது `?
Page 1 of 1 • Share
பற்று என்பது ? ஆசை என்பது `?
பற்று என்பது ? ஆசை என்பது `?வாரியார்
* நிலவு இரவை ஒளியுள்ள தாக்குகிறது. கதிரவன் பகலை வெளிச்சமாக்குகிறது. தர்மத்தால் மூவுலகமும் பிரகாசம் பெறுகிறது. அதுபோல நல்ல பிள்ளைகள் குடும்பத்தை விளங்கச் செய்கிறார்கள்.
* தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரர்கள், நண்பர்கள் என்று நம் மீது எத்தனையோ பேர் அன்பைப் பொழிகிறார்கள். இருந்தாலும் தாய் காட்டும் அன்பே தலைசிறந்ததாகும்.
* நம்மிடம் பற்று, ஆசை என்று இருவித குணங்கள் இருக்கின்றன. பற்று என்பது நம்முடைய பொருளின் மீது காட்டுவதாகும். ஆசை என்பது பிறருடைய பொருள் மீது வைப்பதாகும்.
* ஆபரணம் பலவாக இருந்தாலும் அதில் இருக்கும் தங்கம் ஒன்றாக இருப்பதைப் போல, உலகில் உடல் பலவானாலும் அதில் இருக்கும் உயிர் அனைத்தும் ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்.
* தன்னுடைய வயது, குடும்பப் பிணக்கு, மந்திரம், மருந்து, மனைவியின் அன்பு, தானம், அவமானம் போன்ற விஷயங்களை மற்றவர்களிடமிருந்து மறைப்பது நல்லது.
* மகிழ்ச்சி, வீரம், தைரியம், கருணை, புத்திசாலித்தனம் முதலிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனதில் தெய்வ அருளும் குடிகொண்டிருக்கும்.
* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் பிள்ளை இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* பெற்ற தாயை உள்ளன்புடன் ஒருதரம் வணங்குவதால் ஆறுதரம் பூமியை வலம் வந்த புண்ணியமும், பத்தாயிரம் முறை காசியில் நீராடிய பலனும், பலநூறு முறை சேதுக்கரையில் நீராடிய பலனும் கிடைக்கும். இத்தகைய அன்னையின் தாமரைத் திருவடிகளை தினமும் வணங்க வேண்டும். அவளுக்கு துன்பம் செய்பவர்களை மனிதவர்க்கத்தில் சேர்க்க முடியாது.
* தர்மசிந்தனை, வெட்கம், தாட்சண்யம் போன்ற நற்குணங்கள் இல்லாத மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொள்வது கூடாது.
* புதிதாக கல்வி பயில்பவர்க்கு இரு குணங்கள் இருக்க வேண்டும் ஒன்று குருபக்தி, மற்றொன்று மன அடக்கம். இந்த இரு குணங்களைக் கொண்டவன் வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.
* உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் யாருக்கு உதவி செய்கிறோம் என்பதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். பாம்புக்கு பால் வார்ப்பது போல தீயவர்களுக்கு உதவி செய்தால்தீமையே உண்டாகும்.
* பொறுமை கடலைவிடப் பெரியது. உலகம் அழிந்தாலும் பொறுமை மிக்கவரின் புகழ் என்றும் அழிவதில்லை.
* ஒழுக்கத்துடன் வாழ்பவனே உண்மையான மனிதன். இல்லாவிட்டால் மனித உடம்பெடுத்த விலங்கு என்று தான் சொல்ல வேண்டும்.
* பண்பட்ட மண்ணில் விழுந்த சிறுவிதை ஒன்றுக்கு ஆயிரமாக விளைகிறது. அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி ஆயிரமாயிரம் பயனைத் தரும்.
* பிறரைக் கெடுத்து வாழ நினைப்பது ஆசை. தான் வாழ நினைப்பது பற்று. தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ நினைப்பது அன்பு. எல்லா உயிர்களும் வாழ நினைப்பது அருள்.
* உண்ணாமல் உறங்காமல் கூட இருந்து விடலாம். ஆனால், கடவுளை ஒருபோதும் எண்ணாமல் இருக்கக் கூடாது.
- சொல்கிறார் வாரியார்
இடுகையிட்டது Sasithara Sarma (Swiss)
http://aanmikam.blogspot.in
* நிலவு இரவை ஒளியுள்ள தாக்குகிறது. கதிரவன் பகலை வெளிச்சமாக்குகிறது. தர்மத்தால் மூவுலகமும் பிரகாசம் பெறுகிறது. அதுபோல நல்ல பிள்ளைகள் குடும்பத்தை விளங்கச் செய்கிறார்கள்.
* தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரர்கள், நண்பர்கள் என்று நம் மீது எத்தனையோ பேர் அன்பைப் பொழிகிறார்கள். இருந்தாலும் தாய் காட்டும் அன்பே தலைசிறந்ததாகும்.
* நம்மிடம் பற்று, ஆசை என்று இருவித குணங்கள் இருக்கின்றன. பற்று என்பது நம்முடைய பொருளின் மீது காட்டுவதாகும். ஆசை என்பது பிறருடைய பொருள் மீது வைப்பதாகும்.
* ஆபரணம் பலவாக இருந்தாலும் அதில் இருக்கும் தங்கம் ஒன்றாக இருப்பதைப் போல, உலகில் உடல் பலவானாலும் அதில் இருக்கும் உயிர் அனைத்தும் ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்.
* தன்னுடைய வயது, குடும்பப் பிணக்கு, மந்திரம், மருந்து, மனைவியின் அன்பு, தானம், அவமானம் போன்ற விஷயங்களை மற்றவர்களிடமிருந்து மறைப்பது நல்லது.
* மகிழ்ச்சி, வீரம், தைரியம், கருணை, புத்திசாலித்தனம் முதலிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனதில் தெய்வ அருளும் குடிகொண்டிருக்கும்.
* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் பிள்ளை இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* பெற்ற தாயை உள்ளன்புடன் ஒருதரம் வணங்குவதால் ஆறுதரம் பூமியை வலம் வந்த புண்ணியமும், பத்தாயிரம் முறை காசியில் நீராடிய பலனும், பலநூறு முறை சேதுக்கரையில் நீராடிய பலனும் கிடைக்கும். இத்தகைய அன்னையின் தாமரைத் திருவடிகளை தினமும் வணங்க வேண்டும். அவளுக்கு துன்பம் செய்பவர்களை மனிதவர்க்கத்தில் சேர்க்க முடியாது.
* தர்மசிந்தனை, வெட்கம், தாட்சண்யம் போன்ற நற்குணங்கள் இல்லாத மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொள்வது கூடாது.
* புதிதாக கல்வி பயில்பவர்க்கு இரு குணங்கள் இருக்க வேண்டும் ஒன்று குருபக்தி, மற்றொன்று மன அடக்கம். இந்த இரு குணங்களைக் கொண்டவன் வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.
* உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் யாருக்கு உதவி செய்கிறோம் என்பதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். பாம்புக்கு பால் வார்ப்பது போல தீயவர்களுக்கு உதவி செய்தால்தீமையே உண்டாகும்.
* பொறுமை கடலைவிடப் பெரியது. உலகம் அழிந்தாலும் பொறுமை மிக்கவரின் புகழ் என்றும் அழிவதில்லை.
* ஒழுக்கத்துடன் வாழ்பவனே உண்மையான மனிதன். இல்லாவிட்டால் மனித உடம்பெடுத்த விலங்கு என்று தான் சொல்ல வேண்டும்.
* பண்பட்ட மண்ணில் விழுந்த சிறுவிதை ஒன்றுக்கு ஆயிரமாக விளைகிறது. அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி ஆயிரமாயிரம் பயனைத் தரும்.
* பிறரைக் கெடுத்து வாழ நினைப்பது ஆசை. தான் வாழ நினைப்பது பற்று. தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ நினைப்பது அன்பு. எல்லா உயிர்களும் வாழ நினைப்பது அருள்.
* உண்ணாமல் உறங்காமல் கூட இருந்து விடலாம். ஆனால், கடவுளை ஒருபோதும் எண்ணாமல் இருக்கக் கூடாது.
- சொல்கிறார் வாரியார்
இடுகையிட்டது Sasithara Sarma (Swiss)
http://aanmikam.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பற்று என்பது ? ஆசை என்பது `?
அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி!
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.
அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல... என்பர்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்வோம். எளிய வாழ்க்கை வாழ்வோம்!
அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
சுத்த வைராக்கியனாக இருப்போம். ஆசை வளராது.
நம்மை குற்றவாளியாக்காது, நம் நிம்மதியைக் கெடுக்காது.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.
அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல... என்பர்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்வோம். எளிய வாழ்க்கை வாழ்வோம்!
அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
சுத்த வைராக்கியனாக இருப்போம். ஆசை வளராது.
நம்மை குற்றவாளியாக்காது, நம் நிம்மதியைக் கெடுக்காது.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: பற்று என்பது ? ஆசை என்பது `?
அண்ணாவின் கட்டுரை பதிவும், சகோதரி கருத்தும் அருமை
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பற்று என்பது ? ஆசை என்பது `?
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்வோம். எளிய வாழ்க்கை வாழ்வோம்!
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: பற்று என்பது ? ஆசை என்பது `?
முழுமுதலோன் அண்ணாவின் பதிவும் அதற்கு சகோதரியின் பின்னுட்டமும் மிக அருமை
Re: பற்று என்பது ? ஆசை என்பது `?
நல்ல பதிவு.
சகோதரியின் பின்னுட்டமும் அருமை!
சகோதரியின் பின்னுட்டமும் அருமை!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» பற்று அட்டை
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» பற்று கலவாத அன்பு உலகையே அரவணைக்கும்
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» பற்று கலவாத அன்பு உலகையே அரவணைக்கும்
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|