Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாஸ்கோட காமா இந்தியாவில் முதன் முதலில் கால் பதித்த இடம்
Page 1 of 1 • Share
வாஸ்கோட காமா இந்தியாவில் முதன் முதலில் கால் பதித்த இடம்
கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கப்பட் பீச் தன் அழகிய மணற்கரைகளுக்கும் வரலாற்றுப்பின்னணிக்கும் பிரசித்தமாக அறியப்படுகிறது. வரலாற்றுப்புகழ்பெற்ற போர்த்துகீசிய கடற்பயணி ‘வாஸ்கோட காமா’ இந்த கடற்கரையில் 1498ம் ஆண்டில் முதன்முதலாக கால் பதித்ததாக சொல்லப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
அவரது வருகையின் பின்விளைவுகளாக, ஐரோப்பிய நாடுகளுடனான கடல்வழி வாணிபம் தொடங்கியது மட்டுமல்லாமல், இந்தியாவின் சரித்திரம் திரும்ப எழுதப்பட்டு ஒரு காலனிய நாடாகவும் இந்தியா மாறியது குறிப்பிடத்தக்கது.
‘வாஸ்கோட காமா’ இந்த கடற்கரையில் கால் வைத்ததன் ஞாபகார்த்தச்சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் –“ கப்பக்கடவு எனும் இந்த ஸ்தலத்தில் ‘வாஸ்கோட காமா’ 1498ம் ஆண்டு வந்திறங்கினார்” எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அமைதியான சூழலுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதியில் பாறைகள் அதிகமாக நிரம்பியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாறை அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஒரு சிறு கோயில் கடல் நீர் வரை நீண்டு அமைந்துள்ளது.
800 வருடங்கள் பழமையுடையதாக நம்பப்படும் இந்தக்கோயில் கப்பட் கடற்கரையில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கப்பட் கடற்கரைப்பகுதி ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. ஏராளமான ரிசார்ட் தங்கும் விடுதிகளும் இந்த கடற்கரைப்பகுதியில் அணிவகுத்து காணப்படுகின்றன.
கோடையில் ஓய்வெடுப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த சுற்றுலாத்தலத்தை மழைக்காலத்தில் தவிர்ப்பது அவசியமாகும்.
ஒன் இந்தியா
[You must be registered and logged in to see this image.]
அவரது வருகையின் பின்விளைவுகளாக, ஐரோப்பிய நாடுகளுடனான கடல்வழி வாணிபம் தொடங்கியது மட்டுமல்லாமல், இந்தியாவின் சரித்திரம் திரும்ப எழுதப்பட்டு ஒரு காலனிய நாடாகவும் இந்தியா மாறியது குறிப்பிடத்தக்கது.
‘வாஸ்கோட காமா’ இந்த கடற்கரையில் கால் வைத்ததன் ஞாபகார்த்தச்சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் –“ கப்பக்கடவு எனும் இந்த ஸ்தலத்தில் ‘வாஸ்கோட காமா’ 1498ம் ஆண்டு வந்திறங்கினார்” எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அமைதியான சூழலுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதியில் பாறைகள் அதிகமாக நிரம்பியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாறை அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஒரு சிறு கோயில் கடல் நீர் வரை நீண்டு அமைந்துள்ளது.
800 வருடங்கள் பழமையுடையதாக நம்பப்படும் இந்தக்கோயில் கப்பட் கடற்கரையில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கப்பட் கடற்கரைப்பகுதி ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. ஏராளமான ரிசார்ட் தங்கும் விடுதிகளும் இந்த கடற்கரைப்பகுதியில் அணிவகுத்து காணப்படுகின்றன.
கோடையில் ஓய்வெடுப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த சுற்றுலாத்தலத்தை மழைக்காலத்தில் தவிர்ப்பது அவசியமாகும்.
ஒன் இந்தியா
Re: வாஸ்கோட காமா இந்தியாவில் முதன் முதலில் கால் பதித்த இடம்
கப்பட் பீச் - தகவல் தந்தமைக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?
» வாஸ்கோட காமா - வரலாற்று நாயகர்!
» புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?
» முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவர்
» முதன் முதலில் நாம் விரும்பும் நபரிடம் என்ன பேசுவது?
» வாஸ்கோட காமா - வரலாற்று நாயகர்!
» புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?
» முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவர்
» முதன் முதலில் நாம் விரும்பும் நபரிடம் என்ன பேசுவது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum