Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஏன் எதற்கு எப்படி சுஜாதா
Page 1 of 1 • Share
ஏன் எதற்கு எப்படி சுஜாதா
ஏன் எதற்கு எப்படி சுஜாதா
ஏன் எதற்கு எப்படி புத்தகம் இதில்
அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி. அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி. அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி. அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'உணவே' உட்கொள்ளாத உயிரினம் ஏதேனும் இருக்கிறதா? இருந்தால், அதனால் எப்படி உயிர் வாழ முடிகிறது?
இல்லை. அதிக வெப்பத்திலும், அதிக குளிரிலும் வாழும் உயிரினங்கள் நீண்ட காலத்துக்கு உணவு இல்லாமல் வாழ முடியும். நமக்குத்தான் சாப்பிட்டு முடித்தவுடனே பசி!
எல்.என். சதீஷ், ராஜபாளையம். எல்.என். சதீஷ், ராஜபாளையம். எல்.என். சதீஷ், ராஜபாளையம். எல்.என். சதீஷ், ராஜபாளையம்.
இரண்டு கண், இரண்டு சிறுநீரகம், இரண்டு காது, கை, கால் என்றிருக்கும்போது, மனிதனுக்கு ஏன் இரண்டு இதயங்கள் இல்லை?
இல்லைதான். ஆனால் இரண்டு இதயத்துக்கான செயல்பாடு ஒரு இதயத்திலேயே இருக்கிறது. பிளட்பிரஷர் சரியில்லை. இதயத்துக்கே ரத்த சப்ளை இல்லை என்றாலும் இதயம் மெள்ள மெள்ளப் பெரிதாகி இருபத்தைந்து சதவிகிதம் வரை மோசமாவதை சமாளிக் கிறது. ரத்தக் குழாய்களுக்கு
ஷச்நூநூஹபீக்சுஹநூ என்ற மாற்றுப் பாய்ச்சல் அமைக்கிறது. அதனால் மனிதனுக்கு ஒண்ணே முக்கால் இதயம் என்று சொல்லலாம்.
'பாரோ ஸாரஸ்' என்கிற அழிந்துபோன மிருக இனத்துக்கு 25 அடி கழுத்து! மூளைக்கு ரத்தம் அனுப்ப அதற்கு ஒரு இதயம் போதாது என்றும் ரிலே ரேஸ் போல எட்டு இதயம் தேவைப்பட் டிருக்கும் என்றும் கணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ரத்த ஓட்ட பிரச்னையால்தான் காலவாக்கில் அந்த மிருகமே வழக்கொழிந்து போய்விட்டது. அதாவது மூளைக்கு முழு ரத்தம் போகவில்லை. செங்குத்தாக நிமிர்ந்து நின்றாலே அந்த மிருகத்துக்கு பலவீனமும் மயக்கமும் வந்திருக்க வேண்டும்.
பரிசரன், கடையநல் பரிசரன், கடையநல்பரிசரன், கடையநல் பரிசரன், கடையநல்லூர். லூர். லூர். லூர்.
தவளையின் கண் அமைப்புத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியுமானால், அதைப் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி முதலிய துறைகளில் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஒரு பழைய பத்திரிகைத் துணுக்கில் படித்தேன். தவளைக் கண்ணில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
தவளையின் கண்களில் சிறப்பம்சம் எனக்குத் தெரிந்தவரை அவைகள் இரையை முழுங்குவதற்கும் கண்கள் உதவுகின்றன என்பதே. ஒரு பூச்சியை நாக்கை நீட்டி ஒட்டவைத்து உள்ளே தள்ளும்போது கண்களும் உள்ளே சென்று, சாப்பிட்டதை தொண்டை வழியாகத் தள்ள உதவுகின்றன. நாம் பாதாம் அல்வா முழுங்கியபின் ஒரு நிமிஷம் அதன் டேஸ்ட்டை ரசிக்க கண்ணை மூடிக் கொள்வதில்லையா?
மேலும் அவைகள் ஏறக்குறைய 270 டிகிரி சுற்றிப் பார்க்கவல்லவை.
க. இரவி, சென்னை-20. க. இரவி, சென்னை-20. க. இரவி, சென்னை-20. க. இரவி, சென்னை-20.
மாற்று இதயம் பொருத்துவதுபோல், மாற்று மூளை பொருத்த முடியுமா? அப்படிப் பொருத்தினால், அதன் செயல்திறன் எப்படியிருக்கும்?
மாற்று மூளை பொருத்தும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறவில்லை. இதயம் ஒரு பம்ப். மூளை என்பது ஒருவனின் முழு வாழ்க்கை.
இதுபற்றி ஒரு ஜோக் உண்டு.
'டாக்டர் எனக்கு மாற்று மூளை வைக்க எத்தனை செலவாகும்' என்று ஒரு நோயாளி கேட்டார்.
'ஆண் மூளை என்றால் ஐந்து லட்சம், பெண் மூளை என்றால் இரண்டு லட்சம்!'
நோயாளி, 'அது எப்படி?' என்று கேட்டார்.
'ஆண் மூளை அதிகம் பயன்படாமல் புதுக்கருக் கழியாமல் இருக்குமே' என்றார்.
தவிறக்கம் செய்ய
[You must be registered and logged in to see this link.]
ஏன் எதற்கு எப்படி புத்தகம் இதில்
அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி. அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி. அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி. அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'உணவே' உட்கொள்ளாத உயிரினம் ஏதேனும் இருக்கிறதா? இருந்தால், அதனால் எப்படி உயிர் வாழ முடிகிறது?
இல்லை. அதிக வெப்பத்திலும், அதிக குளிரிலும் வாழும் உயிரினங்கள் நீண்ட காலத்துக்கு உணவு இல்லாமல் வாழ முடியும். நமக்குத்தான் சாப்பிட்டு முடித்தவுடனே பசி!
எல்.என். சதீஷ், ராஜபாளையம். எல்.என். சதீஷ், ராஜபாளையம். எல்.என். சதீஷ், ராஜபாளையம். எல்.என். சதீஷ், ராஜபாளையம்.
இரண்டு கண், இரண்டு சிறுநீரகம், இரண்டு காது, கை, கால் என்றிருக்கும்போது, மனிதனுக்கு ஏன் இரண்டு இதயங்கள் இல்லை?
இல்லைதான். ஆனால் இரண்டு இதயத்துக்கான செயல்பாடு ஒரு இதயத்திலேயே இருக்கிறது. பிளட்பிரஷர் சரியில்லை. இதயத்துக்கே ரத்த சப்ளை இல்லை என்றாலும் இதயம் மெள்ள மெள்ளப் பெரிதாகி இருபத்தைந்து சதவிகிதம் வரை மோசமாவதை சமாளிக் கிறது. ரத்தக் குழாய்களுக்கு
ஷச்நூநூஹபீக்சுஹநூ என்ற மாற்றுப் பாய்ச்சல் அமைக்கிறது. அதனால் மனிதனுக்கு ஒண்ணே முக்கால் இதயம் என்று சொல்லலாம்.
'பாரோ ஸாரஸ்' என்கிற அழிந்துபோன மிருக இனத்துக்கு 25 அடி கழுத்து! மூளைக்கு ரத்தம் அனுப்ப அதற்கு ஒரு இதயம் போதாது என்றும் ரிலே ரேஸ் போல எட்டு இதயம் தேவைப்பட் டிருக்கும் என்றும் கணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ரத்த ஓட்ட பிரச்னையால்தான் காலவாக்கில் அந்த மிருகமே வழக்கொழிந்து போய்விட்டது. அதாவது மூளைக்கு முழு ரத்தம் போகவில்லை. செங்குத்தாக நிமிர்ந்து நின்றாலே அந்த மிருகத்துக்கு பலவீனமும் மயக்கமும் வந்திருக்க வேண்டும்.
பரிசரன், கடையநல் பரிசரன், கடையநல்பரிசரன், கடையநல் பரிசரன், கடையநல்லூர். லூர். லூர். லூர்.
தவளையின் கண் அமைப்புத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியுமானால், அதைப் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி முதலிய துறைகளில் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்த முடியும் என்ற தகவலை ஒரு பழைய பத்திரிகைத் துணுக்கில் படித்தேன். தவளைக் கண்ணில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
தவளையின் கண்களில் சிறப்பம்சம் எனக்குத் தெரிந்தவரை அவைகள் இரையை முழுங்குவதற்கும் கண்கள் உதவுகின்றன என்பதே. ஒரு பூச்சியை நாக்கை நீட்டி ஒட்டவைத்து உள்ளே தள்ளும்போது கண்களும் உள்ளே சென்று, சாப்பிட்டதை தொண்டை வழியாகத் தள்ள உதவுகின்றன. நாம் பாதாம் அல்வா முழுங்கியபின் ஒரு நிமிஷம் அதன் டேஸ்ட்டை ரசிக்க கண்ணை மூடிக் கொள்வதில்லையா?
மேலும் அவைகள் ஏறக்குறைய 270 டிகிரி சுற்றிப் பார்க்கவல்லவை.
க. இரவி, சென்னை-20. க. இரவி, சென்னை-20. க. இரவி, சென்னை-20. க. இரவி, சென்னை-20.
மாற்று இதயம் பொருத்துவதுபோல், மாற்று மூளை பொருத்த முடியுமா? அப்படிப் பொருத்தினால், அதன் செயல்திறன் எப்படியிருக்கும்?
மாற்று மூளை பொருத்தும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறவில்லை. இதயம் ஒரு பம்ப். மூளை என்பது ஒருவனின் முழு வாழ்க்கை.
இதுபற்றி ஒரு ஜோக் உண்டு.
'டாக்டர் எனக்கு மாற்று மூளை வைக்க எத்தனை செலவாகும்' என்று ஒரு நோயாளி கேட்டார்.
'ஆண் மூளை என்றால் ஐந்து லட்சம், பெண் மூளை என்றால் இரண்டு லட்சம்!'
நோயாளி, 'அது எப்படி?' என்று கேட்டார்.
'ஆண் மூளை அதிகம் பயன்படாமல் புதுக்கருக் கழியாமல் இருக்குமே' என்றார்.
தவிறக்கம் செய்ய
[You must be registered and logged in to see this link.]
anuradha20- புதியவர்
- பதிவுகள் : 27
Re: ஏன் எதற்கு எப்படி சுஜாதா
[You must be registered and logged in to see this link.]
அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டிய மென்நூல்
நன்றி
அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டிய மென்நூல்
நன்றி

» சுஜாதாவின் இருள் வரும் நேரம் நாவல் இலவச டவுன்லோட் செய்ய
» பல்லுயிரியம் (Biodiversity) - ஏன்? எதற்கு? எப்படி?
» காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி? எதற்கு?
» சுஜாதா சிறுகதைகள் - மென்நூல்
» *எழுத்தாளர்.சுஜாதா-வின் ஆன்மீக சிந்தனைகள்
» பல்லுயிரியம் (Biodiversity) - ஏன்? எதற்கு? எப்படி?
» காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி? எதற்கு?
» சுஜாதா சிறுகதைகள் - மென்நூல்
» *எழுத்தாளர்.சுஜாதா-வின் ஆன்மீக சிந்தனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|