தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கருத்து தெளிவுணர்தல்

View previous topic View next topic Go down

கருத்து தெளிவுணர்தல் Empty கருத்து தெளிவுணர்தல்

Post by முழுமுதலோன் Sat Nov 30, 2013 2:14 pm

கருத்து தெளிவுணர்தல்


மனித மனம் என்பது ஒரு அற்புத சிருஷ்டி
அய்ம்புலன்க‌ளில் உணர்ந்ததை
ஆறாவது அறிவிலே சளித்து
அனுபவம் என்ற கல்லிலே உரைத்து
அதை அறிவாக ஆழமாக பதிவு செய்கிறது.
இதிலே மூன்று வகைகள் உண்டு
ஒன்று கல்வி ஞானம்
முன்னோர்
ஆன்றோர்,அறிஞர் எழுதியதை படித்து உண‌ர்வது
அது இல்லாதவர்க்கு காதிலே வருவது கேள்வி ஞானம்
கதைகேட்டு கதைபோட்டு வளர்ந்தது நம் கலாசாரம்
மூன்றாவது வகை முழுமையானது
பார்த்து திருந்தியவர் பலர்
கேட்டு திருந்தியவர் பலர்
பட்டுத்தான் திருந்துவேன் என்றவர் பலர்
ஆனால் அதுவும் தவறல்ல‌
அது அனுபவ அறிவு என்பார்
ஆனால் அது ஆபத்தானது
தப்பித்து வந்தவர்க்கு முழுமையானது.
அனுபவத்தின் படிப்பினைகள் அழகானது
இன்பம் என்றால் என்னவென்றேன்
காதல் செய்து பார் என்று கட்டளையிட்டான்
துன்பம் என்றால் என்னவென்றேன்
கல்யாணம் செய்து பார் என்று கவிழ்த்துவிட்டான்
எல்லாமே நான் அனுபவித்துத்தான்
தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்?
கடவுளே நீ எதற்கு என்று கேட்டேன்
அந்த அனுப‌வமே நான் தானாடா மூடனே என்றான்
இப்படிப் பாடுகிறார் கவிஞர்.
ஆனால் இளமையில்,
கண் தெரியாத காட்டிலே
காம்பஸ் இல்லாத பயணத்திலே
பார்ப்பதெல்லாம் மயக்கம்
கேட்பதெல்லாம் தத்துவம்
நித்தம் ஒரு புத்தியுட்ன்
பித்தம் பிடித்து
சித்தம் தடுமாறும் பருவம்
இரண்டு தலைமுறைக்கும் இடைவெளி
கண்டதே காட்சி
கொண்டதே கோலம் என்பார்
சித்தாதங்கள் எல்லாம் கவர்ந்திழுக்கும்
விளக்கை தேடும் விட்டில் போல விழுகிறார் விடலைகள்
மதீப்பீடுகள் யாவையும் மறுப்பார்
  புதிய மதிப்பீடுகள் போடுவார்
பெரியவர்கள் புலம்பிகிறார்கள்
இவர்கள் யாரையும் மதிப்பதில்லை
எதையும் மதிப்பதில்லை
உண்மையில் நடைமுறையில்
இளைஞர்களும் பலவற்றை மதிக்கிறார்கள்
புதிய மதிப்பீடுகளில் மயங்குகிறார்கள்
இரு தலைமுறைக்கும் வெவ்வேறு மதிப்பீடுகள்
இருவருடைய "வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" வேறுபடுகிறது,மாறுபடுகிறது,முரண்படுகிறது,முட்டிக்கொள்கிறது
உலகில் எப்போதும் இரண்டு நியாயங்கள் வந்து மோதிக் கொள்கிறது
வாழ்வெனும் போக்குவரத்து சாலை
போல ஸ்தம்பித்துவிடுகிறது
சாதி,மதம்,இனம்,மொழி,
அந்தஸ்து,பொருளாதாரம்,
கலை,இல‌க்கியம்,கலாச்சாரம்,
அரசியல்,அணுகுமுறை,அகிம்சை
என ஆயிரமாயிரம் சித்தாந்தங்கள்.
முன்பெல்லாம் திரைப்படங்களில்
ஒரே ஒரு முறை இடைவேலை,வந்தது.
தற்போது சின்னத்திரையில்
அய்ந்து நிமிடத்திற்கு ஒரு ப்ப்ப்ப்ப்ப்
அது போல முன்பு தலைமுறை இடைவெளி
என்பது இருபது ஆண்டுக்கொரு ஒரு முறை
மறுமதிப்பீடு செய்வது என்பது ஒரு தலைமுறைக்கு ஒரு முறை
தற்போது அய்ந்தாண்டுக்கு
அல்லது ஆண்டுக்கு ஆண்டு மறுமதிப்பீடு
வேகமாக மாறுகின்ற உலகில்
படுவேகமாக மாறுகின்றது மதிப்பீடுகள்
முரண்பாடுகள் அதிகமாகின்றன‌
மோதல்கள் பெருகுகின்றன‌
எதையும் மதிப்பீடு என மதித்து
பதிய வைக்க கால நேர அவகாசம் கொடுத்தால்
நிச்சயம் தவறுகள் ஏற்படாது
அவசரத்தில் முடிவெடுத்து
சாவகாசமாக உட்கார்ந்து வருத்தப்பட வேண்டாமே?
காட்சிகள் என்பது வேறு
கருத்துக்கள் என்பது வேறு
தற்காலிக அனுபவஙக்ள் என்பது வேறு
முதலில் சொன்ன மூன்று ஞானங்கள் எனும் சல்லடையில் சலித்த பின்


நமது நீண்ட நாள் தத்துவங்களும் ,சித்தாங்களும் பதிவு செய்யப்பட்டால் விபத்து இருக்காது,விபரிதம் இருக்காது  

Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கருத்து தெளிவுணர்தல் Empty Re: கருத்து தெளிவுணர்தல்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:55 pm

நல்ல பதிவு கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கருத்து தெளிவுணர்தல் Empty Re: கருத்து தெளிவுணர்தல்

Post by ரானுஜா Sat Nov 30, 2013 4:10 pm

நல்ல பகிர்வு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கருத்து தெளிவுணர்தல் Empty Re: கருத்து தெளிவுணர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum