Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குளிர்கால ஆலோசனைகள்
Page 1 of 1 • Share
குளிர்கால ஆலோசனைகள்
காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது குளிர் காலத்திற்கு பொருத்தமானது.
வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால நோய்கள் ஏற்படாது.
ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.
குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும். சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம். கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.
குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள், தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.
இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.
காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது. இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத்
தீர்க்கும்.
மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப் பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே
அணியவும்.
அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில் குளித்தலே நல்லது.
குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக் கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர் தாக்காது.
தினமணி
வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால நோய்கள் ஏற்படாது.
ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.
குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும். சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம். கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.
குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள், தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.
இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.
காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது. இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத்
தீர்க்கும்.
மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப் பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே
அணியவும்.
அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில் குளித்தலே நல்லது.
குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக் கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர் தாக்காது.
தினமணி
Re: குளிர்கால ஆலோசனைகள்
ஆலோசனைகள் அனைத்தும் ரொம்ப பயனுள்ளவை தம்பி
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» குளிர்கால நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?
» குளிர்கால உடற்பயிற்சி முறைகள்
» குளிர்கால உடற்பயிற்சி முறைகள்
» குளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ் . . .
» குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள் பற்றிய குறிப்பு!
» குளிர்கால உடற்பயிற்சி முறைகள்
» குளிர்கால உடற்பயிற்சி முறைகள்
» குளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ் . . .
» குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள் பற்றிய குறிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|