Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மருதமலை மகிமை
Page 1 of 1 • Share
மருதமலை மகிமை
மருதமலை:
முருக கடவுளின் `ஏழாவது படைவீடாக'ச் சிறப்பு பெற்றுள்ளது மருதமலை. கோவையில் இருந்து வடமேற்கே 12.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசலக் கடவுளின் கோவில் மகிமையோடு விளங்குகிறது.
மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல அடிவாரத்திலிருந்து வசதியாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கு ரோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தை கடந்து மேலே சற்று தூரம் சென்றதும் `தான்தோன்றி விநாயகர் காட்சியளிக்கிறார். இவருக்கு தனிக்கோவில் கட்டி உள்ளனர். உளி படாத இவரின் தோற்றும் அழகானது.
அடுத்து, இடும்பன் கோவில் உள்ளது. பெரிய பாறையின் முன்புறம் காவடி தூக்கிய கோலத்தில் உள்ள இடுபனை மறக்காமல் வணங்கிவிட்டு மேலே செல்ல வேண்டும். இடையில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாற மண்டபங்கள் உள்ளன. இரு மலைகளின் மத்தியில்... பரந்த மைதான வெளியில் இதயம் போல...
மருதாசலப் பெருமானின் கோவில் அமையப்பெற்றுள்ளது. கோவிலின் வலதுபுறம் தலவிருட்சமாகிய மருதமரம் உள்ளது. `மருதமலை' என இந்த மலைக்கு பெயர் உண்டானதற்கான காரணங்களில் இந்த மரமும் ஒன்றாக கருதப்படுகிறது. முருகக் கடவுளின் மீது அளவிலாத பக்திகொண்ட முனிவர் ஒருவர் காடாக அடர்ந்து கிடந்த இப்பகுதியில் பல வருடங்களாக தவம் மேற்கொண்டிருந்தார்.
அவருக்கு உண்டான அளவிலாத தாகமும், அசதியும் அவரைக் கீழே தள்ளி மயக்க நிலைக்கு ஆளாக்கிவிட்டன. மரத்தின் கீழே அவர் உருண்டு கிடந்தபொழுது, அந்த மரத்தின் அடிப்பகுதியிலிருந்து நீர் ஊற்று ஒன்று மேல்நோக்கிப் பொங்கி எழுந்து அவரை குளிர்வித்து மயக்கத்தை நீக்கித் தாகத்தை தணித்து புத்துயிர் அளித்தது.
அந்த மரம் மருதமரம் என்பதாலும் அதிலிருந்து தண்ணீர் (ஜலம்) பொங்கி வந்ததாலும் மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தத்தோடு பாடி துதித்தார். இதனால் இந்த இடம் மருதாஜலம் என ஆயிற்று. நாளடைவில் அது மருதாசலம் என மருவப்பெற்றது.
800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன் பூண்டிக் கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. பேரூர் தலபுராணத்தில் அபயப்படலம், மருதவரைப் படலம் ஆகியவற்றிலும் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. மக்கள் இந்த மலையின் பெயரை தமக்கு இட்டுக்கொள்கிற வழக்கம், பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது
மருதமலை:
முருக கடவுளின் `ஏழாவது படைவீடாக'ச் சிறப்பு பெற்றுள்ளது மருதமலை. கோவையில் இருந்து வடமேற்கே 12.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசலக் கடவுளின் கோவில் மகிமையோடு விளங்குகிறது.
மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல அடிவாரத்திலிருந்து வசதியாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கு ரோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தை கடந்து மேலே சற்று தூரம் சென்றதும் `தான்தோன்றி விநாயகர் காட்சியளிக்கிறார். இவருக்கு தனிக்கோவில் கட்டி உள்ளனர். உளி படாத இவரின் தோற்றும் அழகானது.
அடுத்து, இடும்பன் கோவில் உள்ளது. பெரிய பாறையின் முன்புறம் காவடி தூக்கிய கோலத்தில் உள்ள இடுபனை மறக்காமல் வணங்கிவிட்டு மேலே செல்ல வேண்டும். இடையில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாற மண்டபங்கள் உள்ளன. இரு மலைகளின் மத்தியில்... பரந்த மைதான வெளியில் இதயம் போல...
மருதாசலப் பெருமானின் கோவில் அமையப்பெற்றுள்ளது. கோவிலின் வலதுபுறம் தலவிருட்சமாகிய மருதமரம் உள்ளது. `மருதமலை' என இந்த மலைக்கு பெயர் உண்டானதற்கான காரணங்களில் இந்த மரமும் ஒன்றாக கருதப்படுகிறது. முருகக் கடவுளின் மீது அளவிலாத பக்திகொண்ட முனிவர் ஒருவர் காடாக அடர்ந்து கிடந்த இப்பகுதியில் பல வருடங்களாக தவம் மேற்கொண்டிருந்தார்.
அவருக்கு உண்டான அளவிலாத தாகமும், அசதியும் அவரைக் கீழே தள்ளி மயக்க நிலைக்கு ஆளாக்கிவிட்டன. மரத்தின் கீழே அவர் உருண்டு கிடந்தபொழுது, அந்த மரத்தின் அடிப்பகுதியிலிருந்து நீர் ஊற்று ஒன்று மேல்நோக்கிப் பொங்கி எழுந்து அவரை குளிர்வித்து மயக்கத்தை நீக்கித் தாகத்தை தணித்து புத்துயிர் அளித்தது.
அந்த மரம் மருதமரம் என்பதாலும் அதிலிருந்து தண்ணீர் (ஜலம்) பொங்கி வந்ததாலும் மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தத்தோடு பாடி துதித்தார். இதனால் இந்த இடம் மருதாஜலம் என ஆயிற்று. நாளடைவில் அது மருதாசலம் என மருவப்பெற்றது.
800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன் பூண்டிக் கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. பேரூர் தலபுராணத்தில் அபயப்படலம், மருதவரைப் படலம் ஆகியவற்றிலும் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. மக்கள் இந்த மலையின் பெயரை தமக்கு இட்டுக்கொள்கிற வழக்கம், பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][/size]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மருதமலை மகிமை
எம்பெருமான் முருகனின் அருல்தலம் குறித்த தகவல்களுக்கு நன்றி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» மருதமலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» வெங்காயத்தின் மகிமை
» மஞ்சள் மகிமை....
» காசியின் மகிமை!
» ராம நாமத்தின் மகிமை
» வெங்காயத்தின் மகிமை
» மஞ்சள் மகிமை....
» காசியின் மகிமை!
» ராம நாமத்தின் மகிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|