தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இப்போது சொல்லுங்கள்..

View previous topic View next topic Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty இப்போது சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 2:39 pm

இரவு மணி பத்து..

வெளியில் பேய்மழை
பெய்துகொண்டிருக்கிறது..
வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட,
வீட்டில் நீங்கள் மட்டும்தான்

இருக்கின்றீர்கள்..
திடீரென்று மின்சாரம் தடைபடுகிறது..
வீட்டின் உள்ளேப் போய்
மெழுகுவர்த்தியை தேடியெடுத்து
ஒளிரவிடுகிறீர்கள்..

அந்த நேரத்தில்
வீட்டின் வாசற்கதவு தட்டப்படுகிறது..

யாரென்று கேட்டுக்கொண்டே
மெழுகுவர்த்தியுடன்
வாசற்கதவைத் திறக்கிறீர்கள்..

வெளியில்
உங்களது தூரத்து உறவினர்
ஈரம் சொட்டச்சொட்ட நிற்கிறார்..
நீங்கள் பதறிப்போய்
உள்ளே அழைக்கிறீர்கள்..
அவரும் உள்ளே வந்து அமர்கிறார்..
அவருக்கு மாற்றுடைகளைத் தருகிறீர்கள்..

சற்று நேரத்தில்,
ரொம்ப பசிக்கிறது..
சாப்பிட எதுவும் இருக்கிறதா என்று கேட்கிறார்..

இதோ..
பத்து நிமிடத்தில் சாப்பிட ஏதேனும் தயார் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு
அவரை சாப்பாட்டு Dining Hall-ல்
உட்காரச் சொல்லிவிட்டு
நீங்கள் சமையல் அறைக்குள் போகிறீர்கள்..

அந்தநேரம் பார்த்து
Hall-ல் இருக்கும்
தொலைபேசி கதறுகிறது..

கையில் மெழுகுவர்த்தியுடன்
தொலைபேசியை நோக்கி
விரைகிறீர்கள்..

தொலைபேசியில்,
அறையின் உள்ளேயிருக்கும்
உறவினரின் வீட்டிலிருந்து பேசுகிறார்கள்..

அவர்கள் சொன்ன செய்தி...
அறையினுள்ளே இருக்கும் நபரின்
பெயரைச்சொல்லி,
அவர் சற்றுநேரத்திற்குமுன்
தற்கொலை
செய்துகொண்டதாகவும்,
அவருடைய உடல்
மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டிருப்பதாகவும்,
வீட்டில் உள்ளவர்களிடம்
கூறிவிடும்படியும்
சொல்லிவிட்டு
தொலைபேசியை வைக்கிறார்கள்..

இப்போது சொல்லுங்கள்..

நீங்கள் அந்த அறைக்குள் மீண்டும் செல்வீர்களா...?
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 2:57 pm

பயமா இருக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by Manik Sat Sep 22, 2012 3:09 pm

தாரளமாய் செல்வேன். அவர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கிறார் அதையும் நான் கேட்காவிடில் நான் அவரை மதித்து உள்ளே வர அழைத்திருக்க மாட்டேன் அல்லவா......
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 3:11 pm

Chellam wrote:தாரளமாய் செல்வேன். அவர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கிறார் அதையும் நான் கேட்காவிடில் நான் அவரை மதித்து உள்ளே வர அழைத்திருக்க மாட்டேன் அல்லவா......


அருமை அண்ணா உங்கள் நல்ல மனம் புரிகிறது..............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by Manik Sat Sep 22, 2012 3:14 pm

இறந்தவர்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை ஏனென்றால் நாமும் ஒருநாள் இறக்கும் போது நம்மை பார்த்து யாராவது அஞ்சினால் அப்ப நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்......

உயிரோடு இருக்கும் போது மனது கஷ்டப்பட்டால் நெருங்கியவர்கள் ஆறுதல் அளிப்பார்கள். இறந்தபின்பு யாரு தம்பி ஆறுதல் அளிப்பார்கள் அதனால் உயிரோடு உள்ளவர்களை விட இறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் நான்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 3:15 pm

Chellam wrote:இறந்தவர்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை ஏனென்றால் நாமும் ஒருநாள் இறக்கும் போது நம்மை பார்த்து யாராவது அஞ்சினால் அப்ப நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்......

உயிரோடு இருக்கும் போது மனது கஷ்டப்பட்டால் நெருங்கியவர்கள் ஆறுதல் அளிப்பார்கள். இறந்தபின்பு யாரு தம்பி ஆறுதல் அளிப்பார்கள் அதனால் உயிரோடு உள்ளவர்களை விட இறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் நான்


[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 4:48 pm

Chellam wrote:இறந்தவர்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை ஏனென்றால் நாமும் ஒருநாள் இறக்கும் போது நம்மை பார்த்து யாராவது அஞ்சினால் அப்ப நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்......

உயிரோடு இருக்கும் போது மனது கஷ்டப்பட்டால் நெருங்கியவர்கள் ஆறுதல் அளிப்பார்கள். இறந்தபின்பு யாரு தம்பி ஆறுதல் அளிப்பார்கள் அதனால் உயிரோடு உள்ளவர்களை விட இறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் நான்
நண்பர் பித்தன் மாதிரி பேசுறே. முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by முரளிராஜா Sat Sep 22, 2012 4:51 pm

Chellam wrote:தாரளமாய் செல்வேன். அவர் என்னிடம் ஏதோ சொல்ல வந்திருக்கிறார் அதையும் நான் கேட்காவிடில் நான் அவரை மதித்து உள்ளே வர அழைத்திருக்க மாட்டேன் அல்லவா......
பிசாசு பேயை பாத்து பயப்படாதுனு சொல்லுவாங்க
அது உண்மைதான் போல நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இப்போது சொல்லுங்கள்.. Empty Re: இப்போது சொல்லுங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum