Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
பொதி!
18-வது நூற்றாண்டில் நியூகாஸில் பிரபு இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தார். அவர் ஒருசமயம் புகழ்பெற்ற நாவலாசிரியராகத் திகழ்ந்த ஸ்டெர்ன் லாரன்ஸ் என்பவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, ""அரசாங்க காரியங்களைச் செய்கிற ஆற்றல் அறிஞர்களுக்குக் கிடையாது'' என்று கூறினார்.
அவருக்கு ஸ்டெர்ன் வெகு நிதானமாகக் கூறிய பதில் இதோ: ""அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதில்லை. அவர்கள் அதை விரும்புவதில்லை. கழுதைபோல் பொதி சுமக்கும் சக்தி குதிரைக்கும் உண்டு. ஆனால் அது பொதியைத் தன் மீது வைக்க சம்மதிப்பது இல்லை!''
-முக்கிமலை நஞ்சன்.
நேர்மை!
ஆனந்த பவன் என்பது முன்னாள் பாரதப் பிரதமர் நேருவுக்குச் சொந்தமான மாளிகை. அந்த மாளிகையின் மதிப்பினை (அந்தக் கால மதிப்புப்படி) 36 ஆயிரம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் குறைவாகக் கணக்கிட்டனர்.
இதை அறிந்த நேரு அந்தக் குறிப்பினை வாங்கி 1,75,000 ரூபாய் என மாளிகையின் மதிப்பைத் திருத்தி எழுதினார். பிறகு அவரே அதிகாரிகளிடம், ""பிரதமரின் இல்லம் என்பதற்காகச் சட்டத்தைத் தளர்த்துவதையோ, பொய்க்குறிப்பு எழுதுவதையோ நான் விரும்பவில்லை. உங்கள் வேலையை சரியாகச் செய்யுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினார்.
இத்தனை நேர்மையுடனும், தன்னடக்கத்துடனும் இருக்கிறாரே என்று எண்ணி உள்ளம் பூரித்தனர் அதிகாரிகள்.
-அ. கற்பூரபூபதி
கருணை உள்ளம்
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். இவர் வழக்கறிஞராகவும் இருந்தார். இவர் கருணையே வடிவானவர். பல வருடங்களுக்கு முன்பு பழகிய இவரது நண்பன் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. அது பொய் வழக்கு என்பதை லிங்கன் அறிந்தார். பல வருடங்களுக்கு முன்பு பழகிய அந்த நண்பனுக்காக லிங்கன் நீதிமன்றத்தில் ஏழு நாட்கள் வாதாடி, அவர்மீது சாட்டப்பட்டிருந்த கொலைக் குற்றத்தைத் தவறானது என்று நிரூபித்து, அவருக்கு விடுதலை வாங்கித் தந்தார்.
விடுதலையானவர் லிங்கனுக்கு நன்றி சொல்லி, அவருக்குக் கொடுத்த ஃபீûஸ வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும், ""இது என் பழைய நண்பனுக்கு நான் செய்த உதவி'' என்று சொல்லி ஃபீஸ் வாங்க மறுத்துவிட்டார். விடுதலையானவரின் மனைவி, தன் கணவன் விடுதலை ஆன மகிழ்ச்சியில் கணவனை ஆரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதை அங்கு நின்றவர்களிடம் சுட்டிக்காட்டிய லிங்கன், ""இதுதான் என் ஃபீஸ்'' என்று சொன்னாராம்.
-மு. பெரியசாமி
18-வது நூற்றாண்டில் நியூகாஸில் பிரபு இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தார். அவர் ஒருசமயம் புகழ்பெற்ற நாவலாசிரியராகத் திகழ்ந்த ஸ்டெர்ன் லாரன்ஸ் என்பவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, ""அரசாங்க காரியங்களைச் செய்கிற ஆற்றல் அறிஞர்களுக்குக் கிடையாது'' என்று கூறினார்.
அவருக்கு ஸ்டெர்ன் வெகு நிதானமாகக் கூறிய பதில் இதோ: ""அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதில்லை. அவர்கள் அதை விரும்புவதில்லை. கழுதைபோல் பொதி சுமக்கும் சக்தி குதிரைக்கும் உண்டு. ஆனால் அது பொதியைத் தன் மீது வைக்க சம்மதிப்பது இல்லை!''
-முக்கிமலை நஞ்சன்.
நேர்மை!
ஆனந்த பவன் என்பது முன்னாள் பாரதப் பிரதமர் நேருவுக்குச் சொந்தமான மாளிகை. அந்த மாளிகையின் மதிப்பினை (அந்தக் கால மதிப்புப்படி) 36 ஆயிரம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் குறைவாகக் கணக்கிட்டனர்.
இதை அறிந்த நேரு அந்தக் குறிப்பினை வாங்கி 1,75,000 ரூபாய் என மாளிகையின் மதிப்பைத் திருத்தி எழுதினார். பிறகு அவரே அதிகாரிகளிடம், ""பிரதமரின் இல்லம் என்பதற்காகச் சட்டத்தைத் தளர்த்துவதையோ, பொய்க்குறிப்பு எழுதுவதையோ நான் விரும்பவில்லை. உங்கள் வேலையை சரியாகச் செய்யுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினார்.
இத்தனை நேர்மையுடனும், தன்னடக்கத்துடனும் இருக்கிறாரே என்று எண்ணி உள்ளம் பூரித்தனர் அதிகாரிகள்.
-அ. கற்பூரபூபதி
கருணை உள்ளம்
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். இவர் வழக்கறிஞராகவும் இருந்தார். இவர் கருணையே வடிவானவர். பல வருடங்களுக்கு முன்பு பழகிய இவரது நண்பன் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. அது பொய் வழக்கு என்பதை லிங்கன் அறிந்தார். பல வருடங்களுக்கு முன்பு பழகிய அந்த நண்பனுக்காக லிங்கன் நீதிமன்றத்தில் ஏழு நாட்கள் வாதாடி, அவர்மீது சாட்டப்பட்டிருந்த கொலைக் குற்றத்தைத் தவறானது என்று நிரூபித்து, அவருக்கு விடுதலை வாங்கித் தந்தார்.
விடுதலையானவர் லிங்கனுக்கு நன்றி சொல்லி, அவருக்குக் கொடுத்த ஃபீûஸ வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும், ""இது என் பழைய நண்பனுக்கு நான் செய்த உதவி'' என்று சொல்லி ஃபீஸ் வாங்க மறுத்துவிட்டார். விடுதலையானவரின் மனைவி, தன் கணவன் விடுதலை ஆன மகிழ்ச்சியில் கணவனை ஆரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதை அங்கு நின்றவர்களிடம் சுட்டிக்காட்டிய லிங்கன், ""இதுதான் என் ஃபீஸ்'' என்று சொன்னாராம்.
-மு. பெரியசாமி
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|