Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
First topic message reminder :
வணக்கம் அன்பு உறவுகளே!!!
அமர்க்களத்தின் சிறப்பு அனைவரும் அறிந்ததே!
இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு (International Conference) நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன்.
இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் ( நடத்துனர்கள் மற்றும் அமர்க்களக் கவிஞர்கள்) ஒத்துக்கொண்டால் அமர்க்களத்தின் சொந்தக் கவிதைகள் பிரிவில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகளை ஆய்வு செய்து பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வை சமர்ப்பிப்பேன்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்பதால் அமர்க்களத்தின் புகழ் - கவிஞர்களின் பதிவுகள் பன்னாட்டுக்கும் - இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு நம் தளம் சென்றடையும்.
இதை அனைவரும் விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.
தங்கள் மறுமொழிகளைக் கண்டு நானும் ஓர் கட்டுரையாளராகப் பதிவு செய்து கொள்வேன்.
குறிப்பு: சொந்தக் கவிதையில் இருக்கும் படைப்புகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கவிதைகளை ஆய்வு பொருளுக்கு ஏற்ற நீண்ட கவிதைகளை சுருக்கிப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
அந்தக் கவிஞர்களின் பெயர் மற்றும் அந்த பதிவின் லிங்கும் ஆய்வுக் கட்டுரையில் இடம்பெறும்.
நடத்துனர்களின் கவனத்திற்கு இந்தப் பதிவை 5,6 நாள் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்திருந்தால் கருத்துரைக்க வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்... வாய்ப்பு இருந்தால் செய்யவும்.
நன்றியும் மகிழ்ச்சியும்
வணக்கம் அன்பு உறவுகளே!!!
அமர்க்களத்தின் சிறப்பு அனைவரும் அறிந்ததே!
இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு (International Conference) நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன்.
இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் ( நடத்துனர்கள் மற்றும் அமர்க்களக் கவிஞர்கள்) ஒத்துக்கொண்டால் அமர்க்களத்தின் சொந்தக் கவிதைகள் பிரிவில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகளை ஆய்வு செய்து பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வை சமர்ப்பிப்பேன்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்பதால் அமர்க்களத்தின் புகழ் - கவிஞர்களின் பதிவுகள் பன்னாட்டுக்கும் - இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு நம் தளம் சென்றடையும்.
இதை அனைவரும் விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.
தங்கள் மறுமொழிகளைக் கண்டு நானும் ஓர் கட்டுரையாளராகப் பதிவு செய்து கொள்வேன்.
குறிப்பு: சொந்தக் கவிதையில் இருக்கும் படைப்புகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கவிதைகளை ஆய்வு பொருளுக்கு ஏற்ற நீண்ட கவிதைகளை சுருக்கிப் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
அந்தக் கவிஞர்களின் பெயர் மற்றும் அந்த பதிவின் லிங்கும் ஆய்வுக் கட்டுரையில் இடம்பெறும்.
நடத்துனர்களின் கவனத்திற்கு இந்தப் பதிவை 5,6 நாள் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்திருந்தால் கருத்துரைக்க வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்... வாய்ப்பு இருந்தால் செய்யவும்.
நன்றியும் மகிழ்ச்சியும்
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
மிக மிக தாமதமாக பார்க்கிறேன் அதற்காக மன்னிக்கவும். ரமேஷ் அண்ணா, எவ்வாறு உங்கள் ஆய்வுக் கட்டுரை அமைந்தது. சிறப்பாக இருந்ததா. பிந்திய வாழ்த்துக்கள்
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
கவியருவி இந்த கேள்விக்கு பதில் சொல்லுவார் என நம்புகிறேன்
Re: அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
உறவுகளுக்கு வணக்கம்...
கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது... புத்தக ஆக்கம் பெற்றதும் கட்டுரையை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...
கவிதைகளை எடுத்தாள 7 கவிஞர்கள்தான் பரிந்துரை செய்தார்கள் என்றாலும் கட்டுரை சிறப்பாகவே எழுத முடிந்தது...
கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது... புத்தக ஆக்கம் பெற்றதும் கட்டுரையை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...
கவிதைகளை எடுத்தாள 7 கவிஞர்கள்தான் பரிந்துரை செய்தார்கள் என்றாலும் கட்டுரை சிறப்பாகவே எழுத முடிந்தது...
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|