Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுலா தளங்கள் - தர்மபுரி மாவட்டம்
Page 1 of 1 • Share
சுற்றுலா தளங்கள் - தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி
தகடூர் என்றால் யாருக்கும் புரியாது. இதன் சரித்திரப் பெயர் இதுதான். ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம். ஹெhய்சலர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்கள், நாயக்கர்கள் ஆகிய பல பேரரசுகளின் கீழ் தருமபுரி இருந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விரும்பும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இந்த மாவட்டத்தில்தான் உள்ளது.
அதியமான் கோட்டை
இங்கு கோட்டை இருந்ததற்கான அடையாளங்களின் எச்சங்கள் மட்டுமே உள்ளன. தகடூர் அரசன் அதியமான் ஆட்சி செலுத்திய இடம். [You must be registered and logged in to see this image.]இக்கோட்டையின் அருகே கிருஷ்ணதேவராயரும் ஹெhய்சல் அரசர்களும் இணைந்து கட்டிய சென்றாயப் பெருமாள் கோயில் அவர்களின் நட்பைப் பறைசாற்றி நிற்கிறது. இந்தக் கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட்கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களின் மனங்கவரும் வண்ணச் சித்திரங்கள்.
ஒகேனக்கல்
ஊரெல்லாம் தெரிந்த அருவி இது. தமிழகத்தின் புகழ்பெற்ற அழகிய அருவி காவிரியின் கிளை நதியிலிருந்து பேரிரைச்சலுடன் 20 மீட்டர் உயரத்திலிருந்து இவ்வருவி கொட்டும் அழகே தனிதான். விடுமுறை நாட்களை உல்லாசமாய் ஒகேனக்கலில் கழிக்க சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்புவார்கள். மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில் நீரில் மிதந்தபடி பரிசலில் செல்ல பயணிகள் மிகவும் விரும்புவார்கள்.
சுப்பிரமணிய சிவா நினைவிடம்
தேச விடுதலைப் போராட்டத்தில் சுப்பிரமணிய சிவாவின் பெயர் நீக்கமற நிறைந்திருக்கிறது. சுதந்திர வேள்வியில் [You must be registered and logged in to see this image.]தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சிவா. அவரது சமாதியின் மீது எழுப்பப்பட்ட நினைவிடம் இது. பெண்ணாகரம் வட்டம் பாப்பாபட்டியில் உள்ளது.
அனுமந்த தீர்த்தம்
அரூர் வட்டத்திலுள்ள தீர்த்தமலை எனும் புனிதத் தலத்தோடு தொடர்புடையது இந்தத் தீர்த்தம். இதற்குப் பின் ஒரு புராணக் கதை இருக்கிறது. தீர்த்தமலையில் தவம் செய்த ராமபிரான் கங்கை நீர் வேண்டுமென அனுமனை வேண்ட குறிப்பிட்ட நேரத்திற்குள்[You must be registered and logged in to see this image.]கொண்டுவர முடியாமல் அனுமன் தாமதப்படுத்தியதால் ராமன் தன் அஸ்திரப் பிரயோகத்தால் அதைப் பெறுகிறார். அனுமன் தான் கொண்டு வந்த கங்கை நீர் பயன்படவில்லையே என வருந்தி விட்டெறிந்தபோது சிதறிய துளிகளே அனுமந்த தீர்த்தமாக நம்பப்படுகிறது. இத்தீர்த்தம் ஊத்தங்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெண்ணையாற்றங்கரையில் உள்ளது.
தீர்த்தமலை
தருமபுரி மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க புனிதத்தலம். புகழ்பெற்ற ஸ்ரீதீர்த்தகிரிஸ்வரர் ஆலயம். [You must be registered and logged in to see this image.]இவ்வாலயம் தீர்த்த மலையில்தான் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு சோழர்களும் விஜயநகரப் பேரரசர்களும் மிகுந்த பொருளுதவி செய்துள்ளனர். இங்கு மகா சிவராத்திரியின்போது வழிபட பக்தர்களின் கூட்டம் அலைமோதும். தீர்த்தமலை ஒரு சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் பயணிகள் தங்கும் விடுதி வசதி இங்குண்டு. இம்மலை அரூர் வட்டத்தில் உள்ளது.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுற்றுலா தளங்கள் - தர்மபுரி மாவட்டம்
மொத்ததுல அழகான மாவட்டம்னு சொல்லுங்க!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» சுற்றுலா தளங்கள் - விழுப்புரம் மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - வேலூர் மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - கோவை மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - கடலூர் மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - திண்டுக்கல் மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - வேலூர் மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - கோவை மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - கடலூர் மாவட்டம்
» சுற்றுலா தளங்கள் - திண்டுக்கல் மாவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum