Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காமராஜர் நினைவலைகள்...
காமராஜர் நினைவலைகள்...
[You must be registered and logged in to see this image.]
ஒரு முறை அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்றைப் பற்றிய உத்தரவை வெளியிடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சொன்னார் காமராஜர்.
அதற்கு அந்த அதிகாரி,
"அதற்கு ஜி.ஓ இடம் தராது" என்றார்.
"ஜி.ஓ. என்றால் என்ன?" திருப்பிக் கேட்டார் காமராஜர்.
"கவர்மெண்ட் ஆர்டர் ஐயா" என்றார் புன்னகைத்தபடி அந்த அதிகாரி (தான் படித்தவன் என்ற கர்வத்துடன்)
"அப்படியா ... கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?" திரும்பவும் காமராஜர் கேட்க,
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தார் அந்த அதிகாரி.
அவரது நிலையை புரிந்து கொண்ட காமராஜர் சொன்னார்,
"அதாவது நீங்கள் எழுதிக் கொடுப்பதில் நான் கையெழுத்து போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர் தானே! ... நான் சொன்னபடி எழுதி வாருங்கள் ... நான் கையெழுத்து போடுகிறேன்"
காமராஜருக்கு தீரர் சத்யமூர்த்தி மேல் அபார பக்தி , நன்றி மறவா நெஞ்சம் கொண்டவர் , ஆனால் அதை வெளியே காட்டி விளம்பர நோக்கில் நடந்து கொண்டதில்லை . அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க பட்ட போதுதன குருவின் வீடிற்கு வந்து அவரது படத்தை வணங்கி விட்டு சென்றார்.
[You must be registered and logged in to see this image.]
அவர் பொறுப்பில் நடைபெற்ற ஆவடி காங்கிரஸ் மாநாட்டிற்கு "சத்யமூர்த்தி நகர்"என்று பெயர் வைக்க ஏற்ப்பாடு செய்தார்.அதே போல காங்கிரஸ் பவனுக்கு "சத்ய மூர்த்தி பவன் " என்று பெயர் சூட்டினார்.பூண்டியாறு நீர் தேக்கத்திற்கு "சத்ய மூர்த்தி சாகர்"என்று பெயர் வைக்க ஏற்ப்பாடு செய்தார்.
தன் குருவின் மேல் கொண்ட பாசத்தினை தனது செயல்களின் மூலம் வெளிப்படுத்தினார்.
ஒரு முறை அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்றைப் பற்றிய உத்தரவை வெளியிடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சொன்னார் காமராஜர்.
அதற்கு அந்த அதிகாரி,
"அதற்கு ஜி.ஓ இடம் தராது" என்றார்.
"ஜி.ஓ. என்றால் என்ன?" திருப்பிக் கேட்டார் காமராஜர்.
"கவர்மெண்ட் ஆர்டர் ஐயா" என்றார் புன்னகைத்தபடி அந்த அதிகாரி (தான் படித்தவன் என்ற கர்வத்துடன்)
"அப்படியா ... கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?" திரும்பவும் காமராஜர் கேட்க,
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தார் அந்த அதிகாரி.
அவரது நிலையை புரிந்து கொண்ட காமராஜர் சொன்னார்,
"அதாவது நீங்கள் எழுதிக் கொடுப்பதில் நான் கையெழுத்து போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர் தானே! ... நான் சொன்னபடி எழுதி வாருங்கள் ... நான் கையெழுத்து போடுகிறேன்"
**************************
காமராஜருக்கு தீரர் சத்யமூர்த்தி மேல் அபார பக்தி , நன்றி மறவா நெஞ்சம் கொண்டவர் , ஆனால் அதை வெளியே காட்டி விளம்பர நோக்கில் நடந்து கொண்டதில்லை . அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க பட்ட போதுதன குருவின் வீடிற்கு வந்து அவரது படத்தை வணங்கி விட்டு சென்றார்.
[You must be registered and logged in to see this image.]
அவர் பொறுப்பில் நடைபெற்ற ஆவடி காங்கிரஸ் மாநாட்டிற்கு "சத்யமூர்த்தி நகர்"என்று பெயர் வைக்க ஏற்ப்பாடு செய்தார்.அதே போல காங்கிரஸ் பவனுக்கு "சத்ய மூர்த்தி பவன் " என்று பெயர் சூட்டினார்.பூண்டியாறு நீர் தேக்கத்திற்கு "சத்ய மூர்த்தி சாகர்"என்று பெயர் வைக்க ஏற்ப்பாடு செய்தார்.
தன் குருவின் மேல் கொண்ட பாசத்தினை தனது செயல்களின் மூலம் வெளிப்படுத்தினார்.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காமராஜர் நினைவலைகள்...
நன்றி ஸ்ரீ ராம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: காமராஜர் நினைவலைகள்...
ஒரு முறை அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்றைப் பற்றிய உத்தரவை வெளியிடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சொன்னார் காமராஜர்.
அதற்கு அந்த அதிகாரி,
"அதற்கு ஜி.ஓ இடம் தராது" என்றார்.
"ஜி.ஓ. என்றால் என்ன?" திருப்பிக் கேட்டார் காமராஜர்.
"கவர்மெண்ட் ஆர்டர் ஐயா" என்றார் புன்னகைத்தபடி அந்த அதிகாரி (தான் படித்தவன் என்ற கர்வத்துடன்)
"அப்படியா ... கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?" திரும்பவும் காமராஜர் கேட்க,
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தார் அந்த அதிகாரி.
அவரது நிலையை புரிந்து கொண்ட காமராஜர் சொன்னார்,
"அதாவது நீங்கள் எழுதிக் கொடுப்பதில் நான் கையெழுத்து போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர் தானே! ... நான் சொன்னபடி எழுதி வாருங்கள் ... நான் கையெழுத்து போடுகிறேன்"
இப்படி ஒவ்வொரு முதல்வர்களும் செயல்பட்டால்...
பல நலத்திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேரும். இதை அப்படியே ஒர காப்பி எடுத்த முதல்வர்கள் அலுவலக அறையில் கண்ணில் படுமாறு ஒட்ட வேண்டும். தினமும் அதை பார்த்து பார்த்து கர்ம வீரரைப் போல செயல்பட தீர்மானிக்க வேண்டும். இந்த ஒரு கனவு நிறைவேற வேண்டும். (ஆனால் அது மட்டும் நடக்கப் போவதில்லை என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம்)
அதற்கு அந்த அதிகாரி,
"அதற்கு ஜி.ஓ இடம் தராது" என்றார்.
"ஜி.ஓ. என்றால் என்ன?" திருப்பிக் கேட்டார் காமராஜர்.
"கவர்மெண்ட் ஆர்டர் ஐயா" என்றார் புன்னகைத்தபடி அந்த அதிகாரி (தான் படித்தவன் என்ற கர்வத்துடன்)
"அப்படியா ... கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?" திரும்பவும் காமராஜர் கேட்க,
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தார் அந்த அதிகாரி.
அவரது நிலையை புரிந்து கொண்ட காமராஜர் சொன்னார்,
"அதாவது நீங்கள் எழுதிக் கொடுப்பதில் நான் கையெழுத்து போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர் தானே! ... நான் சொன்னபடி எழுதி வாருங்கள் ... நான் கையெழுத்து போடுகிறேன்"
இப்படி ஒவ்வொரு முதல்வர்களும் செயல்பட்டால்...
பல நலத்திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேரும். இதை அப்படியே ஒர காப்பி எடுத்த முதல்வர்கள் அலுவலக அறையில் கண்ணில் படுமாறு ஒட்ட வேண்டும். தினமும் அதை பார்த்து பார்த்து கர்ம வீரரைப் போல செயல்பட தீர்மானிக்க வேண்டும். இந்த ஒரு கனவு நிறைவேற வேண்டும். (ஆனால் அது மட்டும் நடக்கப் போவதில்லை என்பதுதான் தமிழக மக்களின் ஆதங்கம்)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935

» கல்வித்தந்தை" கர்மவீரர் காமராஜர் நெகிழ்ச்சியான நினைவலைகள்
» நினைவலைகள்
» "காமராஜர் ஒரு சகாப்தம்"
» காமராஜர் வாழ்வில்...
» நதிக்கரையின் நினைவலைகள்:
» நினைவலைகள்
» "காமராஜர் ஒரு சகாப்தம்"
» காமராஜர் வாழ்வில்...
» நதிக்கரையின் நினைவலைகள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|