Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
Page 5 of 6 • Share
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
First topic message reminder :
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீங்க நல்லாவே .......இருபீங்க
முழுமுதலோன் wrote:உயிர்
போகும் வலியடி ...
உன்னை காணாத
வரைக்கும் - உயிர்
வரும் இன்பமடி.
உன்னை கண்டவுடன்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
வாழ்த்துக்களுக்கு நன்றி கவிஞரே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
அருமை.. அனைத்தும் சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
கவிதையை ரசிக்கும்...
அளவுக்கு என்னை நீ ...
ரசிக்கவில்லை - நான் ...
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ...
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி
விடுகிறாய் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
கவிதையை ரசிக்கும்...
அளவுக்கு என்னை நீ ...
ரசிக்கவில்லை - நான் ...
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ...
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி
விடுகிறாய் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நம் காதல்
இதயத்தோடு இதயமாய்
இணைந்து விட்ட காதல்
உயிர் பிரியும் போதுதான்
நம் காதல் பிரியும் ...!!!
இதய மாற்று முறையை
முதல் முதல்
விஞ்ஞானத்துக்கு
அறிமுகபடுத்தியது
காதலே ......!!!
இதயத்தோடு இதயமாய்
இணைந்து விட்ட காதல்
உயிர் பிரியும் போதுதான்
நம் காதல் பிரியும் ...!!!
இதய மாற்று முறையை
முதல் முதல்
விஞ்ஞானத்துக்கு
அறிமுகபடுத்தியது
காதலே ......!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
ரூம் போட்டு யோசிச்சிரிக்கிங்கனு நினைக்கிறேன்இதய மாற்று முறையை
முதல் முதல்
விஞ்ஞானத்துக்கு
அறிமுகபடுத்தியது
காதலே ......!!!
கற்பனை அருமை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ தூக்கி எறிந்த -இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது
இறக்காமல்....!!!
நீ தூக்கி எறிந்த
உன் நினைவுகளும்
என் நினைவுகளோடு
சேர்ந்து அழுகிறது ...!!!
என் நரம்புகள் துடி துடித்து
சாகுதடி
என் நரம்புகளில்
நகர் வலம் வரும்
உன் உணர்வுகள். ...!!!
துடித்துக்கொண்டு இருக்கிறது
இறக்காமல்....!!!
நீ தூக்கி எறிந்த
உன் நினைவுகளும்
என் நினைவுகளோடு
சேர்ந்து அழுகிறது ...!!!
என் நரம்புகள் துடி துடித்து
சாகுதடி
என் நரம்புகளில்
நகர் வலம் வரும்
உன் உணர்வுகள். ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
எப்படி இது எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
எப்படி இது எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
எப்படி இது எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
_________________________________________________
அருமை கவிஞரே..
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
எப்படி இது எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
_________________________________________________
அருமை கவிஞரே..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
ஹி ஹி ஹிரூம் போட்டு யோசிச்சிரிக்கிங்கனு நினைக்கிறேன்
கற்பனை அருமை
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
அவள் என்னை விட்டு
சென்றது வலிக்க வில்லை
அவள் விட்டு சென்ற நினைவுகள்
வலிக்கிறது
சென்றது வலிக்க வில்லை
அவள் விட்டு சென்ற நினைவுகள்
வலிக்கிறது
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்னடா உன்னை
காதலித்தேன் என்று
ஆகிவிட்டது -உனக்கும்
சேர்த்து நான் காதலிக்கிறேன்
காதலித்தேன் என்று
ஆகிவிட்டது -உனக்கும்
சேர்த்து நான் காதலிக்கிறேன்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னை காதலித்த
நிமிடத்தில் இருந்து
என் உயிர் கலங்கள்
அழிகின்றன -அப்பப்போ
உன் நினைவுகள் தான்
என்னை வாழ வைக்கிறது
நிமிடத்தில் இருந்து
என் உயிர் கலங்கள்
அழிகின்றன -அப்பப்போ
உன் நினைவுகள் தான்
என்னை வாழ வைக்கிறது
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
எனக்கு பிடிக்காததை
உனக்கு பிடித்தால்
செய்வேன் என்கிறாய்
உன்னை தவிர எனக்கு
யாரையும் பிடிக்காது
என்ற தைரியத்தில்
செய்கிறாய் ....!!!
உனக்கு பிடித்தால்
செய்வேன் என்கிறாய்
உன்னை தவிர எனக்கு
யாரையும் பிடிக்காது
என்ற தைரியத்தில்
செய்கிறாய் ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நான்
வரிகளால் எழுதவில்லை
நீ
தந்த வலிகளால் எழுதுகிறேன்
நீ
அருகில் இருக்கும் போது
வரிகள் அருவியாய் வந்தன ...!!!
நீ
தொலைவில் இருக்கும் போது
வலிகள் அருவியாய் வருகின்றன ..
நீ
காதலித்த பின் கவிதை எழுதிப்பார்
என்னைப்போல் சித்திர வதைபடுவாய் .....!!!
வரிகளால் எழுதவில்லை
நீ
தந்த வலிகளால் எழுதுகிறேன்
நீ
அருகில் இருக்கும் போது
வரிகள் அருவியாய் வந்தன ...!!!
நீ
தொலைவில் இருக்கும் போது
வலிகள் அருவியாய் வருகின்றன ..
நீ
காதலித்த பின் கவிதை எழுதிப்பார்
என்னைப்போல் சித்திர வதைபடுவாய் .....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உனக்கு பிடிக்காது விட்டால்
உயிரே பிரிந்து வாழ்கிறேன்
சத்தியமாக உன்னை என்னால்
மறந்து வாழமுடியாது ...!!!
நீ என்னை மறந்து விடு
என்று சொன்ன நிமிடத்தில்
இருந்து நான் இறந்து
கொண்டிருக்கிறேன்
மறந்து விடாதே உயிரே ...!!!
உயிரே பிரிந்து வாழ்கிறேன்
சத்தியமாக உன்னை என்னால்
மறந்து வாழமுடியாது ...!!!
நீ என்னை மறந்து விடு
என்று சொன்ன நிமிடத்தில்
இருந்து நான் இறந்து
கொண்டிருக்கிறேன்
மறந்து விடாதே உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
எப்படி இது எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
ரசித்தேன். அருமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ காயத்தை தந்தாய்
நேசித்தேன்.....!!!
வலிகளைத்தந்தாய்
விரும்பினேன்....!!!
இடையே இன்பம் தந்தாய்
எனக்கு மகிழ்ந்தேன் ...!!!
என்ன சொல்ல நானும் இனி..!!!
இப்போதெல்லாம் கனவு உலகில்
வசித்துக்கொண்டு இருக்கிறேன்..
என்னை நீ பிரிந்து சென்றதால் ...!!!
என் வாழ்க்கை தனி வாழ்க்கை
ஆனதடி உயிரே ....!!!
நேசித்தேன்.....!!!
வலிகளைத்தந்தாய்
விரும்பினேன்....!!!
இடையே இன்பம் தந்தாய்
எனக்கு மகிழ்ந்தேன் ...!!!
என்ன சொல்ல நானும் இனி..!!!
இப்போதெல்லாம் கனவு உலகில்
வசித்துக்கொண்டு இருக்கிறேன்..
என்னை நீ பிரிந்து சென்றதால் ...!!!
என் வாழ்க்கை தனி வாழ்க்கை
ஆனதடி உயிரே ....!!!
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» சின்ன காதல் கவிதை ....
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|