Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆட்டோகிராஃப்....(பாகம்:1)
Page 1 of 1 • Share
ஆட்டோகிராஃப்....(பாகம்:1)
அந்த நாள் ஞாபகம்........
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில்,நம் வாழ்க்கை பாரம்பரியம்,பாசங்கள்,உறவுகளுக்கு இடையேயான பிணைப்புக்கள்,கலாச்சாரங்கள்,இவைகள் எல்லாம் நம்மைவிட்டு எங்கோ செல்வதுப்போன்ற ஓர் அச்சம் உருவாகிறது.
உதாரணமாக,
பொங்கல்,தீபாவளிப் போன்ற பண்டிகை நாட்களில்,நான் என் தந்தை தாயுடன் உறவினர்களின் வீட்டிற்குச் செல்வோம்.ஓர்நாள் அங்கு தங்கினாலும்,.....சித்தி,சித்தப்பா,தாத்தா,பாட்டி,சித்தப்பாவின் பிள்ளைகளாகிய ,என் அண்ணன் தம்பி தங்கைகளூடன்,....அந்தப் பண்டிகையை கொண்டாடும்போது கிடைத்த ஆனந்தம்....இன்று தொலைந்துப் போய்விட்டது...
அடுத்த ஆண்டு தீபாவளி,அல்லது பொங்கல் பண்டிகை தினத்தன்று அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.அவர்கள் வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன்.
உறவினர்கள் ஒன்றுக்கூடியதும்,.....அன்று ஏதேனும் சினிமாவிற்கு அனைவரும் செல்வோம்...
உறவினர்களூடன் காணும்போது,,,.மொக்கைத் திரைப்படம்கூட ஜாலியாக இருக்கும்...
அப்படிப்பட்ட உறவுகள்....இன்றும் உள்ளன தான்,...
ஆனால்,..ஒவ்வொருவருக்கும் ஏதேதோ டென்ஷன்...கவலை...தனிப்பட்டப் பிரச்சனைகள்....என்று கூறிக்கொண்டு அவரவர் இடத்திலே கிடக்கின்றோம்.
இன்றைய மனிதர்களில் மன அழுத்தம் உருவாக இதுக்கூட காரணம் ஆகலாம்.
இண்ட்ர்நெட் சாட்டிங்,மொபைல் சாட்டிங்,.ஸ்கைப்பி டாக்,..இவைகள் வந்ததும்.....
பொங்கலுக்கு வரும் அழகியப் பொங்கல் வாழ்த்துக்கள் கூட இல்லாமல் போய்விட்டன.
ஏன் என்றுக் கேட்டால்?
காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் ........என்ற பதிலே வருகிறது.
நீங்களும் நினைத்துப் பாருங்கள்......
"டேய் ஆளு....உனக்கு நான் ரஜினிப் படம் போட்ட பொங்கல் வாழ்த்து அனுப்புறேன்டா,....
நீ எனக்கு என்ன அனுப்புவடா...",என்று நாம் கேட்ட்தும்,
"ஆளு....நான் உனக்கு கமல் படம் போட்ட பொங்கல்வாழ்த்து அனுப்பபோறேன்டா...",
என நம் நண்பன் கூறியதும்......பொற்காலங்கள்.
நான் இங்கு பழமையைக் பேசவரவில்லை......
பழமையில் கண்ட இனிமையை சுகங்களை பேசவே வந்தேன்..
அத்தை,மாமா,அண்ணன் ,அண்ணி,தம்பி,தங்கை,..சித்தப்பா,சித்தி,பெரியப்பா,போன்ற உறவுகள் இன்று எங்கேப் போனது??????
"சொந்தக்காரனுங்களாம் சும்மாங்க....நம்ம நல்லா இருந்தா வருவாய்ங்க....நம்ம நிலமை சரியில்லேனா வீட்டுவாசலக்கூட மிதிக்கமாட்டாய்ங்க".
என்று இன்று பலரும் கூற எது காரணம்?
வளர்ந்துவிட்ட விஞ்ஞானம் காரணமா....???
நாகரீகத்தின் வளர்ச்சிக் காரணமா.....????
கூட்டுக்குடும்பங்கள் இன்று எங்கேப் போயின?????
வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை....
வான்மதியும் மீணும் கடல்காற்றும்,
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்....
நதியும் மாறவில்லை..................................
மனிதன் மாறிவிட்டான்....மரத்தில் எறிவிட்டான்...................
என்ற கண்ணதாசன் வரிகள் பலித்துவிட்டதோ......................????????????
தொடரும்..........நினைவுகள்
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில்,நம் வாழ்க்கை பாரம்பரியம்,பாசங்கள்,உறவுகளுக்கு இடையேயான பிணைப்புக்கள்,கலாச்சாரங்கள்,இவைகள் எல்லாம் நம்மைவிட்டு எங்கோ செல்வதுப்போன்ற ஓர் அச்சம் உருவாகிறது.
உதாரணமாக,
பொங்கல்,தீபாவளிப் போன்ற பண்டிகை நாட்களில்,நான் என் தந்தை தாயுடன் உறவினர்களின் வீட்டிற்குச் செல்வோம்.ஓர்நாள் அங்கு தங்கினாலும்,.....சித்தி,சித்தப்பா,தாத்தா,பாட்டி,சித்தப்பாவின் பிள்ளைகளாகிய ,என் அண்ணன் தம்பி தங்கைகளூடன்,....அந்தப் பண்டிகையை கொண்டாடும்போது கிடைத்த ஆனந்தம்....இன்று தொலைந்துப் போய்விட்டது...
அடுத்த ஆண்டு தீபாவளி,அல்லது பொங்கல் பண்டிகை தினத்தன்று அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.அவர்கள் வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன்.
உறவினர்கள் ஒன்றுக்கூடியதும்,.....அன்று ஏதேனும் சினிமாவிற்கு அனைவரும் செல்வோம்...
உறவினர்களூடன் காணும்போது,,,.மொக்கைத் திரைப்படம்கூட ஜாலியாக இருக்கும்...
அப்படிப்பட்ட உறவுகள்....இன்றும் உள்ளன தான்,...
ஆனால்,..ஒவ்வொருவருக்கும் ஏதேதோ டென்ஷன்...கவலை...தனிப்பட்டப் பிரச்சனைகள்....என்று கூறிக்கொண்டு அவரவர் இடத்திலே கிடக்கின்றோம்.
இன்றைய மனிதர்களில் மன அழுத்தம் உருவாக இதுக்கூட காரணம் ஆகலாம்.
இண்ட்ர்நெட் சாட்டிங்,மொபைல் சாட்டிங்,.ஸ்கைப்பி டாக்,..இவைகள் வந்ததும்.....
பொங்கலுக்கு வரும் அழகியப் பொங்கல் வாழ்த்துக்கள் கூட இல்லாமல் போய்விட்டன.
ஏன் என்றுக் கேட்டால்?
காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் ........என்ற பதிலே வருகிறது.
நீங்களும் நினைத்துப் பாருங்கள்......
"டேய் ஆளு....உனக்கு நான் ரஜினிப் படம் போட்ட பொங்கல் வாழ்த்து அனுப்புறேன்டா,....
நீ எனக்கு என்ன அனுப்புவடா...",என்று நாம் கேட்ட்தும்,
"ஆளு....நான் உனக்கு கமல் படம் போட்ட பொங்கல்வாழ்த்து அனுப்பபோறேன்டா...",
என நம் நண்பன் கூறியதும்......பொற்காலங்கள்.
நான் இங்கு பழமையைக் பேசவரவில்லை......
பழமையில் கண்ட இனிமையை சுகங்களை பேசவே வந்தேன்..
அத்தை,மாமா,அண்ணன் ,அண்ணி,தம்பி,தங்கை,..சித்தப்பா,சித்தி,பெரியப்பா,போன்ற உறவுகள் இன்று எங்கேப் போனது??????
"சொந்தக்காரனுங்களாம் சும்மாங்க....நம்ம நல்லா இருந்தா வருவாய்ங்க....நம்ம நிலமை சரியில்லேனா வீட்டுவாசலக்கூட மிதிக்கமாட்டாய்ங்க".
என்று இன்று பலரும் கூற எது காரணம்?
வளர்ந்துவிட்ட விஞ்ஞானம் காரணமா....???
நாகரீகத்தின் வளர்ச்சிக் காரணமா.....????
கூட்டுக்குடும்பங்கள் இன்று எங்கேப் போயின?????
வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை....
வான்மதியும் மீணும் கடல்காற்றும்,
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்....
நதியும் மாறவில்லை..................................
மனிதன் மாறிவிட்டான்....மரத்தில் எறிவிட்டான்...................
என்ற கண்ணதாசன் வரிகள் பலித்துவிட்டதோ......................????????????
தொடரும்..........நினைவுகள்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஆட்டோகிராஃப்....(பாகம்:1)
ரொம்ப சரியா சொன்னீங்க அதுக்காக எல்லா சொந்தக்காரங்களையும் அப்படி சொல்லிர முடியாது நண்பனின் வீட்டில் நட்போடு பழக முடியாது சொந்தபந்தமாகத்தான் பழக முடியும்
நண்பன் ஒருவனே சிறந்த நட்பின் அடையாளம்
சொந்தபந்தம் எப்போதுமே நட்பிற்கு எதிரி இல்லை அண்ணா ஆதரவு கொடுப்பார்கள் தேவைப்படும் போது அவ்வளவுதான்
நினைவுகள் ரொம்ப அருமை அண்ணா தொடருங்கள்
நண்பன் ஒருவனே சிறந்த நட்பின் அடையாளம்
சொந்தபந்தம் எப்போதுமே நட்பிற்கு எதிரி இல்லை அண்ணா ஆதரவு கொடுப்பார்கள் தேவைப்படும் போது அவ்வளவுதான்
நினைவுகள் ரொம்ப அருமை அண்ணா தொடருங்கள்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
» அலை ஒசை-கல்கி - பாகம் 1 - பூகம்பம்
» அலை ஒசை-கல்கி - பாகம் 2 - 'புயல்'
» நம்பினால்....நம்புங்கள்..(பாகம்;2)
» அலை ஒசை-கல்கி - பாகம் 3 - 'எரிமலை'
» அலை ஒசை-கல்கி - பாகம் 1 - பூகம்பம்
» அலை ஒசை-கல்கி - பாகம் 2 - 'புயல்'
» நம்பினால்....நம்புங்கள்..(பாகம்;2)
» அலை ஒசை-கல்கி - பாகம் 3 - 'எரிமலை'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|