Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாலைகளில் சுற்றித்திரியும் ஈமு கோழிகள்: அதிர்ச்சியில் மக்கள்
Page 1 of 1 • Share
சாலைகளில் சுற்றித்திரியும் ஈமு கோழிகள்: அதிர்ச்சியில் மக்கள்
நாமக்கல்: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் முதலீடு செய்து வாங்கிய ஈமு கோழிகளை பரமரிக்க முடியாமல் நடுரோட்டில் விட்டுச்சென்றுள்ளனர் விவசாயிகள். இதனால் அவை உணவு தேடி சாலைகளில் சுற்றித்திரிவதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லட்சக்கணக்கில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் பணம் ஈட்டலாம் என்பது ஈமு பண்ணை நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதி.
இதை நம்பி ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்தனர் விவசாயிகள். ஈமுகோழிகளை வளர்க்க கொடுத்த நிறுவன உரிமையாளர்கள் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர். சுசி தொடங்கி குயின், அல்மா என மோசடி ஈமு நிறுவனங்களின் பட்டியல்கள் நீள்கின்றன.
ஒருநாள் செலவு 2.5 லட்சம் ரூபாய்
கோழிகளை வாங்கிய விவசாயிகளோ அவற்றிர்க்கு சரியான தீவனம் போட்டு பராமரிக்க முடியாமல் தடுமாறிவருகின்றனர். 12,143 கோழிகளை தமிழ்நாடு கால்நடைத்துறை பராமரித்து வருகிறது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா ஒருகோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளார். இந்த கோழிகளில் ஒருநாள் பராமரிப்புச் செலவு இரண்டரை லட்சம் ரூபாய் என்கின்றனர் கால்நடைத்துறை அதிகாரிகள்.
சாலைகளில் கோழிகள்
தமிழக கால்நடைத்துறையினரிடம் கோழிகளை ஒப்படைக்காத சிலர் அவற்றை பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் கோழிகளை இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர். அதன் இறைச்சியை, மக்கள் விரும்பி வாங்காததால் கடைக்காரர்களும் ஈமு கோழிகளை வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோழிகளை பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை தங்களின் இடங்களிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இப்படி வெளியேற்றப்பட்ட கோழிகள் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே, எஸ்.வாழவந்தி ஏரிக்கரை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றனவாம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஈமு கோழிகளுக்கு தீவனம் கொடுத்து பராமரிக்க முடியாமல் இங்கு கொண்டு வந்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஈமு கோழியின் முடி முதல் கால் விரல் வரை அனைத்தும் மருந்துக்கு பயன்படக்கூடியது. அவற்றை வளர்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற கூறப்பட்ட நிலையில் இன்றைக்கு தீவனம் கூட கிடைக்காமல் சாலைகளில் சுற்றித் திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
நன்றி ஒன் இந்தியா
லட்சக்கணக்கில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் பணம் ஈட்டலாம் என்பது ஈமு பண்ணை நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதி.
இதை நம்பி ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்தனர் விவசாயிகள். ஈமுகோழிகளை வளர்க்க கொடுத்த நிறுவன உரிமையாளர்கள் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர். சுசி தொடங்கி குயின், அல்மா என மோசடி ஈமு நிறுவனங்களின் பட்டியல்கள் நீள்கின்றன.
ஒருநாள் செலவு 2.5 லட்சம் ரூபாய்
கோழிகளை வாங்கிய விவசாயிகளோ அவற்றிர்க்கு சரியான தீவனம் போட்டு பராமரிக்க முடியாமல் தடுமாறிவருகின்றனர். 12,143 கோழிகளை தமிழ்நாடு கால்நடைத்துறை பராமரித்து வருகிறது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா ஒருகோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளார். இந்த கோழிகளில் ஒருநாள் பராமரிப்புச் செலவு இரண்டரை லட்சம் ரூபாய் என்கின்றனர் கால்நடைத்துறை அதிகாரிகள்.
சாலைகளில் கோழிகள்
தமிழக கால்நடைத்துறையினரிடம் கோழிகளை ஒப்படைக்காத சிலர் அவற்றை பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் கோழிகளை இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர். அதன் இறைச்சியை, மக்கள் விரும்பி வாங்காததால் கடைக்காரர்களும் ஈமு கோழிகளை வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோழிகளை பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை தங்களின் இடங்களிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இப்படி வெளியேற்றப்பட்ட கோழிகள் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே, எஸ்.வாழவந்தி ஏரிக்கரை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றனவாம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஈமு கோழிகளுக்கு தீவனம் கொடுத்து பராமரிக்க முடியாமல் இங்கு கொண்டு வந்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஈமு கோழியின் முடி முதல் கால் விரல் வரை அனைத்தும் மருந்துக்கு பயன்படக்கூடியது. அவற்றை வளர்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற கூறப்பட்ட நிலையில் இன்றைக்கு தீவனம் கூட கிடைக்காமல் சாலைகளில் சுற்றித் திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
நன்றி ஒன் இந்தியா
Re: சாலைகளில் சுற்றித்திரியும் ஈமு கோழிகள்: அதிர்ச்சியில் மக்கள்
நம்ம தெருவுல சொரி நாயோட சேர்த்து ஈமுவும் சுத்தபோகுதா.......?
Similar topics
» 10000 ஆண்டுகளைத் தாண்டியும் உறையாதிருக்கும் குருதி - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!
» குஞ்சுகள் மிதித்து கோழிகள் காயம் ...!
» உங்கள் வாழ்நாளில் இந்த 21 அழகிய சாலைகளில்
» 10 மாதகால கணவர் உண்மையில் ஒரு பெண் : அதிர்ச்சியில் மனைவி
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» குஞ்சுகள் மிதித்து கோழிகள் காயம் ...!
» உங்கள் வாழ்நாளில் இந்த 21 அழகிய சாலைகளில்
» 10 மாதகால கணவர் உண்மையில் ஒரு பெண் : அதிர்ச்சியில் மனைவி
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|