Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:1)
Page 1 of 1 • Share
உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:1)
உயிர்...மூச்சு...காற்று; (புரியாத புதிர்)
----------------------------
இறப்பிற்குப் பின் மனிதனது வாழ்வு என்ன ஆகிறது?
இறந்த உயிர் எங்கே செல்கிறது?
ஆவிகள்,ஆத்மாக்கள்,இவை உண்மையா?பொய்யா?
மரணத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது?
இந்த கேள்விக்கான பதிலை,பல ஆராய்ச்சியாளர்களும்,பல மதங்களும் காலம்காலமாக விவாதிக்கின்றன.
ஆனால் இன்றுவரை இதற்கு சரியான விடை கிட்டவில்லை.
விஞ்ஞானம் கூறுகிறது:-கடல் நீர் ஆவியாகி வின்னிற்கு செல்கிறது.அங்கு குளிர்ந்த நீராவி மீண்டு நீர் துளிகள் ஆகி,மழையாகி மீண்டும் பூமிக்கு வந்தடைகின்றன என்று.
இதனை அடிப்படையாகக் கொண்டே,
மனிதனது ஆத்மா இறப்பிற்குப் பின்,இறை ஷக்தியின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது என்றும்,மீண்டும் அதற்கென ஜெனன காலம் ஏற்படும்போது மீண்டும் மனிதனாக பூலோகத்தில் பிறக்கிறது என்றும்.
மேலே கூறப்பட்ட விஞ்ஞானத்தின் கூற்றுக்கும்,மெய்ஞான கூற்றுக்கும் சாட்சியங்களோ,கண்ணால் கண்ட சாட்சியங்களோ கிடையாது.
இவையாவும் ஆராய்ச்சியின் விளக்கங்களே.
இந்தப் பதிவை பொழுதுபோக்கு அம்சம்,என்ற பார்வையில் மட்டும் காணுங்கள்.
இவற்றை நியாயப்படுத்தும் நோக்கமோ,இவற்றை உண்மை என்று அடித்து சொல்லும் நோக்கமோ.,இந்தப் பதிவிற்கு இல்லை.
----------------------------------
நன்றி:
இதை வெளியிட உதவிய அமர்களம் தளம்.
திரு.விக்கரவண்டி ரவிச்சந்திரன்,..ஆவிகள் ஆராய்ச்சியாளர்.
திரு,ரெத்தினசாமி,,,ஆவிகள் ஆராய்ச்சியாளர்.
ஆவியுலக ஆராய்ச்சியாளர் சங்கம் ,கோயம்புத்தூர்.
---------------------------------
பிறப்பு என்பதும்,இறப்பு என்பதும் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது அல்ல.மாறி மாறி ஏற்படக்கூடியவை.இறந்தவர்களின் ஆவியானது குறிப்பிட்டக் காலம்வரை ஆவியுலகில் சஞ்சரித்துவிட்டு பிறகு வேறோர் இடத்தில் மறுபிறப்பு அடைகிறது.அப்பொழுது முந்தைய நினைவுகள் இப்பிறப்பில் மறக்கடிக்கப்படுகின்றன.
அப்படியும் ஒருசிலருக்கு முற்பிறப்பு நினைவுகள் வருவதுண்டு,.
இதை மனநல மருத்துவர்கள்,.. PRE PAST MEMORY POWER...(பிரீ பாஸ்ட் மெமரி பவர்) என்று கூறுகிறார்கள்.
இது மூளையில் ஏற்படும் ஒருவிதமான ரசாயண மாற்றத்தால் நிகழ்வது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனிதனது உடல்,
ஸ்தூல உடல்,சூட்சும உடல்,என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
நாம் இப்போது இருப்பதே ஸ்தூல உடல்.இந்த ஸ்தூல உடலில் இருந்து சூட்சும உடல் பிரிவதையே மரணம் என்கிறோம்.
கண்ணுக்கு தெரியாத அந்த சூட்சும உடலே ஆவி,ஆத்மா எனப்படுகிறது.
இந்த ஆவி உடல்,மிக லேசானது,தொடு உணர்வு அற்றது.மிக வேகமாக இயங்கும் சக்திக்கொண்டது.
இவை பெரும்பாலும் ஆவிஉலகை சுற்றியே இருக்கின்றன.
ஆவி உலகம் என்பது ஓர் வெளிச்சமான பகுதியே என ஒருசில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆவி உலகம்,
1) புண்ணிய லோகம்,
2)மத்திய லோகம்,
3)பாவ லோகம்,
என மூன்றுவகையாக குறிப்பிடப்படுகின்றது.
அவரவர் வாழ்ந்த காலங்களில் செய்த நற்பலன்,தீயப்பலன்களை கொண்டே இவை பிரிக்கப்படுகின்றது.
இவற்றையெல்லாம் யார் நிர்ணையிப்பது?
இந்தக் கேள்விக்கு,,........"அப்பாற்பட்ட இறை ஷக்தி""....என்று மட்டுமே பதில் கூறமுடியும்..............
தொடரும்............................
----------------------------
இறப்பிற்குப் பின் மனிதனது வாழ்வு என்ன ஆகிறது?
இறந்த உயிர் எங்கே செல்கிறது?
ஆவிகள்,ஆத்மாக்கள்,இவை உண்மையா?பொய்யா?
மரணத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது?
இந்த கேள்விக்கான பதிலை,பல ஆராய்ச்சியாளர்களும்,பல மதங்களும் காலம்காலமாக விவாதிக்கின்றன.
ஆனால் இன்றுவரை இதற்கு சரியான விடை கிட்டவில்லை.
விஞ்ஞானம் கூறுகிறது:-கடல் நீர் ஆவியாகி வின்னிற்கு செல்கிறது.அங்கு குளிர்ந்த நீராவி மீண்டு நீர் துளிகள் ஆகி,மழையாகி மீண்டும் பூமிக்கு வந்தடைகின்றன என்று.
இதனை அடிப்படையாகக் கொண்டே,
மனிதனது ஆத்மா இறப்பிற்குப் பின்,இறை ஷக்தியின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது என்றும்,மீண்டும் அதற்கென ஜெனன காலம் ஏற்படும்போது மீண்டும் மனிதனாக பூலோகத்தில் பிறக்கிறது என்றும்.
மேலே கூறப்பட்ட விஞ்ஞானத்தின் கூற்றுக்கும்,மெய்ஞான கூற்றுக்கும் சாட்சியங்களோ,கண்ணால் கண்ட சாட்சியங்களோ கிடையாது.
இவையாவும் ஆராய்ச்சியின் விளக்கங்களே.
இந்தப் பதிவை பொழுதுபோக்கு அம்சம்,என்ற பார்வையில் மட்டும் காணுங்கள்.
இவற்றை நியாயப்படுத்தும் நோக்கமோ,இவற்றை உண்மை என்று அடித்து சொல்லும் நோக்கமோ.,இந்தப் பதிவிற்கு இல்லை.
----------------------------------
நன்றி:
இதை வெளியிட உதவிய அமர்களம் தளம்.
திரு.விக்கரவண்டி ரவிச்சந்திரன்,..ஆவிகள் ஆராய்ச்சியாளர்.
திரு,ரெத்தினசாமி,,,ஆவிகள் ஆராய்ச்சியாளர்.
ஆவியுலக ஆராய்ச்சியாளர் சங்கம் ,கோயம்புத்தூர்.
---------------------------------
பிறப்பு என்பதும்,இறப்பு என்பதும் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது அல்ல.மாறி மாறி ஏற்படக்கூடியவை.இறந்தவர்களின் ஆவியானது குறிப்பிட்டக் காலம்வரை ஆவியுலகில் சஞ்சரித்துவிட்டு பிறகு வேறோர் இடத்தில் மறுபிறப்பு அடைகிறது.அப்பொழுது முந்தைய நினைவுகள் இப்பிறப்பில் மறக்கடிக்கப்படுகின்றன.
அப்படியும் ஒருசிலருக்கு முற்பிறப்பு நினைவுகள் வருவதுண்டு,.
இதை மனநல மருத்துவர்கள்,.. PRE PAST MEMORY POWER...(பிரீ பாஸ்ட் மெமரி பவர்) என்று கூறுகிறார்கள்.
இது மூளையில் ஏற்படும் ஒருவிதமான ரசாயண மாற்றத்தால் நிகழ்வது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனிதனது உடல்,
ஸ்தூல உடல்,சூட்சும உடல்,என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
நாம் இப்போது இருப்பதே ஸ்தூல உடல்.இந்த ஸ்தூல உடலில் இருந்து சூட்சும உடல் பிரிவதையே மரணம் என்கிறோம்.
கண்ணுக்கு தெரியாத அந்த சூட்சும உடலே ஆவி,ஆத்மா எனப்படுகிறது.
இந்த ஆவி உடல்,மிக லேசானது,தொடு உணர்வு அற்றது.மிக வேகமாக இயங்கும் சக்திக்கொண்டது.
இவை பெரும்பாலும் ஆவிஉலகை சுற்றியே இருக்கின்றன.
ஆவி உலகம் என்பது ஓர் வெளிச்சமான பகுதியே என ஒருசில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆவி உலகம்,
1) புண்ணிய லோகம்,
2)மத்திய லோகம்,
3)பாவ லோகம்,
என மூன்றுவகையாக குறிப்பிடப்படுகின்றது.
அவரவர் வாழ்ந்த காலங்களில் செய்த நற்பலன்,தீயப்பலன்களை கொண்டே இவை பிரிக்கப்படுகின்றது.
இவற்றையெல்லாம் யார் நிர்ணையிப்பது?
இந்தக் கேள்விக்கு,,........"அப்பாற்பட்ட இறை ஷக்தி""....என்று மட்டுமே பதில் கூறமுடியும்..............
தொடரும்............................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:1)
அண்ணா நான் என்ன தேடிட்டு இருந்தேனோ அதை சொல்லிட்டு இருக்கீங்க
இன்னும் தொடருங்கள் அண்ணா மிகுந்த ஆர்வலுடன் காத்திருக்கிறேன்
இன்னும் தொடருங்கள் அண்ணா மிகுந்த ஆர்வலுடன் காத்திருக்கிறேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:2)
» உன் மூச்சு குறைய, உயிர் மூச்சு உயரும் .
» அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
» காற்று இல்லையென்றாலும் நான் உயிர் வாழ்வேன்...
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உன் மூச்சு குறைய, உயிர் மூச்சு உயரும் .
» அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
» காற்று இல்லையென்றாலும் நான் உயிர் வாழ்வேன்...
» உயிர் நட்பு - உயிர் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|