Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூட்டு தற்கொலை
Page 1 of 1 • Share
கூட்டு தற்கொலை
என் நண்பரும் நானும் பாண்டிச்சேரி பல்கலை கழகம் முதல் பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணித்தோம்.
அப்போது என் நண்பனின் சில நினைவுகள் பகிரும் நேரத்தில் என் மனதில் மெல்ல மனதில் எறும்பு ஊர்வதை போல் உணர்ந்தேன்.
தன் பால்யத்தை பற்றி சொல்லும் போது,
இந்த பகுதி, குயில் தோப்பு என்று சொல்வார்கள், ஆனால் இன்றோ கான்கிரிட் காடுகளாய் மாறிவிட்டது எனவும்,
அதே பகுதியில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு குளம் இருந்ததாக சொன்னான்.
இப்போது நான் வாகன வேகத்தில் செல்லும் வேளையில், தலை திரும்பி பார்த்த போது அங்கே சில வீடுகளை தவிர வேறு எதுவும் இல்லை
குளம் இருந்ததன் சுவடே இல்லை. பின் பாரதி குயில் பாட்டு பாடிய தென்னம் தோப்பு பகுதியில்,
இன்று கான்கரிட் கட்டடங்களே உள்ளன.
இங்கு இருந்த குயில்கள் எங்கே போயிருக்கும்,
அவற்றின் சந்ததியினையும் சேர்த்து அழித்து விட்டு இந்த மானுடம் என்ன சாதித்து இருக்கிறது.
குயில்களின் மெல்லிசை மறைந்து இன்றோ மானுட இரைச்சலே அதிகம் உள்ளது.
யாருக்குமே இந்த குற்ற உணர்வு தோன்றுவதில்லை.
இந்த பூமியின் மீது மனிதனுக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு மற்ற உயிரினத்திற்கும் உரிமை உண்டு என்பதை
மறந்து போனது ஏன் ?
ஒரு ஆய்வில் சொல்லி உள்ளனர்,
தேனீக்கள் மொத்தமாக அழிந்து விட்டால் மனிதனின் ஆயுள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும்.
ஆகவே இயற்கையை அழிப்பது என்பது ஒரு கூட்டு தற்கொலையே
அப்போது என் நண்பனின் சில நினைவுகள் பகிரும் நேரத்தில் என் மனதில் மெல்ல மனதில் எறும்பு ஊர்வதை போல் உணர்ந்தேன்.
தன் பால்யத்தை பற்றி சொல்லும் போது,
இந்த பகுதி, குயில் தோப்பு என்று சொல்வார்கள், ஆனால் இன்றோ கான்கிரிட் காடுகளாய் மாறிவிட்டது எனவும்,
அதே பகுதியில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு குளம் இருந்ததாக சொன்னான்.
இப்போது நான் வாகன வேகத்தில் செல்லும் வேளையில், தலை திரும்பி பார்த்த போது அங்கே சில வீடுகளை தவிர வேறு எதுவும் இல்லை
குளம் இருந்ததன் சுவடே இல்லை. பின் பாரதி குயில் பாட்டு பாடிய தென்னம் தோப்பு பகுதியில்,
இன்று கான்கரிட் கட்டடங்களே உள்ளன.
இங்கு இருந்த குயில்கள் எங்கே போயிருக்கும்,
அவற்றின் சந்ததியினையும் சேர்த்து அழித்து விட்டு இந்த மானுடம் என்ன சாதித்து இருக்கிறது.
குயில்களின் மெல்லிசை மறைந்து இன்றோ மானுட இரைச்சலே அதிகம் உள்ளது.
யாருக்குமே இந்த குற்ற உணர்வு தோன்றுவதில்லை.
இந்த பூமியின் மீது மனிதனுக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு மற்ற உயிரினத்திற்கும் உரிமை உண்டு என்பதை
மறந்து போனது ஏன் ?
ஒரு ஆய்வில் சொல்லி உள்ளனர்,
தேனீக்கள் மொத்தமாக அழிந்து விட்டால் மனிதனின் ஆயுள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும்.
ஆகவே இயற்கையை அழிப்பது என்பது ஒரு கூட்டு தற்கொலையே
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கூட்டு தற்கொலை
அருமை அருமை....தாங்கள் கூறுவது சிந்திக்க வேண்டிய விஷயம்.அருமை பித்தன்.........
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: கூட்டு தற்கொலை
இந்த பூமியின் மீது மனிதனுக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு மற்ற உயிரினத்திற்கும் உரிமை உண்டு என்பதை
மறந்து போனது ஏன் ?
வேதனையான விசயம்தான் இது
எனக்கு தெரிந்து தோப்பாகவும் வயலாகவும் இருந்த இடங்கள் எல்லாம் இப்பொழுது அதெல்லாம் அழிக்கபட்டு வீடாக காட்சி அளிக்கிறன.
Re: கூட்டு தற்கொலை
ரொம்ப சரியா சொன்னீர்கள் நண்பரே... குக்கிராமத்தில் கூட பறவைகள் கூட்டத்தை காண முடிவதில்லை. ஆங்காங்கே இருக்கிற ஒன்று இரண்டையும் வேட்டை ஆடுகின்றனர்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கூட்டு தற்கொலை
உங்களின் பதிவு உங்களின் பூமி பாசத்தை வெளிப்படுத்துகிறது
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கூட்டு தற்கொலை
மிகவும் நியாயமான கேள்வி பித்தன்.
நகரத்தில் மட்டுமே இருந்த பிளாட்கள் இப்போது கிராமங்கள் வரை வளர்த்துள்ளது. இயற்கை அழிப்பால் அழியப் போவது நாமும் தான் என்பதை மறந்து இருக்கிறோம்.
நகரத்தில் மட்டுமே இருந்த பிளாட்கள் இப்போது கிராமங்கள் வரை வளர்த்துள்ளது. இயற்கை அழிப்பால் அழியப் போவது நாமும் தான் என்பதை மறந்து இருக்கிறோம்.
Similar topics
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» சௌ சௌ கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வெஜிடபிள் கூட்டு
» சௌ சௌ கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வெஜிடபிள் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|