Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:2)
Page 1 of 1 • Share
உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:2)
இறந்தப்பின் மனிதனது ஆத்மா என்ற உள்ளுணர்வு எங்கே செல்கிறது,,,என்ற ஆராய்ச்சியினை ,2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று சில ஆராய்ச்சியாளர்கள் செய்யத்தொடங்கினார்கள்.
அவரகளுக்கு மீடியமாக ஜேம்ஸ் என்ற நபர் பயன்படுத்தப்பட்டார்.
முதலில் ஜேம்ஸ் என்ற நபர் ,மனநல மருத்துவரின் மருத்துவ சோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அவரது மனநிலை சீராக உள்ளது என தெரிந்ததும்,
ஹிப்னாட்டிஸம் முறையில் அவரது உள்ளுணர்வினை ,அவரது உடலைவிட்டு மெல்ல மெல்ல மேலே கொண்டுவரத் தொடங்கினர்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களும்,மருத்துவரும் மெல்ல மெல்ல அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்....
"ஜேம்ஸ்,...இப்ப நீங்க எப்படி இருக்கீங்க?",.
"ஏதோ அந்தரத்தில் பறப்பதைபோல இருக்கு..",.
"இப்ப உங்களூக்கு என்ன தெரிகிறது..?",
"கீழே தரையில் என் உடல் கிடக்கிறது...அதைச்சுற்றி நீங்கள் அனைவரும் அமர்ந்திருக்கிறீர்கள்...
இவையெல்லாம் எனக்கு தெரிகிறது...",என ஜேம்ஸ் ஆழ்நிலையில் பதிலளித்தார்,.
"இப்ப நீங்க என்ன செய்கிறீர்கள்...",
"அந்தரத்தில் பயணீத்துக்கொண்டு இருக்கின்றேன்..",
சிறிது நேரம் அவர்களது ஆராய்ச்சியில் அமைதி நிலவியது....
"ஜேம்ஸ்....இப்ப என்ன நடக்கிறது...கொஞ்சம் சொல்லமுடியுமா?",
ஆராய்ச்சியாளர்கள் கேட்டதும்,
"ஏதோ ஒரு வெளிச்சம் கண்ணுக்குத் தெரிகிறது...அதைப் பார்க்கும்போது மனம் அமைதி ஆகிறது...",ஆனந்தமாக ஜேம்ஸ் பதில் அளித்தார்,.
"இப்ப என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க...",
ஆராய்ச்சியாளர் ஆர்வமாக கேட்க,
"யாரோ தெரிந்த முகங்கள் எல்லாம் கலங்கலாக எனக்குத் தெரிகிறது .அவர்கள் யார் யார் என்பதை அறியமுடியவில்லை...",
ஜேம்ஸ் குழம்பிய நிலையில் பதில் அளித்தார்..
"உங்களுக்கு தென்படும் அந்த நபர்கள் என்ன செய்கிறார்கள்...?".
"மெல்ல என்கிட்ட நெறுங்கி வராங்க....",
"அப்படியா....அவுங்க என்ன சொல்றாங்கன்னுக் கேட்டு சொல்லுங்க...".
என்று ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக கேட்டதும், ஜேம்ஸிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
"ஜேம்ஸ்....ஜேம்ஸ்....",
மனநல மருத்துவர் கேட்டதும்,
"நீ வந்தவிதம் சரியில்லை,,,...உன் உடலுக்குள் சென்றுவிடு,,,,
வேண்டாம் இந்த விளையாட்டு,,,,என்று அந்த நபர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்...".
என்ற ஜேம்ஸ்,திடுக்கென கண் விழித்தார்...அவரது முகம் வியர்த்துப்போயி இருந்தது.
"நாளை உலகையே அழிக்கக்கூடிய இயற்கைப் பேரழிவு ஏற்படப்போகிறது....
அதனால் பலரது ஆத்மாக்கள் இங்கு வெளிச்சத்திற்கு வரப்போகின்றன....என்று
நான் சந்தித்த அந்த முகம் தெரியா நபர்கள் என்னிடம் கூறினார்கள்..",
என்று சுய நினைவிற்கு வந்த ஜேம்ஸ் ,
ஆராய்ச்சியாளர்களீடமும்,மனநல மருத்துவரிடமும் கூறினார்.
மறுநாள்.டிசம்பர் 24ம் தேதி காலை சுமார் 8.30மணிக்கு ஆழிப்பேரலை என்ற சுனாமி....
உலகில் பெரும்பகுதியை அழித்து கோரத்தாண்டவம் ஆடியது.........
உயிர்....மூச்சு,...காற்று............................தொடரும்
அவரகளுக்கு மீடியமாக ஜேம்ஸ் என்ற நபர் பயன்படுத்தப்பட்டார்.
முதலில் ஜேம்ஸ் என்ற நபர் ,மனநல மருத்துவரின் மருத்துவ சோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அவரது மனநிலை சீராக உள்ளது என தெரிந்ததும்,
ஹிப்னாட்டிஸம் முறையில் அவரது உள்ளுணர்வினை ,அவரது உடலைவிட்டு மெல்ல மெல்ல மேலே கொண்டுவரத் தொடங்கினர்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களும்,மருத்துவரும் மெல்ல மெல்ல அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்....
"ஜேம்ஸ்,...இப்ப நீங்க எப்படி இருக்கீங்க?",.
"ஏதோ அந்தரத்தில் பறப்பதைபோல இருக்கு..",.
"இப்ப உங்களூக்கு என்ன தெரிகிறது..?",
"கீழே தரையில் என் உடல் கிடக்கிறது...அதைச்சுற்றி நீங்கள் அனைவரும் அமர்ந்திருக்கிறீர்கள்...
இவையெல்லாம் எனக்கு தெரிகிறது...",என ஜேம்ஸ் ஆழ்நிலையில் பதிலளித்தார்,.
"இப்ப நீங்க என்ன செய்கிறீர்கள்...",
"அந்தரத்தில் பயணீத்துக்கொண்டு இருக்கின்றேன்..",
சிறிது நேரம் அவர்களது ஆராய்ச்சியில் அமைதி நிலவியது....
"ஜேம்ஸ்....இப்ப என்ன நடக்கிறது...கொஞ்சம் சொல்லமுடியுமா?",
ஆராய்ச்சியாளர்கள் கேட்டதும்,
"ஏதோ ஒரு வெளிச்சம் கண்ணுக்குத் தெரிகிறது...அதைப் பார்க்கும்போது மனம் அமைதி ஆகிறது...",ஆனந்தமாக ஜேம்ஸ் பதில் அளித்தார்,.
"இப்ப என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க...",
ஆராய்ச்சியாளர் ஆர்வமாக கேட்க,
"யாரோ தெரிந்த முகங்கள் எல்லாம் கலங்கலாக எனக்குத் தெரிகிறது .அவர்கள் யார் யார் என்பதை அறியமுடியவில்லை...",
ஜேம்ஸ் குழம்பிய நிலையில் பதில் அளித்தார்..
"உங்களுக்கு தென்படும் அந்த நபர்கள் என்ன செய்கிறார்கள்...?".
"மெல்ல என்கிட்ட நெறுங்கி வராங்க....",
"அப்படியா....அவுங்க என்ன சொல்றாங்கன்னுக் கேட்டு சொல்லுங்க...".
என்று ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக கேட்டதும், ஜேம்ஸிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
"ஜேம்ஸ்....ஜேம்ஸ்....",
மனநல மருத்துவர் கேட்டதும்,
"நீ வந்தவிதம் சரியில்லை,,,...உன் உடலுக்குள் சென்றுவிடு,,,,
வேண்டாம் இந்த விளையாட்டு,,,,என்று அந்த நபர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்...".
என்ற ஜேம்ஸ்,திடுக்கென கண் விழித்தார்...அவரது முகம் வியர்த்துப்போயி இருந்தது.
"நாளை உலகையே அழிக்கக்கூடிய இயற்கைப் பேரழிவு ஏற்படப்போகிறது....
அதனால் பலரது ஆத்மாக்கள் இங்கு வெளிச்சத்திற்கு வரப்போகின்றன....என்று
நான் சந்தித்த அந்த முகம் தெரியா நபர்கள் என்னிடம் கூறினார்கள்..",
என்று சுய நினைவிற்கு வந்த ஜேம்ஸ் ,
ஆராய்ச்சியாளர்களீடமும்,மனநல மருத்துவரிடமும் கூறினார்.
மறுநாள்.டிசம்பர் 24ம் தேதி காலை சுமார் 8.30மணிக்கு ஆழிப்பேரலை என்ற சுனாமி....
உலகில் பெரும்பகுதியை அழித்து கோரத்தாண்டவம் ஆடியது.........
உயிர்....மூச்சு,...காற்று............................தொடரும்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» உயிர்....மூச்சு...காற்று..(பாகம்:1)
» உன் மூச்சு குறைய, உயிர் மூச்சு உயரும் .
» அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
» காற்று இல்லையென்றாலும் நான் உயிர் வாழ்வேன்...
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உன் மூச்சு குறைய, உயிர் மூச்சு உயரும் .
» அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
» காற்று இல்லையென்றாலும் நான் உயிர் வாழ்வேன்...
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|