தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

View previous topic View next topic Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Empty கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

Post by முழுமுதலோன் Fri Apr 25, 2014 4:09 pm

பூஞ்சோலை ஒரு அழகிய கிராமம் அங்கு ஒரு அழகிய வீட்டில்  காங்கேயனும் கண்ணகியும். சிறப்பான  முறையில் குடும்பம் நடத்தி வந்தனர் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை இதுவே ஒரு பெரிய கவலையாக இருந்தது இருப்பினும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இல்லற வாழ்வை இனிதே நடத்தி  வந்தனர்  
 
காங்கேயனும் தன் மனைவிக்கு குழ்ந்தை இல்லை என்பதை எந்த சூழ்நிலையிலும் சுட்டி காட்டாமல் தான் ஒரு குழந்தையாகவே மாறி தன் மனைவியிடம் மிகுந்த அன்பு காட்டி வந்தான் ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு கண்ணகி ஏதாவது ஒரு புத்தகத்தை படிக்கும் வழக்கம் கொண்டு இருந்தாள் அதே போல காங்கேயனும்  இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு தொடர்கதை  பார்த்துக் கொண்டு இருப்பதை தன் வழக்கமாக கொண்டு இருந்தான். இப்படியாக அவர்களின் வாழ்க்கை சிறப்பாக நடந்து கொண்டு இருந்தது .
 
ஒருநாள் வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து காங்கேயன் தொலைகாட்சியில் தென்றல் தொடர்கதை பார்த்து கொண்டு இருந்தான் அதே நேரம் கண்ணகி ஒரு சிறந்த புத்தகம் ஒன்றை படித்து  கொண்டு இருந்தாள் திடீரென்று மின்சாரம் நின்று போகவே வீட்டில் இருள் சூழ்ந்தது. 
  
காங்கேயன் தான் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சித் தொடர் பார்க்க இயலாமல் போனதால் வீட்டின் உள்ளே சென்று மெழுகுவர்த்தியோ அல்லது வேறு விளக்கோ கிடைக்குமா என்று பார்த்தான். எதுவுமே கிடைக்கவில்லை. சரி படுத்துத் தூங்கலாம் என்று கண்ணகியை அழைத்தான். படிப்பதை நிறுத்திய அவள், தான் வரவில்லை என்றும் படிக்கவேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது என்றும், முழுதும் படித்தபிறகு வந்து படுத்துக்கொள்வதாகவும் கூறினாள்.
 
சரி என்று காங்கேயன் போய்ப் படுத்துக்கொண்டான்.
 
கண்ணகி புத்தகம் முழுவதும் வாசித்த பிறகுதான் போய்ப் படுத்தாள்.
 
நண்பர்களே இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி...
 

மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த வீட்டில் இது அவளுக்கு எப்படி சாத்தியம் ஆனது?


புதிரை நல்ல படியுங்க .... சிறப்பான விடையை சொல்லுங்க ....


சரியான விடையை சொல்பவர்கள் உண்மையிலே புத்திசாலிதான் 


சரியான விடை நாளை மாலை வெளியாகும் ....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

Post by sairavi Sat Apr 26, 2014 10:10 am

கண்ணகிக்கு கண் தெரியாது எனவே அவள் ப்ரெயில் முறையில் இருட்டில் படித்திருக்கலாம்
avatar
sairavi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

Post by முழுமுதலோன் Sat Apr 26, 2014 11:55 am

sairavi wrote:கண்ணகிக்கு கண் தெரியாது எனவே அவள் ப்ரெயில் முறையில் இருட்டில் படித்திருக்கலாம்

புதிர் விடை :
 
கண்ணகிகண் பார்வையற்றவராக இருந்திருக்க வேண்டும் , பிரெய்லி முறையில் படித்துக் கொண்டிருந்திருக்கலாம்





சிறப்பான முறையில் சரியான விடையை முதலில் பதிவு செய்த சாய்ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 



உண்மையிலே நீங்கள் புத்திசாலிதான் 
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 224
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

Post by sreemuky Sat Apr 26, 2014 8:58 pm

நல்ல வேலை விடை சொல்லிட்டாங்க... இல்லேன்னா மாமா மாம்பழம் தருவதாக ஆசை காட்டி இருப்பார்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

Post by முழுமுதலோன் Sun Apr 27, 2014 9:45 am

sreemuky wrote:நல்ல வேலை விடை சொல்லிட்டாங்க... இல்லேன்னா மாமா மாம்பழம் தருவதாக ஆசை காட்டி இருப்பார்
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Z


இதுக்கு பேரு ???????
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18 Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum