Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 02
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 02
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் எனக்கு
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் உனக்கு
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில்
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 03
பிடிக்கும் -ஆனால் எனக்கு
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் உனக்கு
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில்
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 03
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ வந்து விட்டு
சென்றுவிடுவாய்
உனக்கு எங்கு தெரியும்
நான் படும் அவஸ்தை
உன் நினைவுகள் தான்
உள்மூச்சு - உன் கனவுகள்
தான் என் வெளி மூச்சு ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 04
சென்றுவிடுவாய்
உனக்கு எங்கு தெரியும்
நான் படும் அவஸ்தை
உன் நினைவுகள் தான்
உள்மூச்சு - உன் கனவுகள்
தான் என் வெளி மூச்சு ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 04
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எதை எடுத்தாலும் தோல்வி
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
காதல் வரிகள் அருமை நண்பரே.பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
கைதட்டி பாராட்டலாம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ தரும் நினைவுகள்
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 06
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 06
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
வாழ்க்கையில் நான்
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 07
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 07
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நாளாந்தம் நான் படும்
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 08
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 08
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ என்ன மின்னனா ..?
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?
நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?
நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?
நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?
நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
காதலில்
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
இதயம்
ஒரு கையளவு
என்று சொன்னார்கள்
உன்
இதயத்தில் இணைந்தேன்
இன்று வரை அதன்
எல்லையை தேடுகிறேன்
இப்படிதான் வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அதிகம்
நான் மட்டும்
விதிவிலக்கில்லை ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 11
ஒரு கையளவு
என்று சொன்னார்கள்
உன்
இதயத்தில் இணைந்தேன்
இன்று வரை அதன்
எல்லையை தேடுகிறேன்
இப்படிதான் வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அதிகம்
நான் மட்டும்
விதிவிலக்கில்லை ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 11
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 12
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 12
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்னை
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 13
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 13
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உலகில்
பெரிய களஞ்சிய சாலை
என் இதயம் தான் -உன்
இத்தனை நினைவுகளை
சேகரித்து வைத்து அப்பப்போ
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல்
உன் நினைவுகளை தா உயிரே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 14
பெரிய களஞ்சிய சாலை
என் இதயம் தான் -உன்
இத்தனை நினைவுகளை
சேகரித்து வைத்து அப்பப்போ
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல்
உன் நினைவுகளை தா உயிரே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 14
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என் கவிதையை எடுத்து
காதல் செய்பவர்கள்
புரிந்த கொண்ட அன்பை
கூட - நீ ஏன் அன்பே
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள்
இல்லையேல் கவிதையை
புரிந்து கொள் ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 15
காதல் செய்பவர்கள்
புரிந்த கொண்ட அன்பை
கூட - நீ ஏன் அன்பே
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள்
இல்லையேல் கவிதையை
புரிந்து கொள் ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 15
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
சந்தோசப்படுகிறேன் உயிரே
இதுவரை காதலை சுமந்தேன்
இப்போ நீ தந்து விட்டு சென்ற
வலிகளை சுமர்ந்து கொண்டு
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும்
கூலியாளாய் என்னை
காதலித்தத்தற்கு நன்றி ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
இதுவரை காதலை சுமந்தேன்
இப்போ நீ தந்து விட்டு சென்ற
வலிகளை சுமர்ந்து கொண்டு
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும்
கூலியாளாய் என்னை
காதலித்தத்தற்கு நன்றி ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன் இதயம் என்ன காதல்
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்
மௌனத்தில் இருக்காதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்
மௌனத்தில் இருக்காதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நான்
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Page 1 of 3 • 1, 2, 3

» காதலால் காதல் செய்கிறேன்
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» கவிதையால் காதல் செய்கிறேன்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» கவிதையால் காதல் செய்கிறேன்
» பூக்களால் காதல் செய்கிறேன்
» தமிழிச்சியை காதல் செய்கிறேன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|