Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS
Page 1 of 1 • Share
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS
[You must be registered and logged in to see this image.]
இந்த நவீன விஞ்ஞான உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருப்பது GPS(Global Positing System). அதாவது பூமியில் இடத்தைக் காட்டும் கருவி.வானத்தில் பறக்கும் விமானம் முதல் கையில் உள்ள தொலைபேசி வரை இதன் பங்கு உண்டு.
இதனோடு தொடர்புடையவன் என்ற முறையில் GPSஐ பற்றி நான் படித்து அறிந்த விபரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
Global Positioning System (GPS)
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி Global Positioning System (GPS) ஆனது செயற்கைக்கோள் மூலமான வழிகாட்டல் முறையாகும். அதாவது உலகின் எந்த பகுதியில் இருந்துகொன்டும் நாம் இருக்கும் இடத்தை துள்ளியமாக தெரிந்து கொள்ள முடியும்.
GPSஎன்பது NAVSTAR (NAVigation Satellite Timing And Ranging)என்பதின் சுருங்கிய வடிவம் என்று சொல்லலாம்.
இது 24 முதல் 31 செயற்கைகோள்களின் அலைகளை ( Carrier Waves) கொண்டு இயங்கும் ஒரு கருவி ஆகும். ஒவ்வொரு செயற்கை கோளும் ஆறு நீள்வட்டப் பாதையில் (Orbital Plane) பிரிக்கப்பட்டு பூமியை சுற்றுகின்றன. ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியின் தரை மட்டதிலிருந்து 20200கிமீ Altitude ல் மணிக்கு 11500கிமீ வேகத்தில் பூமியை சுற்றிவருகின்றன. அதாவது ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியிலிருந்து குறைந்த தூரமாக 20200கிமீ ஐ 12 மணிக்கொருமுறை தொட்டு செல்லும்.
இதன் சோதனை முயற்சிகள் 1960 ல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் தொடங்கப்பட்டது. 1970 ம் ஆண்டு தரை சார்ந்த முறையாக (The ground-based Omega Navigation System)உருவாக்கப்பட்டது. முதலில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இது 1983 ம் ஆண்டு முதல் பொதுத்துறை யும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
1978ம் ஆண்டு GPS ற்கான முதல் செயற்கை கோள் அனுப்பப்பட்டது. 1995 ம் ஆண்டு ஜூலை 17ம் நாள் 24 செயற்கை கோள்களுடன் GPS System முழுத்திறனுடன் உபயோகத்திற்கு வந்தது.
இதன் பயன்பாடுகளும் , வகைகளும் தொடர்ந்து உங்களை வந்து சேறும்.....
[You must be registered and logged in to see this image.]
(நன்றி : Wikipedia, Introduction To Gps, ShortGuide to Gps, Introduction To NAVSTAR GPS)
இந்த நவீன விஞ்ஞான உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருப்பது GPS(Global Positing System). அதாவது பூமியில் இடத்தைக் காட்டும் கருவி.வானத்தில் பறக்கும் விமானம் முதல் கையில் உள்ள தொலைபேசி வரை இதன் பங்கு உண்டு.
இதனோடு தொடர்புடையவன் என்ற முறையில் GPSஐ பற்றி நான் படித்து அறிந்த விபரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
Global Positioning System (GPS)
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி Global Positioning System (GPS) ஆனது செயற்கைக்கோள் மூலமான வழிகாட்டல் முறையாகும். அதாவது உலகின் எந்த பகுதியில் இருந்துகொன்டும் நாம் இருக்கும் இடத்தை துள்ளியமாக தெரிந்து கொள்ள முடியும்.
GPSஎன்பது NAVSTAR (NAVigation Satellite Timing And Ranging)என்பதின் சுருங்கிய வடிவம் என்று சொல்லலாம்.
இது 24 முதல் 31 செயற்கைகோள்களின் அலைகளை ( Carrier Waves) கொண்டு இயங்கும் ஒரு கருவி ஆகும். ஒவ்வொரு செயற்கை கோளும் ஆறு நீள்வட்டப் பாதையில் (Orbital Plane) பிரிக்கப்பட்டு பூமியை சுற்றுகின்றன. ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியின் தரை மட்டதிலிருந்து 20200கிமீ Altitude ல் மணிக்கு 11500கிமீ வேகத்தில் பூமியை சுற்றிவருகின்றன. அதாவது ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியிலிருந்து குறைந்த தூரமாக 20200கிமீ ஐ 12 மணிக்கொருமுறை தொட்டு செல்லும்.
இதன் சோதனை முயற்சிகள் 1960 ல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் தொடங்கப்பட்டது. 1970 ம் ஆண்டு தரை சார்ந்த முறையாக (The ground-based Omega Navigation System)உருவாக்கப்பட்டது. முதலில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இது 1983 ம் ஆண்டு முதல் பொதுத்துறை யும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
1978ம் ஆண்டு GPS ற்கான முதல் செயற்கை கோள் அனுப்பப்பட்டது. 1995 ம் ஆண்டு ஜூலை 17ம் நாள் 24 செயற்கை கோள்களுடன் GPS System முழுத்திறனுடன் உபயோகத்திற்கு வந்தது.
இதன் பயன்பாடுகளும் , வகைகளும் தொடர்ந்து உங்களை வந்து சேறும்.....
[You must be registered and logged in to see this image.]
(நன்றி : Wikipedia, Introduction To Gps, ShortGuide to Gps, Introduction To NAVSTAR GPS)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS
அருமையான பகிர்வு நன்றி செந்தில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பூமியில் ......
» நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
» வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
» சூரியன் வெப்பத்தால் பூமியில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் உயிர்களே இருக்காது
» பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
» நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
» வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
» சூரியன் வெப்பத்தால் பூமியில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் உயிர்களே இருக்காது
» பீமாஷங்கர் – ஆன்மீக பூமியில் ஓர் சாகசப் பயணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|