Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன
Page 1 of 1 • Share
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன
தங்க ஆபரணங்கள் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கட்டாயம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
ஹால்மார்க் நகைகள்: ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளை வாங்குவது முக்கியம். அந்த நகைகளிலும் 5 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
ஆண்டு: நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் மெருகேற்றி விற்கப்படும் பழைய நகைகளை வாங்காமல் தவிர்க்கலாம்.
விவரங்கள்: நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.
பரிசோதனை: ஹால்மார்க் தரச்சான்று அளித்த பரிசோதனைக் கூடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். இதைக் கொண்டு எந்த இடத்தில் நகைக்கு தரச்சான்று வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
தரம்: அனைத்து ஹால்மார்க் நகைகளும் 22 காரட் (91.6 சதவீதம்) தங்கம் சேர்க்கப்பட்ட நகைகளாக இருக்கும் என கருதக் கூடாது. ஹால்மார்க் என்பது தரத்துக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே. எனவே 18 காரட், 20 காரட் என எந்த மதிப்பிலான தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச்சான்று பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 22 காரட் என நகையின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.
குறியீடு: ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகள் என்பதைக் குறிக்கும் முக்கோண வடிவிலான குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். அதை உறுதி செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க வேண்டும்.
வழக்கு தொடுக்கலாம்: வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மற்றும் பரிசோதகர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ரசீது கட்டாயம்: நம்மில் பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நகைகள் வாங்கிவிட்டு சில நூறுகளை சேமிப்பதற்காக ரசீது வாங்குவதில்லை. தங்க நகைகளைப் பொருத்த வரையில் 1 சதவீதம் மட்டுமே விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பவுன் நகை வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ.220 மட்டுமே வரியாக செலுத்த வேண்டும்.
அதை சேமிப்பதற்காக நாம் ரசீதின்றி நகை வாங்கக் கூடாது. நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீதின்றி எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது. எனவே ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் வாடிக்கையாளர்கள் மறவாது ரசீதைக் கேட்டுப் பெற வேண்டும்.
நன்றி: தினமணி
ஹால்மார்க் நகைகள்: ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளை வாங்குவது முக்கியம். அந்த நகைகளிலும் 5 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
ஆண்டு: நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் மெருகேற்றி விற்கப்படும் பழைய நகைகளை வாங்காமல் தவிர்க்கலாம்.
விவரங்கள்: நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.
பரிசோதனை: ஹால்மார்க் தரச்சான்று அளித்த பரிசோதனைக் கூடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். இதைக் கொண்டு எந்த இடத்தில் நகைக்கு தரச்சான்று வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
தரம்: அனைத்து ஹால்மார்க் நகைகளும் 22 காரட் (91.6 சதவீதம்) தங்கம் சேர்க்கப்பட்ட நகைகளாக இருக்கும் என கருதக் கூடாது. ஹால்மார்க் என்பது தரத்துக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே. எனவே 18 காரட், 20 காரட் என எந்த மதிப்பிலான தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச்சான்று பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 22 காரட் என நகையின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.
குறியீடு: ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகள் என்பதைக் குறிக்கும் முக்கோண வடிவிலான குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். அதை உறுதி செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க வேண்டும்.
வழக்கு தொடுக்கலாம்: வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மற்றும் பரிசோதகர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ரசீது கட்டாயம்: நம்மில் பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நகைகள் வாங்கிவிட்டு சில நூறுகளை சேமிப்பதற்காக ரசீது வாங்குவதில்லை. தங்க நகைகளைப் பொருத்த வரையில் 1 சதவீதம் மட்டுமே விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பவுன் நகை வாங்கினால் வாடிக்கையாளர்கள் ரூ.220 மட்டுமே வரியாக செலுத்த வேண்டும்.
அதை சேமிப்பதற்காக நாம் ரசீதின்றி நகை வாங்கக் கூடாது. நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீதின்றி எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது. எனவே ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் வாடிக்கையாளர்கள் மறவாது ரசீதைக் கேட்டுப் பெற வேண்டும்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
» காய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
» லேசர் பிரிண்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
» தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
» ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை. பகுதி - 1
» காய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
» லேசர் பிரிண்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
» தலைக்கவசம் (ஹெல்மெட்) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
» ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை. பகுதி - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|