Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கனவுகள் நனவாகும் காலம்!!!
Page 1 of 1 • Share
கனவுகள் நனவாகும் காலம்!!!
திட்டங்கள் இல்லாமல் இலக்குகள் இல்லாமல் வாழ்கிற வாழ்க்கையில் சுவாரஸ்யம் எப்படி இருக்க முடியும். அந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்று தோன்றும். ஆனால் குறியீடுகளின் அடிப்படையில் குறிக்கோள்களை குறுக்கி கொள்ள வேண்டாம் என்று தான் கீழே வரும் கட்டுரை நமக்கு அறிவுறுத்துகிறது .வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து இலக்குகள் பற்றிய பார்வையும் புரிதலும் இருக்க வேண்டும் என்ற இடத்துக்கு காலம் நம்மை அழைத்து வந்திருக்கிறது.
இலக்குகள் என்பவை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்புக்கள் அதிகரித்து இருக்கும் இன்றைய காலகட்டத்தின் தேவை.15 வருடங்களுக்குக் முன்பு வரை கூட இலக்கு என்பதை யாரோதான் தீர்மானித்து வந்தார்கள். நம்ம குடும்பத்தில யாருமே கலெக்டருக்குப் படிக்கல, அதனால இவனை கலெக்டர் ஆக்கிடணும்; "சுப்ரமணியன் டாக்டருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குது பாரு. உன் புள்ளைய எப்பாடுபட்டாவது டாக்டர் ஆக்கிடு; என்ற பெரும்பாலான குறிக்கோள்கள் , திணிக்கப்பட்ட இலக்குகளாகவே இருந்து வந்திருக்கின்றன.
சமீப காலத்தில் அவனுக்கு/ அவளுக்கு எது புடிக்குமோ அந்த துறையில் ஆளாக்கணும் என்ற பேச்சு வந்திருக்கிறது.
காலம் மாறி இருக்கிறது. மனிதகளும் மாறியிருக்கிறார்கள். அப்படியானால், இலக்குகள் பற்றிய புரிதலும் மாறவேண்டும். இலக்குகளைக் குறியீடுகளில் இருந்து எடுத்து " என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்" என்பதன் மீது செலுத்த வேண்டி இருக்கிறது.
இன்னும் 10 வருடங்களில் என் பேச்சைச் செவி மடுக்க இந்த தேசம் காத்திருக்க வேண்டும்,அம்மாவை அழைத்துவர என் கிராமத்துக்கு சொந்த ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டும், நண்பர்களுக்கு நான் கொடுக்கும் விருந்து பசுபிக் பெருங்ககடல் நடுவே நான் வாங்கியிருக்கும் குட்டி தீவில் நடக்க வேண்டும்.
என் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த இலக்குகளை உருவாக்குவோம்.
அந்த கனவும் இலக்கும் நாம் என்ன ஆக வேண்டும் என்பதைச் சொல்லிவிடும்
திங்கட்கிழமை ஜெர்மனியிலும் ,செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்திலும் வெள்ளிகிழமை சீனாவிலும் இருக்கும்படியாக என் வாழ்க்கை அமைய வேண்டும் என்று முடிவு செய்தால் அதை அடைவதற்கான ஆயிரம் வாயில்கள் தென்படும்.
வாழ்க்கை குறித்து நாம் வரைந்து வைத்திருக்கும் வரைபடம் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருக்கும் போது
அதை அடைவதற்கான வாயில்களையும் அடையாளம் காண முடியும்.
குறியீட்டு இலக்குகளை வைத்துக்கொண்டு அடைபட்ட கதவுகளை அடித்துக் கொண்டு இருக்கலாம் அவ்வளவுதான்.
இன்னும் சில வருடங்களில் நிலவுக்கும் பூமிக்கும் சாதாரண மனிதர்கள் கூட ராக்கெட்டில் பயணிக்கலாம்.விலங்குகளுக்கு ஒரு மாத்திரை கொடுப்பதின் மூலம் அவை மனிதனைப் போல பேசும் நாள் வரலாம்.கம்யூட்டர்கள் மொத்தமும் அழிந்து போய் சின்னதாக ஒரு சிம்கார்டை உடம்பில் பொருத்திக்கொண்டால் உள்ளங்கையில் மானிட்டர் தெரியும் நிலை உருவாகலாம்.எயிட்சுக்கு எலி பாஷாணமும், கேன்சருக்கு அகத்திக்கீரையும் மருந்தென்று முடிவு செய்யப்படலாம். செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதர்களுக்கு சிறப்புத் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படலாம்.
இப்போது இருக்கிற சுழலை மட்டும் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு குறியீட்டை இலக்காக தீர்மானிக்காதீர்கள். நமது பயணத்தில் வாழ்க்கை நிறைய விசயங்களைச் சொல்லித்தரும், காலம் பல தளங்களை அறிமுகப்படுத்தும்.
ஒட்டுமொத்த உலகமும் ஒரே தீவாக மாறிப்போனாலும் அதில் எனக்கென்று ஒரு தனி இடம் வேண்டும் என்று சிந்தியுங்கள்.இலக்குகளை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது.
குறியீடுகளுக்குள் சுருங்கிகொள்ளாமல் இலக்குகளை நோக்கி சிறகை விரிக்கலாம்.இது கனவுகள் நனவாகும் காலம்.
நன்றி : ஆனந்தவிகடனின் எனர்ஜி பக்கங்கள்.
இலக்குகள் என்பவை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்புக்கள் அதிகரித்து இருக்கும் இன்றைய காலகட்டத்தின் தேவை.15 வருடங்களுக்குக் முன்பு வரை கூட இலக்கு என்பதை யாரோதான் தீர்மானித்து வந்தார்கள். நம்ம குடும்பத்தில யாருமே கலெக்டருக்குப் படிக்கல, அதனால இவனை கலெக்டர் ஆக்கிடணும்; "சுப்ரமணியன் டாக்டருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குது பாரு. உன் புள்ளைய எப்பாடுபட்டாவது டாக்டர் ஆக்கிடு; என்ற பெரும்பாலான குறிக்கோள்கள் , திணிக்கப்பட்ட இலக்குகளாகவே இருந்து வந்திருக்கின்றன.
சமீப காலத்தில் அவனுக்கு/ அவளுக்கு எது புடிக்குமோ அந்த துறையில் ஆளாக்கணும் என்ற பேச்சு வந்திருக்கிறது.
காலம் மாறி இருக்கிறது. மனிதகளும் மாறியிருக்கிறார்கள். அப்படியானால், இலக்குகள் பற்றிய புரிதலும் மாறவேண்டும். இலக்குகளைக் குறியீடுகளில் இருந்து எடுத்து " என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்" என்பதன் மீது செலுத்த வேண்டி இருக்கிறது.
இன்னும் 10 வருடங்களில் என் பேச்சைச் செவி மடுக்க இந்த தேசம் காத்திருக்க வேண்டும்,அம்மாவை அழைத்துவர என் கிராமத்துக்கு சொந்த ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டும், நண்பர்களுக்கு நான் கொடுக்கும் விருந்து பசுபிக் பெருங்ககடல் நடுவே நான் வாங்கியிருக்கும் குட்டி தீவில் நடக்க வேண்டும்.
என் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த இலக்குகளை உருவாக்குவோம்.
அந்த கனவும் இலக்கும் நாம் என்ன ஆக வேண்டும் என்பதைச் சொல்லிவிடும்
திங்கட்கிழமை ஜெர்மனியிலும் ,செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்திலும் வெள்ளிகிழமை சீனாவிலும் இருக்கும்படியாக என் வாழ்க்கை அமைய வேண்டும் என்று முடிவு செய்தால் அதை அடைவதற்கான ஆயிரம் வாயில்கள் தென்படும்.
வாழ்க்கை குறித்து நாம் வரைந்து வைத்திருக்கும் வரைபடம் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருக்கும் போது
அதை அடைவதற்கான வாயில்களையும் அடையாளம் காண முடியும்.
குறியீட்டு இலக்குகளை வைத்துக்கொண்டு அடைபட்ட கதவுகளை அடித்துக் கொண்டு இருக்கலாம் அவ்வளவுதான்.
இன்னும் சில வருடங்களில் நிலவுக்கும் பூமிக்கும் சாதாரண மனிதர்கள் கூட ராக்கெட்டில் பயணிக்கலாம்.விலங்குகளுக்கு ஒரு மாத்திரை கொடுப்பதின் மூலம் அவை மனிதனைப் போல பேசும் நாள் வரலாம்.கம்யூட்டர்கள் மொத்தமும் அழிந்து போய் சின்னதாக ஒரு சிம்கார்டை உடம்பில் பொருத்திக்கொண்டால் உள்ளங்கையில் மானிட்டர் தெரியும் நிலை உருவாகலாம்.எயிட்சுக்கு எலி பாஷாணமும், கேன்சருக்கு அகத்திக்கீரையும் மருந்தென்று முடிவு செய்யப்படலாம். செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதர்களுக்கு சிறப்புத் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படலாம்.
இப்போது இருக்கிற சுழலை மட்டும் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு குறியீட்டை இலக்காக தீர்மானிக்காதீர்கள். நமது பயணத்தில் வாழ்க்கை நிறைய விசயங்களைச் சொல்லித்தரும், காலம் பல தளங்களை அறிமுகப்படுத்தும்.
ஒட்டுமொத்த உலகமும் ஒரே தீவாக மாறிப்போனாலும் அதில் எனக்கென்று ஒரு தனி இடம் வேண்டும் என்று சிந்தியுங்கள்.இலக்குகளை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது.
குறியீடுகளுக்குள் சுருங்கிகொள்ளாமல் இலக்குகளை நோக்கி சிறகை விரிக்கலாம்.இது கனவுகள் நனவாகும் காலம்.
நன்றி : ஆனந்தவிகடனின் எனர்ஜி பக்கங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கனவுகள் நனவாகும் காலம்!!!
நல்லதொரு கட்டுரை பகிர்வு அண்ணா
மிக்க நன்றி
மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கனவுகள் நனவாகும் காலம்
» இது கனவுகள் நனவாகும் காலம்.
» கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே
» கனவுகள் ஓர் அறிமுகம்
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» இது கனவுகள் நனவாகும் காலம்.
» கனவுகள் நனவாகும் ஒருதினமே அதை நீ நம்பு மனமே
» கனவுகள் ஓர் அறிமுகம்
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|