Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இள நரை ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க வழி கிடையாதா ?
Page 1 of 1 • Share
இள நரை ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க வழி கிடையாதா ?
பரம்பரை வாகு, உணவுப் பழக்கம், தலைக்குக் குளிக்க உபயோகிக்கிற தண்ணீர் எனப் பல காரணங்களால் இளநரை வரக்கூடும். நரையை மீண்டும் நிராந்தரமாகக் கருப்பாக்க இதுவரை எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையுடன்
நடந்து கொண்டால் நரை மேலும் அதிகமாகாமல் தவிர்க்க முடியும்.
நரை வந்து விட்டால் அதை சரி செய்ய முடியாது என்கிறார்கள். அப்படியானால் அது அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
அழகுக்கு அடிப்படை உணவு. வெளிப்பூச்சில் நாம் உபயோகிக்கிற எப்படிப்பட்ட அழகு சாதனமும் தராத நிரந்தரத் தீர்வை உணவு மட்டுமே கொடுக்கும். எனவே தாமிரம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம்
சாப்பிட வேண்டியது முக்கியம்.
தினசரி உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள ஐட்டங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலைக்கு நரையுடன்
போராடும் சக்தி உண்டு. அதைப் பொடியாகச் செய்தோ, சட்னியாக அரைத்தோ தினம் சாப்பிட வேண்டும். தலைக்குக் குளிக்க
நல்ல தண்ணீரையும், ஷாம்பூவையும் உபயோகிக்க வேண்டியதும் முக்கியம்.
நரையை மறைக்க டை (Dye) அடித்துக் கொள்வதுதான் வழியா? அதனால் கூந்தல் பாதிக்கப்படாதா?
நரை அதிகமானால் டை அடித்துக் கொள்ளலாம். இப்போது டை பல வகைகளில் கிடைக்கிறது. அம்மோனியா
கலக்காத டை கூட கிடைக்கிறது. இள நரை உள்ளவர்களுக்குக் கூட அதை பயமின்றி உபயோகிக்கலாம்.
கூந்தலை விருப்பமான நிறங்களில் கலரிங் செய்து கொள்வதும் இப்போது ஃபேஷன் நரையை மறைக்க அப்படியும் செய்து
கொள்ளலாம்.
அடுத்ததாக இயற்கையான டை உபயோகிப்பது அதாவது ரசாயனப் பொருட்களின் கலப்பின்றி, இயற்கைப் பொருட்களை மட்டுமே
கலந்து உபயோகிக்கிற டை. இது எந்த விதப் பக்க விளைவையும் தராது.
இயற்கையான முறையில் டை தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீர்களா?
ஒரு கப் மருதாணிப் பொடியுடன் அரை கப் நெல்லிக்காய் பொடி, கலந்து, டீ டிகார்ஷன் சேர்த்துக் குழைத்து முதல் நாள் இரவே
ஒரு இரும்பு வாணலியில் ஊற வைத்து விடவும். மறுநாள் காலையில் அந்தக் கலவையில் அரை கப் தயிரும், முட்டையும் கலந்து
தலையில் தடவி மூன்று மணி நேரம் ஊறியவுடன் நன்றாக அலசவும். இது நரைத்த கூந்தலை இயற்கையாக நிறமாற்றும்.
இன்னொரு முறையும் உண்டு. துருப்பிடித்த இரும்பு ஆணிகளை தண்ணீரில் ஊறப்போட்டு, இரும்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அது நிறம் மாறியதும் அந்தத் தண்ணீரை வடிகட்டி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபாலா பொடியுடன் கலந்து தலையில் தடவி, இரண்டு மணி நேரம் ஊறியம் கூந்தலை அலசலாம்.
நன்றி தமிழ் அருவி
நடந்து கொண்டால் நரை மேலும் அதிகமாகாமல் தவிர்க்க முடியும்.
நரை வந்து விட்டால் அதை சரி செய்ய முடியாது என்கிறார்கள். அப்படியானால் அது அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
அழகுக்கு அடிப்படை உணவு. வெளிப்பூச்சில் நாம் உபயோகிக்கிற எப்படிப்பட்ட அழகு சாதனமும் தராத நிரந்தரத் தீர்வை உணவு மட்டுமே கொடுக்கும். எனவே தாமிரம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம்
சாப்பிட வேண்டியது முக்கியம்.
தினசரி உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள ஐட்டங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலைக்கு நரையுடன்
போராடும் சக்தி உண்டு. அதைப் பொடியாகச் செய்தோ, சட்னியாக அரைத்தோ தினம் சாப்பிட வேண்டும். தலைக்குக் குளிக்க
நல்ல தண்ணீரையும், ஷாம்பூவையும் உபயோகிக்க வேண்டியதும் முக்கியம்.
நரையை மறைக்க டை (Dye) அடித்துக் கொள்வதுதான் வழியா? அதனால் கூந்தல் பாதிக்கப்படாதா?
நரை அதிகமானால் டை அடித்துக் கொள்ளலாம். இப்போது டை பல வகைகளில் கிடைக்கிறது. அம்மோனியா
கலக்காத டை கூட கிடைக்கிறது. இள நரை உள்ளவர்களுக்குக் கூட அதை பயமின்றி உபயோகிக்கலாம்.
கூந்தலை விருப்பமான நிறங்களில் கலரிங் செய்து கொள்வதும் இப்போது ஃபேஷன் நரையை மறைக்க அப்படியும் செய்து
கொள்ளலாம்.
அடுத்ததாக இயற்கையான டை உபயோகிப்பது அதாவது ரசாயனப் பொருட்களின் கலப்பின்றி, இயற்கைப் பொருட்களை மட்டுமே
கலந்து உபயோகிக்கிற டை. இது எந்த விதப் பக்க விளைவையும் தராது.
இயற்கையான முறையில் டை தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீர்களா?
ஒரு கப் மருதாணிப் பொடியுடன் அரை கப் நெல்லிக்காய் பொடி, கலந்து, டீ டிகார்ஷன் சேர்த்துக் குழைத்து முதல் நாள் இரவே
ஒரு இரும்பு வாணலியில் ஊற வைத்து விடவும். மறுநாள் காலையில் அந்தக் கலவையில் அரை கப் தயிரும், முட்டையும் கலந்து
தலையில் தடவி மூன்று மணி நேரம் ஊறியவுடன் நன்றாக அலசவும். இது நரைத்த கூந்தலை இயற்கையாக நிறமாற்றும்.
இன்னொரு முறையும் உண்டு. துருப்பிடித்த இரும்பு ஆணிகளை தண்ணீரில் ஊறப்போட்டு, இரும்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அது நிறம் மாறியதும் அந்தத் தண்ணீரை வடிகட்டி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபாலா பொடியுடன் கலந்து தலையில் தடவி, இரண்டு மணி நேரம் ஊறியம் கூந்தலை அலசலாம்.
நன்றி தமிழ் அருவி
Re: இள நரை ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க வழி கிடையாதா ?
அப்படினா உங்களுக்கு சரியா டை அடிக்க தெரியலைன்னு நினைக்கிறேன்ஜெயம் wrote:எனக்கு ஒரு முடி மட்டும் வெள்ளை ஆயிடுச்சு.
Re: இள நரை ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க வழி கிடையாதா ?
சூர்யா wrote:அப்படினா உங்களுக்கு சரியா டை அடிக்க தெரியலைன்னு நினைக்கிறேன்ஜெயம் wrote:எனக்கு ஒரு முடி மட்டும் வெள்ளை ஆயிடுச்சு.
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!
» கோபம் ஏன் வருகிறது?
» கோபம் ஏன் வருகிறது?
» கவிதை வருகிறது ...!
» நெஞ்சு வலி ஏன் வருகிறது?
» கோபம் ஏன் வருகிறது?
» கோபம் ஏன் வருகிறது?
» கவிதை வருகிறது ...!
» நெஞ்சு வலி ஏன் வருகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|