Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
Page 1 of 1 • Share
""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
திரைப்பட கலைஞர்களுக்கான கலைமாமணி விருது வழங்க,ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார் இம்சை அரசன்...
"சிறந்த பாடல் ஆசிரியர்கான கலைமாமணி விருதினை "முணியாண்டி"க்கு வழங்க இருக்கிறோம்..",
என்றதும்,
"அவர் எழுதிய ஒருப்பாடலை கூறும்...",
என்றார் இம்சை அரசனின் அவையின் ராஜகுரு.
"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாம.....
ஓடிபோயிக் கல்யாணம்தான் காட்டிக்கிலாமா....
ஏலோ ஏலோ ஏலேலல்லயோ...."
என முணியாண்டி எழுதியப்பாடலை இம்சைஞஆடியபடி பாடிக்காட்டியதும்,
"யோவ்....என்னயா இம்சை?இந்தப்பாடலை எழுதியவருக்கு கலைமாமணி விருதா???",.
என ராஜகுரு அதிர்ந்துப்போக,
"குருவே இந்தப்பாடலில் தத்துவம் இருக்கு..கல்யாணம் ஆனதும் குடும்ப தொல்லைத் தாங்காமல் ,சாமியாரகப் ஓடிப்போயிடலாமான்னு ,ஆண்கள் நினைப்பாங்க.அதை சொல்வதே...கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....என்று கவிஞர் கூறியுள்ளார்..."
என இம்சை கூறியதும்,
"அப்படியென்றால்....ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிலாமா....என்பதன் அர்த்தம் என்ன?",
ராஜகுரு கேட்டதும்,
"சாமியாராக ஓடிப்போனதும் ஆசிரமம் கட்டி,..அங்கு பக்தையாக வரும் சினிமா நடிகையை மறு கல்யாணம் பன்னிகலாம்...என்பதைக் கூறுவதே ,ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிலாமா என்பதன் அர்த்தம்....",
என இம்சை பெருமையாக கூற...ராஜகுரு தன்தலையிலே அடித்துக்கொண்டார்.
"சரி...சரி...சிறந்த திரைப்பட கதைக்கான விருது யாருக்கு?",
என குரு கேட்க,
"மன்னார்சாமியின் கதையில் வெளியாகிய _மேரேஜ் டீன் ஏஜ்"-என்ற திரைப்படத்தின் கதைக்கு..",என இம்சை சட்டென கூற,
"அந்த திரைப்படத்தின் கதை சுறுக்கத்தைக்கூறு",
என்றார் ராஜகுரு.ராஜகுரு கேட்டதும்,
"காதாநாயகன்,கதாநாயகி,இருவரும் காதலித்து கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள்.ஆனால் இருவரும்,படத்தின் கடைசிவரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்,பேசிக்கொள்ளமாட்டார்கள்....",
என்று இம்சை கூறியதும்...
"கதாநாயகனும் கதாநாயகியும்,பார்க்காமல் காதலிக்கிறார்கள் ஓகே...ஆனால் பார்க்காமலே எப்படியா கல்யாணம் பன்னிக்கமுடியும்???"
ராஜகுரு குழம்பியவன்னம் கேட்க,
"கதாநாயகன் காதலிப்பது வேறு ஒருப்பெண்ணை,கதாநாயகி காதலிப்பது வேறு ஒரு பையனை...படத்தின் முடிவில் அதை இயக்குனரே சொல்வார்....குருவே...",
என இம்சை கூற,
"அட கசம்புடிச்சவைங்களா....இதுல்லாம் ஒரு கதைன்னு இதுக்கு கலைமாமணி விருதை தரப்போறிங்களா???'".
ராஜகுரு டென்ஷன் ஆகினார்.
"சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதினை, திரு.கண்ணாயிரம்,அவர்களுக்கு தரப்போகிறோம் குருவே...",
என அடுத்த விருதைப்பற்றி இம்சை கூறியதும்,
"கண்ணாயிரம் எழுதிய வசனத்தின் சாம்பிள் ஒன்றை கூறு..."
என்றார் ராஜகுரு.
கண்ணாயிரம் எழுதிய வசனத்தை பேசிக்காட்டத் தொடங்கினார் இம்சை,
" நிறுத்தனும்....."
"எதை.....?',
"எல்லாத்தயும்....",
"ஏன்...?",
"பிடிக்கலை...",
"யாருக்கு?....",
"மக்களுக்கு...",
"யார் சொன்னா?....",
"மக்கள்.....",
"முடியாது....",
"இல்ல....நிறுத்தனும்...",
"அவனை நிறுத்த சொல்லு....நான் நிறுத்துறேன்....",
"நான் சொல்லறத செய்யனும்...",
"இல்ல...முடியாது...",
இப்படி கண்ணாயிரம் எழுதிய வசனத்தை இம்சை பேசிக்கொண்டிருக்கும் போதே
"ஸ்ட்ரக்கப் ஆனா சீடி கேசட்டுப் போலே....என்னயா வசனம் இது?எதை நிறுத்தனும்...யாரு நிறுத்தனும்...ஒரு எழவும் புரியலையே...??",
என ராஜகுரு தலையை சொரிந்துக்கொள்ள தொடங்கினார்..
"குருவே...கதையின் நாயகன் ஒரு ரவுடி.அவனை ரவுடித்தனத்தை நிறுத்த சொல்லி அந்த ஊரு கலெக்டர் சொல்றாரு.அவன் அதுக்கு முடியாதுன்னு சொல்றான்.மக்களுக்கு அவன் பன்றதுன்னு பிடிக்கலைன்னு கலெக்டர் சொல்றாரு.அவன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்..............இதைக்கூறுவதே அந்த வசனம்....",
என இம்சை கூற,
"மனோகரா...பராசக்தி....வீரபாண்டிய கட்டபொம்மன்....போன்ற தமிழ் படங்களில் விரிவான வசனங்களை எவ்வளவு அழகா சொன்னாங்க....இது என்னய்யா....டைப்ரைட்டிங் அடிக்கிறாப்ல விட்டு விட்டு வசனம் வருது...இப்படியிருந்தா மக்களுக்கு எப்படி புரியும்???",
என ராஜகுரு கேட்க,
"குருவே....இப்ப இருக்குற மக்களுக்கு இதான் பிடிக்கும்....
நீங்க சொல்றாப்ல நீண்ட வசனம் எழுதினால்....படம் பாக்கிறவங்க ,பக்கத்து சீட்டுல ஏறிகுதிச்சு தியேட்டரை விட்டு வெளியே ஓடிப்போயிடுவாங்க....",
என இம்சை குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினார்.
"கலைமாமணி விருதுகளை தகுதியானவர்களுக்கு தரவேண்டும் இம்சை அரசா...",
என ராஜகுரு கவலையுடன் கூற,
"கலைமாமணி விருது வாங்குபவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.
10விருதுகளில் 3விருதுகளை தகிதியானவருக்கும்..
மீதம் உள்ளதை நம் ஆட்சிக்கு பிரச்சாராம் செய்யும் ,ஜால்ரா அடிக்கும், கலைஞர்களுக்கும்,
நமக்கு நிதி உதவி செய்யும் கலைஞர்களுக்கும் தருவதுதான் நமது வழக்கம் குருவே...".
என இம்சை பதில் கூற,
"இந்தக்கன்றாவிக்கு ஆலோசனை கூற நான் தேவையா உனக்கு???",
என சட்டென தன் இருக்கையைவிட்டு எழுந்து வெளியேறினார் ராஜகுரு.
அதை சிறிதும் கண்டுக்கொள்ளாத இம்சை அரசன்,
"இந்த வருடம் நமது கவர்ச்சி நடிகை சமீதாவிற்கு ஒரு கலைமாமணி விருது கொடுத்துவிடவேண்டும்...",
என அமைச்சர்களை பார்த்து கூற,
"நீங்க சொல்வது சரியே....
அந்தப்புள்ள ,பப்ளிக் மீட்டிங்ல நம்மை எல்லரையும் ஹாய் மச்சான்னு ஆசையாக்கூப்பிடும்....
அதுக்கு கண்டிப்பா கொடுத்தே ஆகனும்...",
என அமைச்சர்கள் அனைவரும் கோரஸாக குரல் கொடுத்தனர்
"ஓகே,...மீதம் உள்ள விருதுகளை....நல்ல ரேட்டுக்கு யாரவது கலைஞர்கள் கேட்ட.....அவர்களுக்கு கொடுத்துவிடுவோம்.....""
என அமைச்சர் ஓட்டேரிநரி கூறியுதும்...
"கொய்யாலு.....என்னாமா ஐடியா கொடுக்கிறான்யா...."
என தன் அமைச்சரைக் கண்டு பெருமிதம் கொண்டார் இம்சை.........
"சிறந்த பாடல் ஆசிரியர்கான கலைமாமணி விருதினை "முணியாண்டி"க்கு வழங்க இருக்கிறோம்..",
என்றதும்,
"அவர் எழுதிய ஒருப்பாடலை கூறும்...",
என்றார் இம்சை அரசனின் அவையின் ராஜகுரு.
"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாம.....
ஓடிபோயிக் கல்யாணம்தான் காட்டிக்கிலாமா....
ஏலோ ஏலோ ஏலேலல்லயோ...."
என முணியாண்டி எழுதியப்பாடலை இம்சைஞஆடியபடி பாடிக்காட்டியதும்,
"யோவ்....என்னயா இம்சை?இந்தப்பாடலை எழுதியவருக்கு கலைமாமணி விருதா???",.
என ராஜகுரு அதிர்ந்துப்போக,
"குருவே இந்தப்பாடலில் தத்துவம் இருக்கு..கல்யாணம் ஆனதும் குடும்ப தொல்லைத் தாங்காமல் ,சாமியாரகப் ஓடிப்போயிடலாமான்னு ,ஆண்கள் நினைப்பாங்க.அதை சொல்வதே...கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....என்று கவிஞர் கூறியுள்ளார்..."
என இம்சை கூறியதும்,
"அப்படியென்றால்....ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிலாமா....என்பதன் அர்த்தம் என்ன?",
ராஜகுரு கேட்டதும்,
"சாமியாராக ஓடிப்போனதும் ஆசிரமம் கட்டி,..அங்கு பக்தையாக வரும் சினிமா நடிகையை மறு கல்யாணம் பன்னிகலாம்...என்பதைக் கூறுவதே ,ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிலாமா என்பதன் அர்த்தம்....",
என இம்சை பெருமையாக கூற...ராஜகுரு தன்தலையிலே அடித்துக்கொண்டார்.
"சரி...சரி...சிறந்த திரைப்பட கதைக்கான விருது யாருக்கு?",
என குரு கேட்க,
"மன்னார்சாமியின் கதையில் வெளியாகிய _மேரேஜ் டீன் ஏஜ்"-என்ற திரைப்படத்தின் கதைக்கு..",என இம்சை சட்டென கூற,
"அந்த திரைப்படத்தின் கதை சுறுக்கத்தைக்கூறு",
என்றார் ராஜகுரு.ராஜகுரு கேட்டதும்,
"காதாநாயகன்,கதாநாயகி,இருவரும் காதலித்து கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள்.ஆனால் இருவரும்,படத்தின் கடைசிவரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்,பேசிக்கொள்ளமாட்டார்கள்....",
என்று இம்சை கூறியதும்...
"கதாநாயகனும் கதாநாயகியும்,பார்க்காமல் காதலிக்கிறார்கள் ஓகே...ஆனால் பார்க்காமலே எப்படியா கல்யாணம் பன்னிக்கமுடியும்???"
ராஜகுரு குழம்பியவன்னம் கேட்க,
"கதாநாயகன் காதலிப்பது வேறு ஒருப்பெண்ணை,கதாநாயகி காதலிப்பது வேறு ஒரு பையனை...படத்தின் முடிவில் அதை இயக்குனரே சொல்வார்....குருவே...",
என இம்சை கூற,
"அட கசம்புடிச்சவைங்களா....இதுல்லாம் ஒரு கதைன்னு இதுக்கு கலைமாமணி விருதை தரப்போறிங்களா???'".
ராஜகுரு டென்ஷன் ஆகினார்.
"சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதினை, திரு.கண்ணாயிரம்,அவர்களுக்கு தரப்போகிறோம் குருவே...",
என அடுத்த விருதைப்பற்றி இம்சை கூறியதும்,
"கண்ணாயிரம் எழுதிய வசனத்தின் சாம்பிள் ஒன்றை கூறு..."
என்றார் ராஜகுரு.
கண்ணாயிரம் எழுதிய வசனத்தை பேசிக்காட்டத் தொடங்கினார் இம்சை,
" நிறுத்தனும்....."
"எதை.....?',
"எல்லாத்தயும்....",
"ஏன்...?",
"பிடிக்கலை...",
"யாருக்கு?....",
"மக்களுக்கு...",
"யார் சொன்னா?....",
"மக்கள்.....",
"முடியாது....",
"இல்ல....நிறுத்தனும்...",
"அவனை நிறுத்த சொல்லு....நான் நிறுத்துறேன்....",
"நான் சொல்லறத செய்யனும்...",
"இல்ல...முடியாது...",
இப்படி கண்ணாயிரம் எழுதிய வசனத்தை இம்சை பேசிக்கொண்டிருக்கும் போதே
"ஸ்ட்ரக்கப் ஆனா சீடி கேசட்டுப் போலே....என்னயா வசனம் இது?எதை நிறுத்தனும்...யாரு நிறுத்தனும்...ஒரு எழவும் புரியலையே...??",
என ராஜகுரு தலையை சொரிந்துக்கொள்ள தொடங்கினார்..
"குருவே...கதையின் நாயகன் ஒரு ரவுடி.அவனை ரவுடித்தனத்தை நிறுத்த சொல்லி அந்த ஊரு கலெக்டர் சொல்றாரு.அவன் அதுக்கு முடியாதுன்னு சொல்றான்.மக்களுக்கு அவன் பன்றதுன்னு பிடிக்கலைன்னு கலெக்டர் சொல்றாரு.அவன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்..............இதைக்கூறுவதே அந்த வசனம்....",
என இம்சை கூற,
"மனோகரா...பராசக்தி....வீரபாண்டிய கட்டபொம்மன்....போன்ற தமிழ் படங்களில் விரிவான வசனங்களை எவ்வளவு அழகா சொன்னாங்க....இது என்னய்யா....டைப்ரைட்டிங் அடிக்கிறாப்ல விட்டு விட்டு வசனம் வருது...இப்படியிருந்தா மக்களுக்கு எப்படி புரியும்???",
என ராஜகுரு கேட்க,
"குருவே....இப்ப இருக்குற மக்களுக்கு இதான் பிடிக்கும்....
நீங்க சொல்றாப்ல நீண்ட வசனம் எழுதினால்....படம் பாக்கிறவங்க ,பக்கத்து சீட்டுல ஏறிகுதிச்சு தியேட்டரை விட்டு வெளியே ஓடிப்போயிடுவாங்க....",
என இம்சை குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினார்.
"கலைமாமணி விருதுகளை தகுதியானவர்களுக்கு தரவேண்டும் இம்சை அரசா...",
என ராஜகுரு கவலையுடன் கூற,
"கலைமாமணி விருது வாங்குபவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.
10விருதுகளில் 3விருதுகளை தகிதியானவருக்கும்..
மீதம் உள்ளதை நம் ஆட்சிக்கு பிரச்சாராம் செய்யும் ,ஜால்ரா அடிக்கும், கலைஞர்களுக்கும்,
நமக்கு நிதி உதவி செய்யும் கலைஞர்களுக்கும் தருவதுதான் நமது வழக்கம் குருவே...".
என இம்சை பதில் கூற,
"இந்தக்கன்றாவிக்கு ஆலோசனை கூற நான் தேவையா உனக்கு???",
என சட்டென தன் இருக்கையைவிட்டு எழுந்து வெளியேறினார் ராஜகுரு.
அதை சிறிதும் கண்டுக்கொள்ளாத இம்சை அரசன்,
"இந்த வருடம் நமது கவர்ச்சி நடிகை சமீதாவிற்கு ஒரு கலைமாமணி விருது கொடுத்துவிடவேண்டும்...",
என அமைச்சர்களை பார்த்து கூற,
"நீங்க சொல்வது சரியே....
அந்தப்புள்ள ,பப்ளிக் மீட்டிங்ல நம்மை எல்லரையும் ஹாய் மச்சான்னு ஆசையாக்கூப்பிடும்....
அதுக்கு கண்டிப்பா கொடுத்தே ஆகனும்...",
என அமைச்சர்கள் அனைவரும் கோரஸாக குரல் கொடுத்தனர்
"ஓகே,...மீதம் உள்ள விருதுகளை....நல்ல ரேட்டுக்கு யாரவது கலைஞர்கள் கேட்ட.....அவர்களுக்கு கொடுத்துவிடுவோம்.....""
என அமைச்சர் ஓட்டேரிநரி கூறியுதும்...
"கொய்யாலு.....என்னாமா ஐடியா கொடுக்கிறான்யா...."
என தன் அமைச்சரைக் கண்டு பெருமிதம் கொண்டார் இம்சை.........
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
நாலு நாள் கூட இல்ல உன் கல்யாணத்துக்கு
அதுக்குள்ள ஓடிப்போறதபத்தி ஒரு பதிவா?
அதுக்குள்ள ஓடிப்போறதபத்தி ஒரு பதிவா?
Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
அதையெல்லாம் சொல்லி என்னைய
அழவைக்கப்படாது மாப்ளே,.....
அழவைக்கப்படாது மாப்ளே,.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
எல்லாம் என் எண்ணம் போல நிறைவேறிகிட்டு இருக்கு மாப்புஇம்சை அரசன் wrote:அதையெல்லாம் சொல்லி என்னைய
அழவைக்கப்படாது மாப்ளே,.....
Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
கலக்கல் பதிவு அண்ணா. ஒவ்வொரு வரியும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக அந்த கமல் வசனம் மிகவும் அருமை அண்ணா.
அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் அண்ணா.
அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் அண்ணா.
Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி மகாபிரபு...(அண்ணனுக்கு, கல்யாணம்ற பேருல கஷ்டம் வரப்போதுன்னு தெரிஞ்சும் வாழ்த்து சொல்றீங்களே.....கொய்யாலு உங்களப்போல தம்பிங்க இருக்கிறவரைக்கும் கவலையே இல்ல....)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.இம்சை அரசன் wrote:திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி மகாபிரபு...(அண்ணனுக்கு, கல்யாணம்ற பேருல கஷ்டம் வரப்போதுன்னு தெரிஞ்சும் வாழ்த்து சொல்றீங்களே.....கொய்யாலு உங்களப்போல தம்பிங்க இருக்கிறவரைக்கும் கவலையே இல்ல....)
இவண்
மணமாகி மனநிம்மதி இல்லாதோர் சங்கம்,
தலைவர்: முரளிராஜா
செயலாளர்: மகா பிரபு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|