Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெட்டுவது கத்திரிக்கோல்
நட்பை இணைப்பது ஊசிநூல்
எனக்கு பிடித்த வரிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
இடம்விட்டு…!!
*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*
இடம்விட்டு…!!
*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சந்திப்பு….!!
*
சந்திப்பின் போது நினைவு வந்தது
கேட்ட உதவியை மறந்தது.
*
தேவதை விழித்துக் கொண்டாள்
புதியதாய் பிறந்தது நீதி.
*
பழத்திற்கு நடந்தச் சண்டை
பகையில் முடிந்தது.
*
நெருங்கிய உறவு தயங்குகிறது
விலகிய உறவு கலங்குகிறது.
*
ஒருத்தருக்குப் பிடித்தது எல்லாம்
இன்னொருவருக்குப் பிடிக்காது.
*
*
சந்திப்பின் போது நினைவு வந்தது
கேட்ட உதவியை மறந்தது.
*
தேவதை விழித்துக் கொண்டாள்
புதியதாய் பிறந்தது நீதி.
*
பழத்திற்கு நடந்தச் சண்டை
பகையில் முடிந்தது.
*
நெருங்கிய உறவு தயங்குகிறது
விலகிய உறவு கலங்குகிறது.
*
ஒருத்தருக்குப் பிடித்தது எல்லாம்
இன்னொருவருக்குப் பிடிக்காது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மறுப்பு…!!
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அத்திப் பழம்…!!
*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
*
*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மறதி…!!
*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*
*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சொல்…!!
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
உங்களின் சொல்வளம் மிகவும் அருமை அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பெயர்கள்…!!
*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிஸ்டுகால்….!!
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|