Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
முரளிராஜா மற்றும் செந்தில் இருவருக்கும் நன்றி...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நகரம்…!!
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
உயிர்விழி…!!
*
எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*
காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*
பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.
*
*
எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*
காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*
பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சுகம்…!!
*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.
*
*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெள்ளை ரத்தம்…!!
*
நாள்காட்டியில் உதிர்ந்தன இறுதி நாள்
புதியதாய் துளிர்க்கின்றன இலைகள்
*
மலைகளைக் குடைந்து விட்டார்கள்
அழிந்து வருகின்றன புராதனச் சின்னங்கள்.
*
வெள்ளை ரத்தம் கொட்டியது
கிள்ளியவுடன் எருக்கஞ்செடி.
*
*
நாள்காட்டியில் உதிர்ந்தன இறுதி நாள்
புதியதாய் துளிர்க்கின்றன இலைகள்
*
மலைகளைக் குடைந்து விட்டார்கள்
அழிந்து வருகின்றன புராதனச் சின்னங்கள்.
*
வெள்ளை ரத்தம் கொட்டியது
கிள்ளியவுடன் எருக்கஞ்செடி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெளிப்படையாக…!!
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.
*
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெளிப்படையாகவே சொல்கிறேன் ....
உங்கள் கவிதை மிகவும் அருமை அழகு வரிகள்
உங்கள் கவிதை மிகவும் அருமை அழகு வரிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பாராட்டுக்கு மிக்க நன்றி முழுமுதலோன்....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சேடிஸ்ட்….!!
*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம் ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.
*
*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம் ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மல்லிகைப் பூ…!!
*
பிக்பாக்கெட்டில் பறிபோகுமென்று
பாக்கெட்டைத் தொட்டுப் பார்க்கிறான்.
*
அருகில் நிற்பவன் முகர்ந்து வருகிறான்
நிற்கும் பெண்ணின் மல்லிகைப் பூ வாசம்.
*
கஷ்டங்கள் தெரிந்தவன் கர்மவான்
கஷ்டங்களே தெரியாதவன் தர்மவான்.
*
*
பிக்பாக்கெட்டில் பறிபோகுமென்று
பாக்கெட்டைத் தொட்டுப் பார்க்கிறான்.
*
அருகில் நிற்பவன் முகர்ந்து வருகிறான்
நிற்கும் பெண்ணின் மல்லிகைப் பூ வாசம்.
*
கஷ்டங்கள் தெரிந்தவன் கர்மவான்
கஷ்டங்களே தெரியாதவன் தர்மவான்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெற்றி…!!
*
எப்பொழுதாவது தான் கிடைக்கும்
எப்பொழுதும் கிடைக்காது வெற்றி.
*
எல்லோரையும் டார்ச்சர் செய்கிறவனை
வீட்டில் டார்ச்சர் செய்கிறார்கள்.
*
*
எப்பொழுதாவது தான் கிடைக்கும்
எப்பொழுதும் கிடைக்காது வெற்றி.
*
எல்லோரையும் டார்ச்சர் செய்கிறவனை
வீட்டில் டார்ச்சர் செய்கிறார்கள்.
*
Last edited by முழுமுதலோன் on Wed Feb 18, 2015 2:14 pm; edited 1 time in total (Reason for editing : செய்கிறகனை-செய்கிறவனை பிழை திருத்தம்)
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
செய்கிறகனை
எனக்கு புரியவில்லை
செய்கிறவனை என்று வரவேண்டும்மா >?
எனக்கு புரியவில்லை
செய்கிறவனை என்று வரவேண்டும்மா >?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வ - வரவேண்டும். அங்கே க - வந்துவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
தயை கூர்ந்து அப்படி எல்லாம் சொல்லாதிர்கள்ந.க.துறைவன் wrote:வ - வரவேண்டும். அங்கே க - வந்துவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்.
இது எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒன்று தானே
உங்களின் அந்த வார்த்தையை {செய்கிறவனை}சரி செய்து விட்டோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
தயை கூர்ந்து அப்படி எல்லாம் சொல்லாதிர்கள்
இது எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒன்று தானே
உங்களின் அந்த வார்த்தையை {செய்கிறவனை}சரி செய்து விட்டோம்
மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
தெளிவு…!!
*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*
*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சிறப்பான வரிகள்எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
அருமை
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|