Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 4 of 4 • Share
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஒதுக்கல்…!!
*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.
*
*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:ஒதுக்கல்…!!
*
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
கடந்துப் போகின்ற மணித்துளிகள்.
*
ஒதுங்கியவன் நெருங்கி வந்தான்
ஒதுக்கியவன் விலகிப் போனான்.
*
ஊரோடு ஒத்து வாழ்வதில்லை
வேறுப்பட்டுத் தான் வாழ்கிறார்கள்.
*
அருமை அண்ணா

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெள்ளிரிப்பிஞ்சுகள்.
*
பழம் நழுவி பாலிலே வீழ்ந்தது
தோல் வழுக்கி மனிதன் வீழ்ந்தான்.
*
தர்பூசணி வரும் முன்னே
கோடை வெயில் வரும் பின்னே.
*
மண்ணுளி பாம்புகள் வண்டியில்
பசுமையான வெள்ளிரிப்பிஞ்சுகள்.
*
*
பழம் நழுவி பாலிலே வீழ்ந்தது
தோல் வழுக்கி மனிதன் வீழ்ந்தான்.
*
தர்பூசணி வரும் முன்னே
கோடை வெயில் வரும் பின்னே.
*
மண்ணுளி பாம்புகள் வண்டியில்
பசுமையான வெள்ளிரிப்பிஞ்சுகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அருமை அருமைபழம் நழுவி பாலிலே வீழ்ந்தது
தோல் வழுக்கி மனிதன் வீழ்ந்தான்.
*
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பார்வையில்…!!
*
நினைத்தது உடனே நடக்கிறது
நினைக்காதது நடந்துவிடுகிறது.
*
ஏமாறுபவன் ஏமாளியல்ல
ஏமாற்றுபவனும் ஏமாளியே.
*
அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள்
நாம எப்படி வாழணும்னுப் பாருங்கள்.
*
*
நினைத்தது உடனே நடக்கிறது
நினைக்காதது நடந்துவிடுகிறது.
*
ஏமாறுபவன் ஏமாளியல்ல
ஏமாற்றுபவனும் ஏமாளியே.
*
அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள்
நாம எப்படி வாழணும்னுப் பாருங்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வாசகன்…!!
*
நீயொரு அழகியல் புத்தகம்
அவனொரு தீவிர வாசகன்.
*
படித்து படித்து அலைகிறான்
உன் கவிதை படித்தப் பித்தன்
*
வாசிக்கப் பிரியப்படுகிறவன்
வசிக்கவும் பிரியப்படுகிறான்.
*
*
நீயொரு அழகியல் புத்தகம்
அவனொரு தீவிர வாசகன்.
*
படித்து படித்து அலைகிறான்
உன் கவிதை படித்தப் பித்தன்
*
வாசிக்கப் பிரியப்படுகிறவன்
வசிக்கவும் பிரியப்படுகிறான்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:வாசகன்…!!
*
நீயொரு அழகியல் புத்தகம்
அவனொரு தீவிர வாசகன்.
*
படித்து படித்து அலைகிறான்
உன் கவிதை படித்தப் பித்தன்
*
வாசிக்கப் பிரியப்படுகிறவன்
வசிக்கவும் பிரியப்படுகிறான்.
*
வாவ் சூப்பர்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|