Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மனசு வைங்க...
Page 1 of 1 • Share
மனசு வைங்க...
எல்லோரும் வாழ்ந்து களிக்க
அடுக்கடுக்காய் கட்டினோம் வீடு...
நமக்கு மட்டும் கட்டிக் கொண்டோம்
கல்லறையாக!
நெருப்பெரிந்த வெயிலில்
வெந்து சுமந்தோம் கல்லும் மண்ணும்...
மாடி மேல மாடி கட்டி முடிச்சிட்டு
வருமானத்த வாங்கிவிட்டு
சொந்த மண்ணுக்கு போகணுமின்னு
சோர்வு இல்லாமல் வேலை செய்தோம்
சுமந்து கட்டின மண்ணுக்குள்ள
புதைஞ்சே போயிட்டோமே...
சனிக் கிழமையாச்சே
சம்பளம் வருமுன்னு பாத்தா
சாவு வந்து சேந்திருச்சே!
கல்லுக்குள்ளயும் கம்பிக்குள்ளயும்
மூச்சடங்கி போச்சு
கண்ட கனவெல்லாம்
கட்டிடம் போல சரிஞ்சு போச்சு!
ஊரு விட்டு ஊரு வந்து
வயிறு வளத்து வாழலாம்னு
மாடா உழைச்சி
இப்படி மண்ணா போயிட்டோமே..
கட்டிகிட்ட உயிருக்கும்
பெத்துப் போட்ட உயிர்களுக்கும்
பொழைக்க வழியில்லயே?
சோத்துக்கு வழி என்ன
மாத்து துணிக்கு வழி என்ன?
அய்யா எல்லாரும் ஒண்ணு கேளுங்க
மழைக்கு ஒதுங்கி
பள்ளிக்கூடம் பக்கம் போங்க
பல மாடிக் கட்டிடம் பக்கம் போயிராதீங்க..
அரசாளும் அதிகாரிகளே
உங்க மனசாட்சிய அடகு வச்சி
எங்க உசுரோட விளையாடாதீக.,,
மண்ணு பலம் பாத்து
கலப்படம் இல்லாத கட்டுமானம் பாத்து
கட்டிடம் கட்டுங்கய்யா...
நீங்களும் அடுக்கு மாடிக் குடியிருப்புல
அலங்காரமா வாழணும்
அத மறந்து போயிராதீக!
அடுக்கடுக்காய் கட்டினோம் வீடு...
நமக்கு மட்டும் கட்டிக் கொண்டோம்
கல்லறையாக!
நெருப்பெரிந்த வெயிலில்
வெந்து சுமந்தோம் கல்லும் மண்ணும்...
மாடி மேல மாடி கட்டி முடிச்சிட்டு
வருமானத்த வாங்கிவிட்டு
சொந்த மண்ணுக்கு போகணுமின்னு
சோர்வு இல்லாமல் வேலை செய்தோம்
சுமந்து கட்டின மண்ணுக்குள்ள
புதைஞ்சே போயிட்டோமே...
சனிக் கிழமையாச்சே
சம்பளம் வருமுன்னு பாத்தா
சாவு வந்து சேந்திருச்சே!
கல்லுக்குள்ளயும் கம்பிக்குள்ளயும்
மூச்சடங்கி போச்சு
கண்ட கனவெல்லாம்
கட்டிடம் போல சரிஞ்சு போச்சு!
ஊரு விட்டு ஊரு வந்து
வயிறு வளத்து வாழலாம்னு
மாடா உழைச்சி
இப்படி மண்ணா போயிட்டோமே..
கட்டிகிட்ட உயிருக்கும்
பெத்துப் போட்ட உயிர்களுக்கும்
பொழைக்க வழியில்லயே?
சோத்துக்கு வழி என்ன
மாத்து துணிக்கு வழி என்ன?
அய்யா எல்லாரும் ஒண்ணு கேளுங்க
மழைக்கு ஒதுங்கி
பள்ளிக்கூடம் பக்கம் போங்க
பல மாடிக் கட்டிடம் பக்கம் போயிராதீங்க..
அரசாளும் அதிகாரிகளே
உங்க மனசாட்சிய அடகு வச்சி
எங்க உசுரோட விளையாடாதீக.,,
மண்ணு பலம் பாத்து
கலப்படம் இல்லாத கட்டுமானம் பாத்து
கட்டிடம் கட்டுங்கய்யா...
நீங்களும் அடுக்கு மாடிக் குடியிருப்புல
அலங்காரமா வாழணும்
அத மறந்து போயிராதீக!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: மனசு வைங்க...
சரியான நேரத்தில் எழுதப்பட்ட விழிப்புணர்வு தரும் கவிதை. தொழிலாளர்களின் நிலையை சிறப்பாய் சொன்ன விதம் அருமை.கலப்படம் இல்லாத கட்டுமானம் பாத்து
கட்டிடம் கட்டுங்கய்யா...
நீங்களும் அடுக்கு மாடிக் குடியிருப்புல
அலங்காரமா வாழணும்
அத மறந்து போயிராதீக!
நேரலையில் பார்க்கும்போது நெஞ்சம் கனத்தது. மீண்டும் இது போல் நடவாதிருக்க நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்போம்
Re: மனசு வைங்க...
இப்படி எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்...
சாதாரண நடுத்தர மக்கள் ஏமாந்து போகிறவர்களாகவே இருக்கிறார்கள்...
சாதாரண நடுத்தர மக்கள் ஏமாந்து போகிறவர்களாகவே இருக்கிறார்கள்...
Similar topics
» மனசு பெரிய மனசு
» முடிந்தால் சிரிச்சி வைங்க...
» மனசு -கவிதைகள்
» வாசனை வராம கோழிக்குழம்பு வைங்க...!
» ஏங்குகிறது மனசு.
» முடிந்தால் சிரிச்சி வைங்க...
» மனசு -கவிதைகள்
» வாசனை வராம கோழிக்குழம்பு வைங்க...!
» ஏங்குகிறது மனசு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|