Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?
Page 1 of 1 • Share
சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?
[You must be registered and logged in to see this image.]
எனக்கு 69 வயதாகிறது. 1985-லிருந்து சர்க்கரை நோய் உள்ளது. ரத்தஅழுத்தமும் 1992-லிருந்து உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கை, கால்களில் செதில் செதிலாக உரிந்துவருகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?
- எஸ்.ஹேமச்சந்திரன், புதுச்சேரி.
கையில் வரும் Palmo plantar psoriasis என்ற செதில் நோயைப் பற்றி கேட்டிருக்கிறார். இது தாதுபாகம் எனும் autoimmunity-யால் வருகிறது. இதற்கு ‘வைபாதிக குஷ்டம்' என்று இந்திய மருத்துவத்தில் பெயர். இதற்கு முதலில் குடல் மலசுத்தி செய்ய வேண்டும். ஒருவரின் குடலை நன்றாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மலசுத்திக்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
அதற்குப் பின் நன்னாரி முதலியவை சேர்ந்த சோணிதாம்ருதம் கஷாயம், நிசோத்தமாதி (மஞ்சள், திரிபலா சேர்ந்த) கஷாயம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். வெட்பாலைத் தைலம், ஊமத்தை இலையால் செய்த துர்தூர பத்ராதி தைலம் போன்றவற்றை வெளியே பயன்படுத்தலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் காரம், புளி, உப்பு, எண்ணெய், தயிர், அசைவ உணவுகள், உளுந்து பலகாரங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுர எண்ணெயைக் கொண்டு மூக்கில் நஸ்யம் (மருந்தை மூக்கில் விட்டுச் செய்யப்படும் சிகிச்சை) செய்துகொள்ள வேண்டும். இடையிடையே மலசுத்தி செய்ய வேண்டும். கையில் உறை அணிந்துகொள்ள வேண்டும். கசப்பான காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், கோரைக் கிழங்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட மோரைக் கொண்டு, தலையில் தாரை எனும் சிகிச்சை செய்ய வேண்டும். ஆழ்ந்த மனஅழுத்தத்தை இது குறைக்கும். நாட்பட இந்த நோய் குறையும். இவற்றின் மூலம் குறையாத நிலையில் பெருமருந்துகளாகிய சேரான்கொட்டை சேர்ந்த மெழுகுகள், சேரான்கொட்டை நெய் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சிறிய அளவில் பயன்படுத்தலாம்.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் நோயாளியை உள்நோய் சிகிச்சைப் பிரிவில் தங்க வைத்து மருந்து, நெய்களைக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்தல், பேதிக்கு மருந்து கொடுத்தல், அட்டைப்பூச்சி விடுதல், ரத்தத்தை வெளியேற்றுதல் போன்றவற்றைச் செய்வார்கள்.
டாக்டர் எல். மகாதேவன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?
சர்க்கரை நோயாளிகளுக்கு பயன் தரும் பகிர்வு
Re: சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?
சர்க்கரை நோயாளிகளுக்கு பயன் தரும் பகிர்வு
Re: சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேதத்தில் ஏதாவது மருந்து உள்ளதா?
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|