Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
Page 1 of 5 • Share
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
இல்லாத போது….!
*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!
*
இல்லாத போது….!
*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
உடனே புறப்பட்டு வா…!!
*
ஒட்டல் சாப்பாடு
சரியில்லையென்று
குறைப்பட்டுச் சொல்லி
ஊருக்குப் போன
மனைவியை
உடனே பறப்பட்டு
வரச்சொல்லி
குறுந்தகவல்
அனுப்பனான்
கணவன்.
*
உடனே புறப்பட்டு வா…!!
*
ஒட்டல் சாப்பாடு
சரியில்லையென்று
குறைப்பட்டுச் சொல்லி
ஊருக்குப் போன
மனைவியை
உடனே பறப்பட்டு
வரச்சொல்லி
குறுந்தகவல்
அனுப்பனான்
கணவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
முரளிராஜா wrote:செந்தில் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
என்ன முழிப்பு
நீங்க சந்தோசமா இருந்தா எனக்கு எரிச்சலா இருக்குனு சொல்ல வந்தேன்
http://www.amarkkalam.net/t21781p990-topic
நீங்க சந்தோசமா இருந்தா எனக்கு எரிச்சலா இருக்குனு சொல்ல வந்தேன்

http://www.amarkkalam.net/t21781p990-topic
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
அட என்னப்பா இப்படியும் பொநாமையா? விடுங்க ....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
குரல்கள்…!!
*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!
*
குரல்கள்…!!
*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
ந.க.துறைவன் wrote:மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
ஒரு விவாதம் நடத்தலாமே !!!!
![கூழாங்கற்கள்....!! [ கவிதை ]. N7wqN24MSuc5kXAuV6KN+kalakittinga](https://www.filepicker.io/api/file/N7wqN24MSuc5kXAuV6KN+kalakittinga.jpg)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
முழுமுதலோன் wrote:ந.க.துறைவன் wrote:மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
ஒரு விவாதம் நடத்தலாமே !!!!
அழகின் அடையாளம்தான்... ஆண்மையின் அடையாளம் அல்ல...
எடுத்துக்காட்டுக்கு
1. மீசையைப் பார்த்து காதலிப்பவர்கள் - ரசிப்பவர்கள் உண்டு.
2. மீசை வைத்திருப்பவர்கள் எல்லாம் (எ-கா. காவல்துறை) நேர்மையானவர்கள் - ஆண்மையானவர்கள் அல்ல (அவர்கள் மேல் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதால் இருக்கலாம்)
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கவிதை தாய்க்கு கவிதை
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கவிதை தாய்க்கு கவிதை
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|