Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
Page 4 of 5 • Share
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
First topic message reminder :
*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மயக்கம்…!!
*
பொழுது சாய்ந்தால்
பூக்களுக்கு
மயக்கம் வரும்
உதிர்கிறோமே என்று
தயக்கம் வரும்
விதியை நொந்து
துக்கம் வரும்
*
காலையில் எழுந்து
இரைத் தேடிக்
குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்கின்றன
கூவி முடித்தக்
கோழிகள்.
*
உபயோகப்படுத்தாமல்
பரண்மேல்
சும்மா
படுத்திருக்கின்றது
நெல்லுக் குத்தும்
உலக்கை.
*
கோள்மூட்டிகளின் பொறாமைப்
பேச்சினைக் கேட்டு
மனம் நொறுங்கிப் போனாள்
நெருங்கிய நண்பி.
*
பொழுது சாய்ந்தால்
பூக்களுக்கு
மயக்கம் வரும்
உதிர்கிறோமே என்று
தயக்கம் வரும்
விதியை நொந்து
துக்கம் வரும்
*
காலையில் எழுந்து
இரைத் தேடிக்
குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்கின்றன
கூவி முடித்தக்
கோழிகள்.
*
உபயோகப்படுத்தாமல்
பரண்மேல்
சும்மா
படுத்திருக்கின்றது
நெல்லுக் குத்தும்
உலக்கை.
*
கோள்மூட்டிகளின் பொறாமைப்
பேச்சினைக் கேட்டு
மனம் நொறுங்கிப் போனாள்
நெருங்கிய நண்பி.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
வாடாமல்லி…!!
*
பொருத்தமானப்
பெயர்.
வாழ்க்கையில்
வாடுவதில்லை
வாடாமல்லிப் பூக்கள்
*
தாய்ப் பால்
ஒன்று மட்டுமே
விலையேற்ற முடியாதச்
சக்தி மிகுந்தப் பால்.
*
ஐஸ் கட்டிப் போன்றது
காதல்.
அது எப்பொழுதும்
உருகிக் கொணடே
இருக்கும்.
இனிமையாய்
சுவைக்கும்.
*
பொருத்தமானப்
பெயர்.
வாழ்க்கையில்
வாடுவதில்லை
வாடாமல்லிப் பூக்கள்
*
தாய்ப் பால்
ஒன்று மட்டுமே
விலையேற்ற முடியாதச்
சக்தி மிகுந்தப் பால்.
*
ஐஸ் கட்டிப் போன்றது
காதல்.
அது எப்பொழுதும்
உருகிக் கொணடே
இருக்கும்.
இனிமையாய்
சுவைக்கும்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
அனுபவிகக...!!
காதல் இல்லாதோர்க்கு
இவ்வுலகில்லை
திருமணமில்லாதோர்க்கு
அவ்வுலகில்லை.
வாழ்க்கையை அனுபவித்து
வாழாதோர்க்கு
எவ்வுலகமுமில்லை….!!
*
காதல் இல்லாதோர்க்கு
இவ்வுலகில்லை
திருமணமில்லாதோர்க்கு
அவ்வுலகில்லை.
வாழ்க்கையை அனுபவித்து
வாழாதோர்க்கு
எவ்வுலகமுமில்லை….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மரங்கள்…!!
*
ஊழிகாலமாய்
உயிர்களைக் காத்து
உயிர்ப்பிக்கும்
கற்பக விருட்சமான
மரங்களை
வெட்டிவெட்டி
இருட்டில்
திருடிக்
கடத்துகின்றார்கள்
மனிதாபமற்ற
அரக்க மனிதர்கள்.
*
*
ஊழிகாலமாய்
உயிர்களைக் காத்து
உயிர்ப்பிக்கும்
கற்பக விருட்சமான
மரங்களை
வெட்டிவெட்டி
இருட்டில்
திருடிக்
கடத்துகின்றார்கள்
மனிதாபமற்ற
அரக்க மனிதர்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
மயம்…!!
*
அஞ்ஞான மயம், விஞ்ஞான மயம்
ஆட்சி கட்சி மயம், தனியார் மயம்
தாராளமயம், உலகமயம்,
துன்பமயம், இன்பமயம்
எல்லாமே சக்திமயம்.
*
அஞ்ஞான மயம், விஞ்ஞான மயம்
ஆட்சி கட்சி மயம், தனியார் மயம்
தாராளமயம், உலகமயம்,
துன்பமயம், இன்பமயம்
எல்லாமே சக்திமயம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
கால தாமதமாய்…!!
*
காத்திருக்கும்போது
எதிர்ப்பார்க்கும்
பேரூந்து வரவில்லை
வருமென்ற நம்பிக்கை
பயணிகளுக்கு இல்லை.
அப்பொழுது வேகமாய் வந்த
இன்னொரு பேரூந்தில்
அனைவரும் ஏறினார்கள்.
பேரூந்துப் புறப்பட்டு விட்டது.
சில நொடிகளில்
பின்னாலேயே வருகிறது
எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தப் பேரூந்து
கால தாமதமாய்….!!
*
காத்திருக்கும்போது
எதிர்ப்பார்க்கும்
பேரூந்து வரவில்லை
வருமென்ற நம்பிக்கை
பயணிகளுக்கு இல்லை.
அப்பொழுது வேகமாய் வந்த
இன்னொரு பேரூந்தில்
அனைவரும் ஏறினார்கள்.
பேரூந்துப் புறப்பட்டு விட்டது.
சில நொடிகளில்
பின்னாலேயே வருகிறது
எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தப் பேரூந்து
கால தாமதமாய்….!!
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
ந.க.துறைவன் wrote:*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*
ம்ம்ம்... எனக்கு மட்டும் எந்த நிலையிலும் எதுவும் கிடைப்பதில்லை... ஒருவேளை முரளி சூனியம் வைத்திருப்பாரோ....

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
இருக்கலாம் ஜேக் எதுக்கும் பார்த்து இருங்க...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
பிரிவு…!!
*
அவர் வடமாநிலத்திலிருந்து
தென்மாநிலம் வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்.
இரவு உணவுக்காகப்
பாதையோரமாய்
வண்டியை நிறுத்தி
இறங்கினார்.
செல்போனில்
அவர் இந்தியில்
என்ன பேசுகிறார்? என்று
புரியவில்லை.
குழந்தைகள், மனைவி பற்றி
நலம் விசாரிக்கிறார் என்று
பக்கத்திலிருந்தவர்
தமிழில் சொன்னார்.
அனுதாபம் மேலிட்டது.
பயணம் தொலைதூரம்.
பிரிவு பெரும் துயரம்
*
*
அவர் வடமாநிலத்திலிருந்து
தென்மாநிலம் வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்.
இரவு உணவுக்காகப்
பாதையோரமாய்
வண்டியை நிறுத்தி
இறங்கினார்.
செல்போனில்
அவர் இந்தியில்
என்ன பேசுகிறார்? என்று
புரியவில்லை.
குழந்தைகள், மனைவி பற்றி
நலம் விசாரிக்கிறார் என்று
பக்கத்திலிருந்தவர்
தமிழில் சொன்னார்.
அனுதாபம் மேலிட்டது.
பயணம் தொலைதூரம்.
பிரிவு பெரும் துயரம்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
இளநீர்க் காய்கள்…!!
*
சின்ன இடம் கிடைத்தால்
நெடுஞ்சாலையோரமாய்
புதிய புதியதாய் கடைகள்
முளைத்து விடுகின்றன.
வேகமாய் வந்தும் போய்க்
கொண்டிருக்கும் பயணிகள்
வாகனங்களை நிறுத்தி
மறைவிடந் தேடிச்
சிறுநீர்க் கழிக்கப் போகிறார்கள்.
தாகம் தணி்த்திடுவதற்கு
என்ன கிடைக்குமென
நோட்டமிடுகிறார்கள்.
பலப் பயணிகளின்
பார்வையைக் கவர்கிறது
பெரிய சிறிய
இளநீர்க் காய்கள்.
கையில் இளநீர்
வாயில் உறிஞ்சிகுழல்
குடிப்பவர்கள்
பார்வையெல்லாம்
எங்கெங்கோ. அப்பொழுது
அருகில் வந்து நின்று
கை நீட்டுகிறாள்
அழுக்கு ஆடையணிந்த
அழகானச் சிறுமி….!!
*
*
சின்ன இடம் கிடைத்தால்
நெடுஞ்சாலையோரமாய்
புதிய புதியதாய் கடைகள்
முளைத்து விடுகின்றன.
வேகமாய் வந்தும் போய்க்
கொண்டிருக்கும் பயணிகள்
வாகனங்களை நிறுத்தி
மறைவிடந் தேடிச்
சிறுநீர்க் கழிக்கப் போகிறார்கள்.
தாகம் தணி்த்திடுவதற்கு
என்ன கிடைக்குமென
நோட்டமிடுகிறார்கள்.
பலப் பயணிகளின்
பார்வையைக் கவர்கிறது
பெரிய சிறிய
இளநீர்க் காய்கள்.
கையில் இளநீர்
வாயில் உறிஞ்சிகுழல்
குடிப்பவர்கள்
பார்வையெல்லாம்
எங்கெங்கோ. அப்பொழுது
அருகில் வந்து நின்று
கை நீட்டுகிறாள்
அழுக்கு ஆடையணிந்த
அழகானச் சிறுமி….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
அழகு…!!
*
மகளின் அழகை அம்மா பார்க்ககிறாள்
அம்மாவின் அழகை மகள் பார்க்கிறாள்.
*
மனதில் நிகழும் மாற்றத்தைக்
கண்ணாடியில் பார்த்து அறிகிறாள்.
*
*
மகளின் அழகை அம்மா பார்க்ககிறாள்
அம்மாவின் அழகை மகள் பார்க்கிறாள்.
*
மனதில் நிகழும் மாற்றத்தைக்
கண்ணாடியில் பார்த்து அறிகிறாள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
உணவகங்கள்….!!
*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்
மொழி உணர்வைக் கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும் உணவகங்கள்.
*
*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்
மொழி உணர்வைக் கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும் உணவகங்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
ந.க.துறைவன் wrote:உணவகங்கள்….!!
*
இந்திய நெடுஞ்சாலை
இரவு நேர உணவகங்களில்
கட்டிலில் அமர்ந்து
ஒய்வாய்
சாப்பிடுகிறார்கள்
வடமாநிலத்திலிருந்து
பயணித்து வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்கள்
மொழி உணர்வைக் கடந்து
ஒற்றுமையைப் பேணுகிறது
பசி தீர்க்கும் உணவகங்கள்.
*

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
அவகாசம்…!!
*
பேசிக் கொண்டிருந்தவர்கள்
பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
பேசாமலிருந்தவர்கள் மெல்ல
பேசத் துவங்கினார்கள்.
இப்பொழுது தான் அவர்களுக்கு
எந்தப் பூ என்ன மணமென்று
புரிந்துக் கொள்ள
கால அவகாசம்
வாய்ந்திருக்கிறதோ?
*
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்கிறார்கள்
பெண் கிடைத்தாலும் இப்பொழுது
கல்யாணமண்டபம் கிடைப்பதில்லை.
*
*
பேசிக் கொண்டிருந்தவர்கள்
பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
பேசாமலிருந்தவர்கள் மெல்ல
பேசத் துவங்கினார்கள்.
இப்பொழுது தான் அவர்களுக்கு
எந்தப் பூ என்ன மணமென்று
புரிந்துக் கொள்ள
கால அவகாசம்
வாய்ந்திருக்கிறதோ?
*
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்கிறார்கள்
பெண் கிடைத்தாலும் இப்பொழுது
கல்யாணமண்டபம் கிடைப்பதில்லை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
நொடிப்பாழுது…!!
*
உன்னதமான வாழ்க்கையை
யார் வெறுத்தாலும்
அதை ஏற்றுக் கொண்டே
வாழ்ந்திட விரும்புகிறது - நம்
மனம்
மகிழ்ச்சியாக இருக்கும்
அந்தவொரு நொடிப் பொழுது…
*
உன்னதமான வாழ்க்கையை
யார் வெறுத்தாலும்
அதை ஏற்றுக் கொண்டே
வாழ்ந்திட விரும்புகிறது - நம்
மனம்
மகிழ்ச்சியாக இருக்கும்
அந்தவொரு நொடிப் பொழுது…
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
முரண்…!!
*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும்
உழைக்கும் தேனீக்கள்.
*
*
சும்மாயிருப்பவனை
ஏன்டா, சும்மாயிருக்கே
ஏதேனும் செய்யக் கூடாதாவென்று?
உசுப்பி விடுகிறார்கள்.
அவன் எதையேனும்
செய்யத் தொடங்கினால்
ஏன்டா, உனக்கிந்த வேலை என்று
விரட்டி விடுகிறார்கள்.
அவர்களினிந்த
முரண் பேச்செல்லாம்
கேட்பதில்லை எப்பொழுதும்
உழைக்கும் தேனீக்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கவிதை தாய்க்கு கவிதை
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கவிதை தாய்க்கு கவிதை
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|