Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
First topic message reminder :
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பறத்தல்…!!
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
வெளிச்சம்…!!
*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*
*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அற்புதம்…!!
*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*
*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
இளகிய நெஞ்சம்…!!
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பொன்னிறமான நெல்மணிகள்
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
உயிர்ஜோதி…!!
*
அணுவுக்குள் அணுவாய்
எங்கே தொடங்கியது?
இன்றும் அணையாத ஜோதி்
*
இரத்தமாய் எண்ணெய்
திரி நரம்பில்
பிரகாசிக்கின்றது தீபம்.
*
உயர் மலையில் சுடர்கிறது
எல்லோரும் தரிசிக்கின்றனர்
எனக்குள் ஒரு ஜீவஜோதி.
*
ஜோதிக்குள் ஜோதியாய்
ஜோதியுள் ஐக்கியமாகிறது
மானுடத்தின் உயிர்ஜோதி.
*
உணர்த்துவது என்ன?
உயிர்த் தத்துவமாய்…
ஒளிர்கின்றது கார்த்திகை தீபம்.
*
*
அணுவுக்குள் அணுவாய்
எங்கே தொடங்கியது?
இன்றும் அணையாத ஜோதி்
*
இரத்தமாய் எண்ணெய்
திரி நரம்பில்
பிரகாசிக்கின்றது தீபம்.
*
உயர் மலையில் சுடர்கிறது
எல்லோரும் தரிசிக்கின்றனர்
எனக்குள் ஒரு ஜீவஜோதி.
*
ஜோதிக்குள் ஜோதியாய்
ஜோதியுள் ஐக்கியமாகிறது
மானுடத்தின் உயிர்ஜோதி.
*
உணர்த்துவது என்ன?
உயிர்த் தத்துவமாய்…
ஒளிர்கின்றது கார்த்திகை தீபம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தும்பிகள்…!!
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ஏகாந்த வெளி…!!
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.
*
*
யாருமற்ற சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப் பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான புல்பூண்டுகள்
*
குக்கூ, பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே இன்று
மெய்க்கூ ஹைக்கூ கவிதைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 2 of 4 • 1, 2, 3, 4

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|